<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-15753012</id><updated>2011-07-28T12:04:28.358-07:00</updated><title type='text'>இயன்ற வரை இனிய தமிழில்</title><subtitle type='html'>தமிழை....தமிழால்....தமிழாய்.....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>85</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116204877583776855</id><published>2006-10-28T08:18:00.000-07:00</published><updated>2006-10-29T21:48:58.130-08:00</updated><title type='text'>முடிந்தது.....தொடரும்</title><content type='html'>வணக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;இயன்ற வரை இனிய தமிழில் என்கிற இந்த வலைப்பதிவினை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.....புதியதொரு பெயரில் வலைப்பதிவுகள் தொடரும்......&lt;br /&gt;&lt;br /&gt;இதுகாரும் இப்பதிவுகளில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் வலைத்தளத்தில் இரண்டு பதிவுகள் முழுமை பெறாமலே நிற்கிறது....1.திருமலையான் யார்?....2.மந்திரம் தந்திரம் யந்திரம்.....காலம் கனியும் போது அவற்றை நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;அன்பன்&lt;br /&gt;சதயம்@சரவணக்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் 1 முற்றிற்று.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116204877583776855?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116204877583776855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116204877583776855' title='64 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116204877583776855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116204877583776855'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/blog-post_28.html' title='முடிந்தது.....தொடரும்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>64</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116175716090692035</id><published>2006-10-24T23:18:00.000-07:00</published><updated>2006-10-24T23:19:20.933-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-10</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html"&gt;4&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/5_20.html"&gt;5&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/6_21.html"&gt;6&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/7.html"&gt;7&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/8.html"&gt;8&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/9.html"&gt;9&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;சாபாபாவின் ஆன்மீகம் மற்றும் தகிடுதத்தங்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சக மனிதனாய் அவரை கொஞ்சம் அலசிப்பார்ப்போமா....&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் நானும் வாழ்ந்திராத அடிமை இந்தியாவில், 1937களில் எந்தவித வெளியுலக Exposure ம், பிண்ணனியும் இல்லாத ஒரு குக்கிராமத்துச் சிறுவன் தன்னை கடவுள் என பிரகடனப் படுத்துகிறான்....சொந்த குடும்பமும்,சுற்றமும்,கிராமமும் தீவிரமாக எதிர்த்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காத அசுரத்தனமான மன உறுதி,ஒரு கட்டத்தில் தன்னை எதிர்த்த அத்தனை மனிதர்களையும் தன்னை வணங்க வைத்த ஆளுமை....&lt;br /&gt;&lt;br /&gt;ஆறடி உயரமில்லை...அசரவைக்கும் ஆண்மையான குரல் இல்லை...சாதீய பிண்ணனி இல்லை...பணபலம் இல்லை...முறையான கல்வியறிவு கூட இல்லை....அன்றைக்கு புட்டபர்த்திக்கு சாலை வசதிகள் கூட இல்லை.....ஆனால் இன்றைக்கு உலகமே வந்து போகிறது......கடந்த 66 ஆண்டுகளாய் அசராமல் சாதித்துக் கொண்டிருக்கும் துல்லியமான திட்டமிடல்.......&lt;br /&gt;&lt;br /&gt;தனது நிறுவனத்தை அதன் கொள்கைகளை, இலக்குகளை எவ்வித தடைகளுக்கும் வளைந்து கொடுக்காமல் அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களை சாமர்த்தியமாய் தவிர்த்துக்கொண்டு தனது ஆதரவாளர்களையும் பெருக்கி....தனது நிறுவனங்களின் கிளைகளை உலகெங்கும் வேறூன்ற வைத்த வியாயார தந்திரம்....தனக்கு தேவையானவர்களை அவர்களாகவே இவர் விரும்பியதையெல்லாம் செய்யவைதத Man Management...&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு சத்ய சாய்பாபாவிற்கு உலகெங்கும் 100 மில்லியனுக்கு மேல் பக்தர்கள்....114 நாடுகளில் 1200க்கும் மேற்பட்ட கிளைகளுடன் அவரது இயக்கம் செயல்படுகிறது.மொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர்களுக்கு மேலிருக்கும் என தெரிகிறது. இலவசமாய் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள்....அதி நவீன வசதிகளுடன் கூடிய இலவச மருத்துவமனைகள்.....மாநில அரசுகளால் சாதிக்கமுடியாத கூட்டுக் குடிநீர்திட்டம், தெலுங்குகங்கை திட்டம்....இப்படி இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டே ஒருங்கினைக்கும் சாமர்த்தியம்.....&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மொத்தத்தில் அவ்ர் மிக அசாத்தியமான Management Guru....வாகவே எனக்குத் தெரிந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தில் அவர்....தன்னை சிவசக்தியின் அவதாரமாய் சொல்லிக் கொண்டாலும் அவ்ரது தத்துவங்களை எளிதாய் மனதில் தைக்கும் இரண்டே இரண்டு Slogans மூலம் சொல்லிவிடலாமென நினைக்கிறேன்.....LOVE ALL..SERVE ALL.......LOVE EVER HURT NEVER.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இத்தனை அம்சங்களுக்காக அவர் மீது சொல்லப்படும் குறைகள் மறைந்து விடுமா.....ம்ம்ம்ம்....நிச்சயமாய் அவை விவாதிக்கபடுவதும்...விசாரிக்கப்படுவதும் அவசியமென்றே நினைக்கிறேன். அதை யார் செய்வது....அரசு செய்யுமா?...அரசியல் வாதிகள் செய்வார்களா?....இல்லை நீங்களும் நானும் செய்ய முடியுமா?.....நிஜத்தில் இது அத்தனை சாத்தியமில்லையென்றே நினைக்கிறேன்....அவர் வரையில் காலம் கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது....நிகழ்காலத்தில் எத்தனையோ கசப்பான நிஜங்களை ஜீரணித்து வாழப் பழகிவிட்ட நமக்கு....இது இன்னொரு....&lt;br /&gt;&lt;br /&gt;இப்பகுதியுடன் தொடரை நிறைவு செய்துவிடவே எண்ணியிருந்தேன்....ஆனால் சாய்பாபாவுடனான எனது அனுபவங்கள்/அற்புதங்களை சொல்லாமல் நிறைவு செய்வது அத்தனை முழுமையாக இருக்காது என்பதால்,அடுத்த பதிவில் அந்தத் தகவல்களுடன் நிறைவு செய்கிறேன். அநேகமாய் அடுத்த பதிவே இந்த வலைத்தளத்தின் இறுதிப் பதிவாயிருக்கும்.....வேறொரு பெயரில் புதிதாய் பதிவினை தொடர உத்தேசித்துள்ளேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116175716090692035?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116175716090692035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116175716090692035' title='73 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116175716090692035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116175716090692035'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/10.html' title='நானும் சாய்பாபாவும்-10'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>73</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116162124519561524</id><published>2006-10-23T07:50:00.000-07:00</published><updated>2006-10-24T01:41:44.180-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-9</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html"&gt;4&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/5_20.html"&gt;5&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/6_21.html"&gt;6&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/7.html"&gt;7&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/8.html"&gt;8&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;சாய்பாபாவின் புகழ் வளரத்துவங்கிய தினத்திலிருந்தே அவர் மீதான விமர்சனங்களும் வளர்ந்தே வந்துள்ளன...என்ன,அதன் வளர்ச்சி விகிதம் குறைவு அல்லது அவரின் சர்வவல்லமை(?)யினால் அமு(ட)க்கப்பட்டது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்பாபாவின் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் முதன்மையானது கையசைப்பில் பக்தர்களுக்கு அவர் உருவாக்கித்தரும் பொருட்கள்.தினமும் பலமுறை அவர் உருவாக்கித் தருவது விபூதி(ஷீரடி பாபா எரியும் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துத் தருவாராம்)....இந்த வித்தையை கொஞ்சம் பயிற்சியிருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்...ஆனால் எனக்குத் தெரிந்து வேறு யாரும் செய்வதாகத் தெரியவில்லை.இவ்வகையில் சிறிய மோதிரங்கள்,வாட்சுகள்,செயின்,லிங்கம் இப்படி இன்ன்னும் சில கையடக்க பொருள்கள் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலர் இதுபற்றி கேள்வியெழுப்பினலும் அதையெல்லாம் "Miracles are my Visiting cards" என கூறி, 'குழந்தையின் கவனத்தை தன் பக்கம் திருப்ப தாய் செய்யும் விளையாட்டை போன்றதே' தன்னுடைய வித்தைகள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.&lt;a href="http://sadhayam.blogspot.com/2005/12/blog-post_04.html"&gt;டாக்டர்.கோவூர்&lt;/a&gt;போன்ற பகுத்தறிவாளர்களின் சவாலை கடைசிவரை சந்திக்க முன்வராதது அவரின் அற்புதங்களின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவர் என்றும் அவரிடம் வரும் சிறுவர்களையும், இளைஞர்களையும் தனது இச்சைக்கு பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு நெடுநாளாகவே சொல்லப்பட்டு வருகிறது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிக்கொள்ளும் எவரும் வெளிப்படையாக தகுந்த மன்றங்களில்(காவல்துறை/நீதிமன்றங்கள்) எனக்குத் தெரிந்து குற்றச்சாட்டினை பதியவில்லை.இக்குற்றச்சாட்டினை கூறும் பெரும்பாலானோர் வெளிநாட்டு பக்தர்களே....இனையத்தில் இதுபற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1993 ல் அவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகள்...அது எழுப்பிய கேள்விகள்...அந்த வழக்கு விசாரணையை அந்திர அரசு கையாண்டவிதம் இன்றளவும் விவாதிக்கப்படும் விடயம். அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் செல்வாக்கினை கொண்டு தனக்கு எதிராக செயல்படும் சக்தி மற்றும் இயக்கங்களை முடக்கினார்/அழித்தொழித்தார் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பட்டியலை நீட்டிக்கொண்டே போனாலும் இன்றுவரை எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பாக அவரை அரசின் எந்தவொரு அமைப்பும் கேள்வியோ....விளக்கமோ கேட்டதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்....அவர் இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவராகவே இருந்துவருகிறார் அல்லது....பாதுகாக்கப்படுகிறார் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் தெரிந்தபின்னர் ஒரு முடிவுக்கு வந்தேன்....அதாவது நான் தேடிக்கொண்டிருக்கும் குரு இவராகத்தான் இருக்கமுடியுமெனெ....&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமாக இருக்கிறதா....&lt;br /&gt;&lt;br /&gt;ஹி...ஹி...ம்ம்ம்ம்....காரணங்கள் அடுத்த பதிவில்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116162124519561524?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116162124519561524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116162124519561524' title='73 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116162124519561524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116162124519561524'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/9.html' title='நானும் சாய்பாபாவும்-9'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>73</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116153774400244495</id><published>2006-10-22T10:19:00.000-07:00</published><updated>2006-10-23T23:58:18.000-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-8</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html"&gt;4&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/5_20.html"&gt;5&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/6_21.html"&gt;6&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/7.html"&gt;7&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர மாநிலம்...அனந்தப்பூர் மாவட்டம்.....அத்தனை எளிதில் அனுகமுடியாத மலைகள் சூழ்ந்த குக்கிராமம்....வறுமை,அறியாமை,கல்லாமை... என இப்படி ஏகப்பட்ட ஆமைகளை தன்னகத்தே கொண்ட குக்கிராமம்தான் புட்டபர்த்தி....இன்றைக்கும் புட்டபர்த்தியை சுற்றியுள்ள சில கிராமங்கள் அதே நிலையிலேதான் உள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;1926,நவம்பர் 23ம் தேதி மிகச்சாதாரணமான ஏழைக்குடும்பத்தில் பிறந்த சத்ய நாராயண ராஜுதான் நம்ம சாய்பாபா....14 வயது வரை மற்ற குழந்தைகளைப்போலவே இருந்த சத்யா....திடீரென புத்தி பேதலித்தவனைப் போலாகி சிகிச்சையெல்லாம் பலனலிக்காத ஒரு நாளில் தான் சாய்பாபாவென அறிவித்தான்(ர்).மஹாராஷ்டிர மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் (September 27, 1838 - October 15, 1918) வாழ்ந்து மறைந்த முஸ்லீம் பக்கீரான சாய்பாபாவின் மறு அவதாரமென அறிவித்தான் அந்தச் சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயதுக்குறிய கிராமத்து பாமரச் சிறுவனைப்போலல்லாது தேர்ந்த மந்திரவாதியைப் போல காற்றிலிருந்து பொருட்களையும்,தின்பண்டங்களையும் வரவழைத்துத் தருதல், தன்னை அவதாரமெனவும் தன்னைச் சரணடைபவர்களுக்கு அருள்பாலிப்பதாயும் செய்த பிரகடனத்தினால் கிராமத்தினர் சிறுவனுக்கு ஏதோ பேய் பிடித்ததாய் நினைத்து போயோட்டும் முயற்சியில் பலவாகிலும் துன்புறுத்தி எதுவும் பலிக்காமல் போகவே....ஒரு கட்டத்தில் சிறுவன் கூறுவதை நம்மத் துவங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சிறிய அளவில் தன் வீட்டிலேயே பஜனைகள்,பிரசங்கம்,சின்ன சின்ன வித்தைகள் என தனக்கென ஒரு பக்தர்கள் கூட்டத்தினை கொண்ட சத்யநாராயண ராஜுவின் புகழ் நாளடைவில் பக்கத்து கிராமம்....ஊர்...மாவட்டம்...மாநிலம்...நாடு....என விரிவடைந்தது.அந்த காலகட்டத்தில் வாழ்ந்த நமது மக்களின் கல்வியறிவு(?), மற்றும் விழிப்புணர்வின்(!) காரணமாய் சத்யநாராயண ராஜு என்கிற சாமான்ய இளம் பாலகன்...சாய்பாபாவென பிரும்மாண்டமான அவதாரபுருஷனாக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ப்ரசாந்தி நிலையம் என்கிற ஆஷ்ரமம்தான் சாய்பாபாவின் இருப்பிடம் மற்றும் அவரது தலைமயகம்....அவரது சாய்சேவா அறக்கட்டளை 114 நாடுகளில் தனது கிளைகளை வேரூன்றி விருட்சமென வளர்ந்திருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாய் தொடர்ச்சியாய் இந்தியாவிலேயே அதிகபட்ச நன்கொடைகளைப் பெரும் நிறுவனம் இது...&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னது சாய்பாபாவின் நேர்மையான வாழ்க்கைக் குறிப்பு....இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன்.சாய்பாபாவ்வின் உலகலாவிய புகழும் அற்புதங்களும்....மிகைப்படுத்தப் பட்ட கடவுள் தன்மையும் அனைவரும் அறிந்ததே....அதைப் பற்றி இந்தப் பதிவுகளில் நான் விவாதிக்கப் போவதில்லை......&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சாய்பாபாவின் மறுபக்கம்....ம்ம்ம்...சர்ச்சைக்குள்ளான அவரது மறுபக்கம்தான் அடுத்த பகுதியில்...&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை...பொருத்திருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116153774400244495?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116153774400244495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116153774400244495' title='71 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116153774400244495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116153774400244495'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/8.html' title='நானும் சாய்பாபாவும்-8'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>71</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116153752165724921</id><published>2006-10-22T09:20:00.000-07:00</published><updated>2006-10-23T01:04:44.200-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-7</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html"&gt;4&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/5_20.html"&gt;5&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/6_21.html"&gt;6&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தில் அறிவியல் என்கிற தேடலின் தொடர்ச்சியாய் சித்தர்கள்,மந்திரம், தந்திரம், யந்திரம்,முத்திரைகள், நியூமராலஜி, வாஸ்து,பிரமிடுகள்,யோகம்,தியானம், பெஃங்ஷுய் என எல்லாத் தலைப்புகளிலும் வாசிக்கத் துவங்கியிருந்தேன்....தி.நகர் வடக்கு போக் சாலையில் இருந்த 'எல்லூர்' நூலகம் இந்தவகையில் பெரிதும் உதவியாய் இருந்தது.புத்தக வாசிப்புகள் அறிவியல் சித்தாந்தங்களே நாளடைவில் கடவுளர்களாய்,சடங்குகளாய் உறுமாறியது என்கிற எனது கருத்தினை உறுதிப்படுத்தியது.இவற்றை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக்கொடுத்த குருகுலங்கள் நாளடைவில் அழிந்துபோனதால் தகவல்கள் நமக்கு முழுதாய் வந்து சேராமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போலவே என் உறவினர் ஒருவரும் இந்த தெலுங்கு நபரால்(சென்னையில் 12,கோவையில் 7 நிறுவனங்கள் என சுமார் 30 கோடி ரூபாய்க்கு ஏமாற்றித் தலைமறைவாகிவிட்டிருந்தார் அந்த நபர்) ஏமாற்றப்பட்டு கடனை அடைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்.....ஆறுதல் சொல்வதைதவிர என்னால் வேறெந்த உதவியும் செய்யமுடியாதவனாய் இருந்தேன்.அண்ணாநகரில் இருந்த ஒரு இடத்தைவிற்று கடனை அடைக்கலாம் என்றால் அதில் இருந்த நடைமுறை சிக்கலால் விற்கமுடியாமல் அவமானங்களை சந்தித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாய் தினமும் சந்தித்தோ அல்லது தொலைபேசியோ கொண்டிருந்த நான் இடையில் பத்து நாட்களாய் அவரை தொடர்பு கொள்ளமுடியாமல் போய்விட்டது...சரி எப்படி இருக்கிறார் என கேட்டுப் பார்ப்போம் என ஒரு மாலையில் அவரை அழைத்தபோது புட்டபர்த்திக்கு போவதற்காக கோயம்பேட்டில் நின்று கொண்டிருப்பதாக கூறியது ஆச்சர்யமான அதிர்ச்சியாய் இருந்தது....ஏனெனில் அவர் என்னை விட தீவிரமான நாத்திகர்...தன் தாய் மட்டுமே தெய்வம் என அவரை மட்டுமே வணங்குபவர். புட்டபர்த்தியில் இருந்து திரும்பியதும் சந்திக்கலாம் என கூறினார்.ஆவலாய் அவர் வருகைக்கு காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் இருந்து திரும்பியதும் அழைத்தார்...ஆவலாய் ஓடினேன்...அவர் என்னை விட இன்னொரு மடங்கு வயதினர். வழக்கத்தை விட நிதானமாய் நிறைவாய் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்....."என்ன சாமி மலையேறிடுச்சா, திடீர்னு பக்தியெல்லாம் வந்து புட்டபர்த்தி அது இதுன்னு என்ன ஆச்சு உங்களுக்கு அதுவும் இத்தனை வயசுக்கப்புறம்" என கேள்விகளாய் தொடர்ந்தவனனப் பார்த்து....சிரித்துக்கொண்டே... "கடவுளைக் கண்டேன்...நீயும் வா உண்னை கூட்டிப்போகிறேன்" என்றார்.....நான் குழப்பத்துடன்...."தலைக்கு மேல ஆயிரம் பிரச்சினையிருக்கு அதை முடிக்கிற வழியப்பாக்காம சாமியார் அது இதுன்னு கதை சொல்லீட்டு இருக்கீங்களே" என கவலையுடன் சொன்னபோது...எல்லா கடனையும் அடைச்சிட்டேன் எனக்கூறி ஆர்ச்சர்யப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது இதுதான்.....இவர் பிரச்சினையுடன் சுற்றிக் கொண்டிருந்தவேளையில் தெரிந்தவர் ஒருவர் சாய்பாபா பற்றிய ஒரு புத்தகத்தை கொடுத்து இதைப் படி தெளிவு கிடைக்குமென கூறியிருக்கிறார்.நம்மவர் எரிச்சலாய் அப்புத்தகத்தை தூக்கி ஒரு ஓரத்தில் போட்டுவிட்டார், ஒரு நாள் கடன்காரர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்பி...என்ன வாழ்க்கை என வெறுத்து உட்கார்ந்திருந்த வேளையில் அந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்கிறது....அப்போதிருந்த மனநிலையில்....இவராவது உதவுவாரா என நினைத்து அந்த புத்தகத்தை எடுத்து புரட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் இருந்து ஒரு விசிட்டிங் கார்ட் கீழே விழுந்திருக்கிறது.அது அண்ணா நகரில் இருக்கும் ஒரு நகைக் கடை முதலாளியின் கார்ட்.அது எப்படி புத்தகத்தினுள் வந்தது தெரியவில்லை.....ஏதோ உள்ளுணர்வு உந்த அவருக்கு தொலைபேசி அண்ணாநகரில் தனது இடம் விற்பனை பற்றிக்கூறி வாங்கும் உத்தேசம் ஏதும் இருக்கிறதா எனக் கேட்டிருக்க்கிறார்.நம்பினால் நம்புங்கள்....ஒரே வாரத்தில் அவர் அதுகாறும் சொல்லிக்கொண்டிருந்ததை விட கூடுதல் விலைக்கு அவர்களுக்கு விற்றுவிட்டிருந்தார்.ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த கையோடு அந்த நாத்திகர் புட்டபர்த்திக்கு சென்றுவந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவரது பிரச்சினை தீர்ந்த மகிழ்ச்சியிருந்தாலும், அவரை கேலிசெய்தேன்....எனக்குள் கொடைக்காணல் நிகழ்வுகள் நெருடியதை காட்டிக்கொள்ளவில்லை.இது மாதிரியான அற்புதங்கள் சாத்தியமா?....எனக்கு இது இரண்டாவது அனுபவம்....அதனால் புறக்கணிக்கவும் முடியவில்லை.....அதன் பிறகே சாய்பாபாவினைப் பற்றிய தகவல்களை அறிய ஆர்வம் காட்டினேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116153752165724921?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116153752165724921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116153752165724921' title='71 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116153752165724921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116153752165724921'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/7.html' title='நானும் சாய்பாபாவும்-7'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>71</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116141891973351875</id><published>2006-10-21T00:41:00.000-07:00</published><updated>2006-10-22T22:54:31.393-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-6</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html"&gt;4&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/5_20.html"&gt;5&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் பற்றிய புதியநிலைப்பாடு ....ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சியம்மன் கோவிலுக்கும்...சனிக்கிழமைகளில் திருமோகூருக்கும் போய்வர வசதியாகப் போயிற்று. கருவறைகளில் மனதை ஒருநிலைப்படுத்தி வணங்க முடிவதையும்... விபூதி,குங்குமம் வழங்கப்படுவதன் மகத்துவமென்ன....உயர உயரமாய் கோபுரங்கள் எதற்காய்....கோபுரங்கள் ஆண்ட்டெனாவைப் போல் செயல்படுகின்றனவா என்றெல்லாம் புத்தி அலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராதனைகள்...அர்ச்சனைகள் என்கிற புறவட்டத்தைத் தாண்டி ஆன்மீகத்தில் புதைந்திருக்கும் அறிவியலையே மனம் நாடியது. எத்தனையோ கோவிலுக்குப் போனாலும் சில கோவில்கள் உண்டாக்கிய அதிர்வுகள் மட்டுமே நேர்மையானதாய் தோன்றியது....மதுரையிலே மீனாட்சியம்மன்....திருமோகூர் காளமேகப்பெருமாள்...பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி....இந்த வரிசையில் கடைசியாய் அம்பத்தூரை அடுத்துள்ள திருமுல்லைவாயில் வைஷ்ணவி ஆலயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேடுதல் ஒருவகை சுகமென்றால் எங்கே தேடுவது எனக் காட்டிக்கொடுக்க ஒருவர் இருந்தால்....ஆம்! ஆன்மீகத் தேடலுக்கு குரு ஒருவர் தேவைப்பட்டார்....எனக்கான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது அல்லது குருவே என்னை அடையாளம் காண்பாரா?.அப்படி குருவே என்னை தேடிக்கண்டு கொண்டால் எத்தனை வசதியாயிருக்கும் என்றெல்லாம் மனம் யோசித்தாலும்....தொழிலிலும் கவனமிருந்தது.அதே நேரத்தில் நெருடிய மற்றொரு விடயம் நல்ல குருவிற்கான இலக்கணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்தாண்டுகளில் தொழிலில் மளமளவென வளர்ந்திருந்தேன்...தக்க சமயங்களில் கிடைத்த எதிர்பாராத உதவிகளினால் 2000ம் ஆண்டில் எனது 31ம் வயதில் கோடிகளில் விற்றுவரவு செய்யும் நிலமைக்கு வந்திருந்தேன்.அன்றைய நிலையில் எனது நிறுவனங்களில் நானூறு பேருக்கு மேல் பணியிலிருந்தனர்.என்னை விட 6-7 வயது இளைய ஒரு தெலுங்கு நபரால் மிக சாமர்த்தியமாய் ஏமாற்றப்பட்டு...கற்பனையான ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான சரக்கை தயாரித்திருந்தோம்....மூன்றே மாதங்களில் ஒன்றரைக் கோடி ரூபாயை இழந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;Working Capital இல்லாமல் தொடர்ந்து உற்பத்தியை தொடர முடியாமலும் தொழிலாலர்களுக்கு சம்பளம்(மாதம் ஏழு லட்சம் வரை) கொடுப்பதும் சிரமமாய் போய்விட்ட நிலையில் என்னைத் தாங்கிப் பிடிக்கத் தேவையான உதவிகள் என்னைச் சுற்றியிருந்தாலும் யாரும் சமயத்தில் உதவ முன்வரவில்லை.இருநூறு ரூபாய் அசலுக்குத் தயாரிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் 30-32 ரூபாய்க்கு விற்று Suppliers க்கு ஓரளவிற்குத் தீர்த்தேன்....வங்கியில் வாங்கியிருந்த Packing Credit, TIIC ல் வாங்கியிருந்த கடன்களுக்கு வேறுவழியின்றி தொழிற்சாலையிலிருந்த கடைசி இயந்திரம் வரை விற்றும் சரிசெய்ய முடியாது தொழிற்சாலையையும் விற்றுக் கடனை அடைத்து வெளியே வந்த போது இன்னமும் பதினெட்டு லட்சம் ரூபாய் பாக்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பத்திகளில் எழுதிவிட்ட இந்த விடயங்களின் வலியையும் அவமானங்களையும் எத்தனை பேர் புரிந்துகொள்வீர்கள் என தெரியவில்லை.முதலாம் தலைமுறை தொழிலதிபர்களுக்கு இதுமாதிரியான பின்னடைவுகளில் தக்க பின்புலம் இல்லையெனில் பலர் தற்கொலை வரை சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறேன்.எனக்கு அப்படியான எண்ணங்கள் ஏதும் வரவில்லை...அடுத்த கட்டத்திற்குப் போவதற்கு முன் என்னை Regroup செய்து கொள்வது மிக அவசியமென உறுதியாக நினைத்தேன்.கையில் திரையரங்கம் ஒன்று மிச்சம் இருந்தது,அதை நிர்வகிக்க என்னுடைய மிகையான உழைப்புத் தேவைப்படாததால் கிடைத்த சமயங்களில் நிறையவே படிக்க ஆரம்பித்தேன்......இச்சமயத்தில் கடன்களையும் அடைத்து முடித்திருந்தேன்....ஏனோ மீளவும் இழந்த தொழிலை திரும்ப ஆரம்பித்து என்னை நிரூபித்துக் கொள்ளவேண்டுமெனத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தேடல்களுக்குத் தயாரானேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116141891973351875?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116141891973351875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116141891973351875' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116141891973351875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116141891973351875'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/6_21.html' title='நானும் சாய்பாபாவும்-6'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116133650148861692</id><published>2006-10-20T02:21:00.000-07:00</published><updated>2006-10-20T08:55:55.020-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-5</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html"&gt;4&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்டையகாலத்தில் மிகையான ஒருபோக விளைச்சலுடன் வீட்டில் மல்லாந்துகிடந்தவன் தன்னுடைய ஆசாபாசங்களை வெளிப்படுத்த தேடிக்கொண்ட வடிகால்களே மதம்,பக்தி,இறைவன்,கலை,கூத்து,போர்கள் இப்படி எல்லாமே...&lt;br /&gt;&lt;br /&gt;என்வரையில் கடவுள் என்பது தக்க சமயத்தில் ஒருவனுக்கோ அல்லது பலருக்கோ பயண்தரும் ஞானமும் அனுபவமே, மற்றபடி கோவிலில் நிற்கும் கடவுளின் சிலைகள் வெறும் அடையாளங்களே...அவற்றிற்கு எவ்வித சக்தியும் கிடையாது....முக்கியமாய் எந்த பக்தனின் கோரிக்கையையோ பிரார்த்தனையையோ செவிமடுத்து அருள்பாலிக்கும் தன்மையற்ற வெறும் கற்சிலைகளே....ஆனால் இந்த சடங்குகள், கட்டுமானங்களுக்குப் பின்னால் இன்னமும் அவிழ்க்கப்படாத பல அறிவியல் முடிச்சுகள் உள்ளது என்பதை மறுக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் பகட்டையும் படாடோபத்தையும் வெளிப்படுத்த மன்னர்கள் கோவில்கள் என்கிற பெயரில் கலை மற்றும் சமுதாயக்கூடங்ளை உருவாக்கினர்.ஒரு காலகட்டத்தில் அம் மன்னன் இறந்தபோது அவனது சமாதிகளே கோவில்களாய் மாற்றமடைந்து...பின்னர் அவர்களின் வீரதீரங்கள் மிகைப்படுத்தப்பட்ட கதைகளாகச் சொல்லப்பட்டு காலப்போக்கில் அவர்கள் கடவுளர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்..(சாதாரன வீரனொருவன் இறந்தால் நடுகல் நடப்படுவதும்...மன்னர்களின் சமாதிகள் பள்ளிப்படை கோவில்கள் என அறியப்பட்டதாக படித்திருக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரின் கதாநாயகன் காளமேகமும், பக்கத்து ஊரின் கள்ளழகரும் நிஜத்தில் வேறுவேறு மனிதர்களாய் இருந்து இடையில் உள்ளே நுழைந்த சில சாமர்த்தியசாலிகள்(!) இந்த நிஜங்களுக்கு அமானுஷ்ய வர்ணம்தீட்டி நிஜமனிதர்களை அடுத்தடுத்து வந்த சந்ததியினருக்கு அவதாரங்களாய்க் காட்டி சடங்கு மற்றும் சாஸ்த்திரங்களை உருவாக்கி அதை நெறிப்படுத்தும் உரிமையை இறைவன்(!) தங்களுக்கு அளித்திருப்பதாக காட்டிக்கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே....&lt;br /&gt;&lt;br /&gt;இக்கோவிலில் உறையும் இறைவன் நிச்சமாய் ஒரு காலத்தில் சிறப்புடன் வாழ்ந்து முடிந்த நம்முடைய ஒரு மூதாதையாக இருக்கலாம், எனவே அவனிடம் சென்று மரியாதை நிமித்தமாய் "ஹாய் நான் நல்லா இருக்கேன்...நீ நல்லாயிருக்கியா தலைவா!, முடிஞ்சா அடுத்தவாரம் வந்து பார்க்கிறேன்"ன்னு சொல்லிட்டு வர்றதுல தப்பில்லையே என்கிற தீர்மானத்திற்கு வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக என்னை சமரசம் செய்து கொண்டு காளமேகப்பெருமாளையும், அன்னை மீனாட்சியையும் வெறுப்பில்லாமல் பார்க்கச்சென்றேன்.என்னுடைய இந்த தெளிவுகள என் சுற்றத்தால், நான் உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாது காரணகாரணிகளின் பின்னால் பதுங்கிக் கொண்டு சாமி கும்பிட ஆரம்பித்திருப்பதாகவே தீர்மாணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;மற்றபடி கோவிலுக்குப் போய் பிரார்த்தனை என்கிற பெயரில் எனக்கு அதைக் கொடுத்தால் நான் இதை காணிக்கையாக்குகிறேன் என்கிற பேரம் பேசும் விடயங்களை இன்றுவரை அறுவெறுப்புடனே நோக்குகிறேன். பக்கம் பக்கமாய் பகவானின் பெயரை எழுதுவதால் எனக்குத்தெரிந்த ஒரே நன்மை உங்கள் கையெழுத்து சீராகலாம்...கவனித்து எழுதும் பட்சத்தில் உங்கள் கவனக்குவிப்பு அதிகரிக்கலாம் அவ்வ்வளவே.நவக்கிரகங்களைச் சுற்றுவதும்,பிரகாரங்களை வலம்வருவது&lt;br /&gt;உடற்பயிற்சிக்குத்தானெயொழிய வேறெதெற்கும் பயன்படுவதில்லை.மலைமீது கோவிலமைத்ததும்&lt;br /&gt;இந்த சூட்சுமத்தில்தான்.முன்பு பிரசாதங்கள் என்கிற பெயரில் மூலிகைகளே&lt;br /&gt;தரப்பட்டது...துளசிதீர்த்தம் விந்தின் அடர்த்தியினை குறைத்து கருவுறுதலை&lt;br /&gt;தடுக்கும்.இப்படி நிறைய அறிவியற் காரணங்கள் மறைக்கப்பட்டு மறந்தே போய்விட்டோம்&lt;br /&gt;நாம்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116133650148861692?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116133650148861692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116133650148861692' title='79 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116133650148861692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116133650148861692'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/5_20.html' title='நானும் சாய்பாபாவும்-5'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>79</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116127644317533613</id><published>2006-10-19T07:15:00.000-07:00</published><updated>2006-10-20T02:11:49.876-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-4</title><content type='html'>&lt;strong&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;3&lt;/a&gt;- &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்து கோவிலைப் பார்த்தேன்....இத்தனை பெரிய கட்டமைப்பும் அதில் வகைவகையாய் பூசை மற்றும் சடங்கு முறைகள் எல்லாம் கல்லாய் நிற்கும் காளமேகத்துக்கும், சக்கரத்தாழ்வாருக்கும்...காலங்காலமாய் தெய்வகுத்தம் வந்துவிடுமென ஊரும்,சனமும் மாய்ந்து மாய்ந்து பராமரிக்கும் அளவுக்கு இந்த தெய்வங்கள் அத்தனை சிறந்தவர்களா என்ன?....&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான வாய்ப்புகள் குறைவேயென அழுத்தம்திருத்தமாய் நம்பினேன்...&lt;br /&gt;&lt;br /&gt;சரி...தீவிரமான நாத்திகம் கடைசியில் என்னதான் சொல்ல வருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;....எதுவுமில்லை அல்லது எல்லாம் மாயை அல்லது சிலர் வயிற்றுப்பிழைப்புக்காய் தங்கள் வசதிக்காய் உருவாக்கி வைத்த மாயகட்டுக்களை அவிழ்த்தெறி......&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தாண்டி என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரீதியிலான வீழ்படிவுகள் மனதில் தேங்கத்துவங்கியிருந்தது....... &lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவும், சுயமரியாதையும் ஒருவரின் நாத்திகத்தனத்தை அளக்கும் அளவுகோல்களா?...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கேள்விகளையும் பதில்களையும் தேடித்தேடி சிந்தனை வளையங்கள் விரியத்துவங்கியிருந்தாலும்,ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7 மணிக்கெல்லாம் அங்கிருப்பேன்...அந்த காலைநேர....அமைதியும், கோவில்வளாகம் எனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் மனதிற்கிதமாய் அமைந்திருந்தன....காளமேகப் பெருமாளின் கருவறைக்குப் பின்னிருக்கும் ஆளரவமற்ற பிரகாரத்தில் வெறுமையாய் அமர்ந்திருப்பது பிடித்திருந்தது.....சிற்பங்களையும் அதனைச் செய்த சிற்பிகளையும் மனம் ரசிக்கத்துவங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கோவிலுக்கு போக ஆரம்பித்ததில் வீட்டினரின் மகிழ்ச்சியோ, நண்பர்களின் கேலியோ பெரிதாய் பாதிக்கவில்லை...நான் எதையோ தீவிரமாய் தேடிக்கொண்டிருப்பவனைப் போலிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் என்னை சமரசம் செய்துகொள்ள முனைந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116127644317533613?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116127644317533613/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116127644317533613' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116127644317533613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116127644317533613'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/4_19.html' title='நானும் சாய்பாபாவும்-4'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116102444494505269</id><published>2006-10-16T11:02:00.000-07:00</published><updated>2006-10-19T21:15:13.270-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-3</title><content type='html'>-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html"&gt;1&lt;/a&gt;-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html"&gt;2&lt;/a&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும் அம்மா எங்கயும் வெளில போகாதே அப்பா உன்னை வீட்ல இருக்கச்சொன்னார் எனக் கூறியபோது கோவம்தான் வந்தது....விதியென மனமில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தேன்...அப்பா வந்தார், கையில் பிரிண்ட் போட்ட கவர்,வாங்கி ஆவலாய்ப் பார்தேன்...படங்கள் நன்றாகவே வந்திருந்தது.கொஞ்சத்தில் ஏதோ மிஸ்ஸாவது உறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் சாய்பாபாவின் படங்களை காணோம்....எங்கே என யோசிக்கும் போது ஏதாவது சொதப்பிட்டோமா...நல்லாத்தானெ எடுத்தோம் என மின்னலாய் யோசனைகள் வந்தபோது...சாய்பாபாவை எடுப்பதற்கு முன் Golf club...ல் எடுத்திருந்த படங்கள் கையிலிருந்தது உறுத்தியது. என்ன ஆச்சு என்கிற கேள்வியோடு அப்பாவை பார்க்க அவர் டெவலப் செய்த ரோல்க்ளை என் முன்னே தூக்கிப் போட்டார். நம்பினால் நம்புங்கள் ஏறத்தாழ ஒன்றரை ரோல் வெறும் ஃப்ளாங்க் ஆக இருந்தது....ம்ம்ம்ம்ம்....அத்தனையும் அவரை எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா ரோல்களை எடுத்து வெளிச்சத்தில் பார்த்து கலவரத்துடன் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்ட முகத்துடன் வெளிறினார்.அப்பா என்னை திட்ட ஆரம்பித்திருந்தார்..."அவர் சாமிடா...உன்ன மாதிரி திமிரெடுத்து அலையறவன படமெடுக்கச் சொன்னேன் பாரு"...என கிடைத்த சந்தர்ப்பத்தில் என் நாத்திகத்தின் மீதான தன் வெறுப்பை கொட்டித் தீர்த்தார்.எனக்கு ஒண்ணும் புரியவில்லை....எங்கே தப்பு நடந்திருக்குமென யோசித்துக் கொண்டிருந்தேன்...'வெள்ளைக்கார புள்ளைகளப் பார்த்துட்டே படத்த விட்டுட்டியே மச்சான்' என மனசாட்சி கிண்டலடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தாக்கம் கொஞ்சநாள் வீட்டிலிருந்தது...அப்புறம் கல்லூரி முடித்து தொழில் துவங்க அப்பா கொடுத்த சொற்பத்தொகையுடன் ஹர்ஷத்மேத்தா புண்ணியத்தில் கையில் காசுபார்த்து அடுத்தடுத்து வளர்ச்சி நிலைகளில் வேளைப்பளுவினால் மாறுதலுக்காய் எத்தனை நாட்களுக்குத்தான் மதுரையின் திரையரங்க இருக்கைகளை தேய்ப்பது என்கிற சலிப்பு வந்தபோது மதுரையை அடுத்த திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கோவிலைப் பற்றி பின்னர் தனியொரு பதிவிடுகிறேன். அங்கிருந்த அமைதியும் ஏகாந்தமும் மனதிற்கு இதமாய் அமைய சனிக்கிழமைகளில் கோவிலின் குளக்கரையிலமர்ந்து தண்ணீரில் கால்களை அலைய விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்களைத் தொடர்ந்தது மனது.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116102444494505269?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116102444494505269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116102444494505269' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116102444494505269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116102444494505269'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/3_16.html' title='நானும் சாய்பாபாவும்-3'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116102160215086328</id><published>2006-10-16T08:19:00.000-07:00</published><updated>2006-10-19T06:31:53.813-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-2</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html"&gt;-1-&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை எவ்வித கவலையுமின்றி அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு சந்தோஷ தினத்தில், அப்பா என்னிடம் கொடைக்கானலில் மூன்று நாட்கள் இருக்கநேரிடுமெனவும் நான்தான் காரோட்டியென கரும்பு தின்ன கூலியும் கொடுத்தார்.The Carlton ல் நமக்கு தனி ஸ்சூயுட்....சரி கொடைக்கானலை எஞ்சாய் பண்ணுவோம்னு ஜொள்ளிக்கொண்டிருந்த வேளையில்..."நாம சாய்பாபாவ பார்க்கப் போறோம்னு"....தலையில் இடியை போட்டார்...ஹி..ஹி...&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரைவர் வேலை செய்யறோம்னு வந்துட்டு தப்பிக்க முடியுமா...அடாடா ஒரு நாத்திகனுக்கு வந்த சோதனையப் பாருங்கடான்னு....சாய்பாபாவை நம்ம லிவ்விங்ஸ்மைல் பாணியில(கோவிக்காதிங்க தாயே...நீங்கதான் இங்க சமீபத்திய உதாரணமா அதான்...ஹி..ஹி...) அர்ச்சனை செஞ்சிட்டே போனேன்.பெரிய வரிசையா மக்கள் லேக்க சுத்தி நிக்கறாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;பத்து பேருல எட்டுபேர் வெள்ளைத்தோல் அதுலயும் நாலஞ்சு பொண்ணுங்க...அடடா வெளியிலயே இத்தனை அருமையான தரிசனம் இருக்கும் போது உள்ளபோய் என்ன தரிசனம் வேண்டிக்கிடக்குன்னு கணக்குப்போட்டு "நான் காரப் பார்க் பண்ணீட்டு வெயிட் பண்றேன் நீங்க போய் பார்த்துட்டு வாங்க" என பொறுப்புள்ள ட்ரைவராக பேசியது வொர்கவுட் ஆகலை...தள்ளீட்டு போய்ட்டாங்க...இப்ப நம்ம ரோல் போட்டாக்ராபர்......சாமிய நல்லா க்ளோசப்ல எடு என அப்பாவும், சாமியோட பாதம் தொட்டு கும்பிடு என அம்மாவும்..ஹி..ஹி...உள்ளே எரிமலை குமுறியதை எப்படி அறிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவும், அம்மாவும் உள்ளே மண்டபத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட நான் வெளியே அவர் வரும் பாதையில் இருந்துகொள்வதாகக் கூறியதால் வெளியே பாதையில் முதல்வரிசையில் உட்கார வைக்கப்பட்டேன்.சரி ஒழுங்கா போட்டோவாவது எடுப்போம் என அக்கம்பக்கம் உட்கார்ந்திருந்த வெள்ளைத் தோல் அம்மனிகளை ஃபோகஸ் பண்ணி சந்தோஷித்த வேளையில், திடீரென பரபரப்பு....சலசலப்பு, குழலோசை ஒலிக்க எல்லா விழிகளும் பாதையின் ஆரம்பத்தில் குவிய....சாய்பாபா தோன்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் சிலிர்க்க எனக்கு "நல்லா சீன் காட்றாய்ங்கடா" ன்னுதான் தோன்றியது.அவர் நடந்து வருகிறாரா அல்லது மிதந்து வருகிறாரா என என்ன வைக்கும் வகையிலான மெதுவான மென்மையான நடை....எல்லோரும் அவரிடம் கவர்களை நீட்டுகிறார்கள் பலரிடம் வாங்கிக் கொள்கிறார், சிலருடையதை தொட்டு ஆசீர்வதிக்கிறார்...திடீரென கூட்டத்தினர் பக்கம் கையை வீசுகிறார் சாக்லெட்டுகள் பறக்கிறது...அட என்னங்கடா ன்னு ஆர்வம் மேலிடும் போது பின்னால் ஒருவர் தட்டு நிறைய சாக்லெட்டுடன் வருவது தெரிய அடச்...சே..ன்னு ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எனக்கு பக்கம் வந்துவிட்டதால் கடமையாக படம் எடுக்கத் துவங்கினேன்....க்ளோசப் ஷாட்டுகள் கேட்ட அப்பாவின் ஆசையை நிறைவேற்ற P.C.ஸ்ரீராமாக மாறினேன்(அப்போது industrial photography course போய்க்கொண்டிருந்தேனாக்கும்).இப்போது எனக்கு அருகில் வந்துவிட்டிருந்தார்...எனக்கு பின்னாலிருந்தவர்களிடமெல்லாம் கவர்களை வாங்கிக் கொண்டிருந்தார்...என்னைத்தவிர..எல்லாரும் கூப்பிய கரங்களுடன் நெகிழ்ச்சியுடன் இருந்தனர்....அவர் என்னைக் கடந்து மண்டபத்துக்குள் நுழைய பஜனைகள் ஆரம்பமாகியது. திருமதி.பி.சுசீலா அவர்கள்தான் பாடினார்....ஃபிலிம்ரோல் முடிந்திருந்ததால் புதிய ரோல் மாற்றிக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பஜன் முடிந்ததும் மீண்டும் அவர் பாதையில்...போட்டோக்களை சுடத்துவங்கினேன். என்னிலிருந்து மூண்றாவதாய் உட்கார்ந்திருந்த ஒரு வெள்ளைக்கார அம்மனியிடம் ஏதோ பேசினார்....'இவய்ங்க கொடுக்ற டொனேஷன்லதான் இந்த மாதிரி ஆளெல்லாம் படங்காட்டிட்டுத் திரியறாய்ங்க'ன்னு நிணைத்துக் கொண்டேன். அம்மனி கைகளை ஏந்தி பாபாவிடம் எதையோ கேட்டார்....சற்றே பின் நகர்ந்து கையை தரையை நோக்கிய நிலையில் வட்டவட்டமாக சுற்றி லாவகமாய் கையிலிருந்து விபூதியை உருவாக்கிக் கொடுத்தார்....இந்த வித்தையில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொக்காமக்கா..என கவுண்டர் பாணியில் ஆச்சர்ய்யித்த வேளையில் எனக்கு முன்னால் நின்றார்...காதில் அம்மாவின் அசரிரீ காலைத்தொட்டு கும்பிட ஆனையிட்டதும் அநிச்சையாய் அவர் பாதம் தொட்டு வணங்கினேன் விருப்பமில்லாமலே...அவர் என்னை கவனிக்காது நகர்ந்து சென்றுவிட்டார். வெள்ளைக்கார அம்மனி கிடைத்தற்கறிய பேறு கிட்டியவர் போல இருந்தார்...எனக்கும் அந்த விபூதியைக் கொடுத்தார். அதை அம்மாவிடம் கொடுத்தால் அவர் அடையும் சந்தோஷத்தை நினைத்துக்கொண்டே ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாளும் போனோம் படமெடுக்கவில்லை...போதுமென சொல்லிவிட்டேன்.மூன்றாவது நாள் கொடைக்கானலைச் சுற்றிவிட்டு மதுரை திரும்பினோம்.அப்பா படங்களை ப்ரிண்ட் போடக் கொடுத்தார்....அம்மா எல்லாரிடமும் நான் விபூதி வாங்கியதை ஃபோன் போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையில் வீட்டுக்கு போனபோது.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116102160215086328?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116102160215086328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116102160215086328' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116102160215086328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116102160215086328'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/2_16.html' title='நானும் சாய்பாபாவும்-2'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116101136118362593</id><published>2006-10-16T06:39:00.000-07:00</published><updated>2006-10-19T01:59:47.880-07:00</updated><title type='text'>நானும் சாய்பாபாவும்-1</title><content type='html'>&lt;blockquote&gt;&lt;span style="font-size:85%;"&gt;மங்கை அவர்களை நீளநீளமாய் பதிவெழுதுகிறார் என கேலிசெய்ததன் விளைவோ என்னவோ இப்படி பகுதிபகுதியாய் பதிவெழுதி அவஸ்தைப் படு(த்து)கிறேன்....ம்ம்ம்ம்.திரு.முத்து தமிழினி அவர்களின் முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் காட்டமாய் நானிட்டிருந்த பின்னூட்டத்தின் போதே எழுதியிருக்க வேண்டிய பதிவு...சமீபத்தில் பொன்ஸ் நினைவுபடுத்தியதால் வலையுலகிற்கு இப்படியான பதிவினைப் படிக்கும் சோதனை...&lt;span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;சாய்பாபாவிடம் போவதற்கு முன் என்னோட ஆன்மீக வரலாற்றினை கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்குகிறேன்....என்னுடைய பாட்டன் முப்பாட்டனெல்லாம் சாமியை வீதியில் நின்று உற்சவரைத்தான் பார்த்து/கும்பிட்டுக்கொண்டிருந்தனர்.அவர்கள் வாங்கி வந்த வரமும் சூழலும் அப்படி....எனக்கோ என் தந்தையின் பதவியின் காரணமாய் மூலவருக்கே மூச்சுமுட்டும் பக்கத்தில் நின்று முதல்மரியாதை மற்றும் பரிவட்டத்தோடு சாமி கும்பிடற கொடுப்பினை....இதற்குகெல்லாம் காரணமான சமுதாய பெரியவர்களை இக்கணத்தில் நன்றியோடு நினைக்காவிட்டால் என் கட்டை வேகாது....ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாய் தமிழகமெங்கும் என் தந்தை பணியில் இருந்த எல்லா ஊர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்து கோவில்கள் என் பாதம் பட்ட புண்ணியமுடைத்தவை....ஆரம்பத்தில் ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் அனுபவித்த கோவில் உலாக்கள்...வளர வளர சலிப்பினையே உண்டாக்கியது.சலிப்புகள் எரிச்சலாய் மாறத்துவங்கிய காலகட்டத்தில் எல்லாவகையான புத்தகங்களும் எனக்கு படிக்கக் கிடைத்தது...இதில் பெரியாரும் நாத்திகமும் பூர்வசென்ம பந்தமென ஒட்டிக்கொண்டனர்....&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தீயில் எண்ணை ஊற்றுவது போல நம்மளுடைய பல பிரார்த்தனைகளை எல்லாக் கடவுளர்களும் ஈவிரக்கமின்றி  நிராகரித்து நாத்திகனாகத் மாற தூண்டினார்கள் என்பதே உண்மை.(ஹி..ஹி..பல சந்ந்தர்பங்களில் பரிட்சைகள்ல கம்மியா மார்க் போட்டு கால வாரி...அதுனால அப்பா முதுகுல ரோடு போட்ட சம்பவங்கள் உண்டு.).&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் காலடிவைத்த போது முழு நாத்திகன்...அந்த காலகட்டத்தில் என்னுடைய இன்மொழிகளுக்கு எந்தத் தெய்வமும் தப்பவில்லை....ஹி..ஹி...இதில் ரொம்பவும் பாதிக்கப்பட்டவர் திருவாளர் பிள்ளையார்தான்....எங்கள் கல்லூரியின் பின்னால் மயில்காடு என்று நிஜமாகவே ஒரு காடு இருந்தது...(ம்ம்ம்..இப்ப அங்க கட்டிடம் கட்டி காட்டையே அழித்துவிட்டது நிர்வாகம்). அங்கே ஒரு காட்டுப்பிள்ளையார் ஒருவர்...மூணடி உயரத்துல மூக்கும் முழியுமாய் லட்சணமாய்......&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர்கிட்ட மாட்டின செந்தில் மாதிரி...அவரத்தான் ரொம்ப இம்சை பண்ணீருக்கேன், அவர் ரொம்ப சமத்து ஒன்னுமே சொன்னதில்லை...ம்ம்ம்...ஆனா நாங்க பாசக்காரபயலுக ...எந்தப் பிரச்சினைன்னாலும் அவர்கிட்டத்தான் போய் படுத்திருப்போம். நமக்கு இந்த தண்ணி தம்மெல்லாம் பழக்கமில்லையா அதுனால அவர் அந்த சோதனைல இருந்து தப்பிச்சார்....(ஹி..ஹி..அவர் பண்ணின புண்ணியம அவரக் காப்பத்தனும்ல...).&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு சந்தோஷ தினத்தில்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116101136118362593?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116101136118362593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116101136118362593' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116101136118362593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116101136118362593'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/1_16.html' title='நானும் சாய்பாபாவும்-1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116084995912597472</id><published>2006-10-14T11:05:00.000-07:00</published><updated>2006-10-14T11:19:19.146-07:00</updated><title type='text'>வாருங்கள் வாழ்த்துவோம்...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/kalam_big1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/kalam_big1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;blockquote&gt;&lt;p align="center"&gt;தலைமையாய்....தமிழனாய்...&lt;br /&gt;அறிவாய்..அமைதியாய்..&lt;br /&gt;உறுதியாய்...உணர்வாய்....&lt;br /&gt;குழந்தையாய்....குறுதியாய்.......&lt;br /&gt;ஆக்கமாய்...எங்களின் ஊக்கமாய்......&lt;br /&gt;தரமாய் இந்தியாவின் தகமையாய்.....&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் நீதானய்யா எங்களின்&lt;br /&gt;&lt;br /&gt;பிதாமகன்....&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்தி வணங்குகிறோம்.. &lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116084995912597472?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116084995912597472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116084995912597472' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116084995912597472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116084995912597472'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/blog-post_14.html' title='வாருங்கள் வாழ்த்துவோம்...'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116050959197883810</id><published>2006-10-10T11:47:00.000-07:00</published><updated>2006-10-11T07:05:17.693-07:00</updated><title type='text'>ஆப்புவின் அற்புதங்கள்</title><content type='html'>எனது முந்தைய பதிவில் வந்திருந்த திரு.ஆப்புவின் பின்னூட்டத்தினை தொட்டுத்தொடர்ந்து சென்றால் நண்பர் ஆப்புவின் அதிரடி ஆப்புகளைப் பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.காலை நேர வேலைப்பளுவினால் இந்த ராத்திரியில் முழுதாய் படித்து இந்தபதிவினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பு அவர்களே, எதிரி வீட்டுப் பெண்டிரை மரியாதையாக நடத்திய தமிழ்ரத்தம் நம்மிடம் இன்னும் மிச்சமிருக்கிறது என தீர்மானமாய் நம்புகிறேன்.தனது தந்தையின் விளம்பர மோகத்திற்கு அந்த பெண்மணி என்ன செய்வார் பாவம்....அந்த படத்தினையும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களையும் உங்கள் பதிவிலிருந்து உடனடியாக நீக்குதல் அவசியமென கருதுகிறேன்.நீக்குவீர்கள் என்றே நம்புகிறேன்.உங்களின் இத்தனை அறிவும் உழைப்பும் ஒரு சிலரால் திசைதிருப்பப் பட்டிருப்பது கவலையளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது.உங்களின் ஆரம்ப காலப்பதிவுகள் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதாகத்தானே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்கமுடியாத மாற்றுக் கருத்தாளனை எள்ளி நகையாடுவதும், அவனுக்கான வாய்ப்புகளை மறுத்து முடக்கி சீண்டும்போதுதான் இத்தகைய விளைவுகளையும்,வலிகளையும் அனுபவிக்க நேரிடுகிறது.பெரியவர் டோண்டு மற்றும் அவரைச் சார்ந்த அறிவுசீவிகளின் ஆலோசனையின் பேரில்  திரு.காசி நல்லது செய்வதாக நினைத்து செய்த தவறுகளின் பலனை தமிழ்மணமும், தமிழ் வலைப்பதிவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஆப்புவின் பதிவினை தமிழ்மண திரட்டியிலிருந்து நீக்குவதற்கு எத்தனை நியாயம் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையான தகுதியுடையது நண்பர் ராபின்ஹீட் மற்றும் அவரைத் தாங்கிப்பிடிக்கும் நண்பர்களின் பதிவுகள். இதை மறுத்ததால்தான் இன்றைக்கு பெரியவர் டோண்டு அசிங்கப்படும் நிலைமை உறுவாகியிருக்கிறது.இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நாண் எண்ணவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த Crossfire ல் திரு.கமீலியான் பச்சோந்தி அவர்கள் காயப்பட்டிருப்பதும், சகோதரி பொன்ஸ் அவர்கள் தன் தொழில்நுட்ப அறிவை பரிட்சித்துப்பார்க்க முயற்சித்திருப்பதும் தெரிகிறது.இந்த இருவரிடமும் எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கிறது ....அதை சிறப்பாக செய்ய முனைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் இந்த அதிரடியில் மாற்று முகாமைச் சேர்ந்த நண்பர்கள் கலங்கிப் போயிருப்பர் என்பது அங்கை நெல்லி.மீண்டும் உங்களைச் சீண்டும் பட்சத்தில் நீங்கள் திரட்டியிருப்பதாகச் சொல்லும் தகவல்களைப் போட்டு மிச்ச மானத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவீர்கள் என்பதைப் புரிந்திருப்பார்கள்.எனவே உங்கள் முயற்சிகளை இந்த அளவில் நிறுத்தி பழையபடி உங்கள் பாணியில் அனைவரும் ரசிக்கும் வகையிலான மெல்லிய நகைச்சுவையுடனான ஆப்புகளை வழங்கி தமிழ் கூறும் நல்லுலகிறகு உங்கள் சேவையினைத் தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹி...ஹி...அந்த வகையிலான முதல் ஆப்புக்கு நான் ரெடி...நீங்க ரெடியா நண்பரே!...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116050959197883810?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116050959197883810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116050959197883810' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116050959197883810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116050959197883810'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/blog-post_11.html' title='ஆப்புவின் அற்புதங்கள்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116041300230267749</id><published>2006-10-09T08:37:00.000-07:00</published><updated>2006-10-09T21:37:27.100-07:00</updated><title type='text'>நானும் மூலிகைபெட்ரோலும்-6</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1.html"&gt;பாகம்-1&lt;/a&gt;, &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_04.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/5_08.html"&gt;5&lt;/a&gt; &lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="font-size:78%;"&gt;இந்தப் பதிவில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அணுபவம். இதன் மூலம் எந்த தனிமனிதரையோ/இயக்கத்தையோ பற்றி ஒருசார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய பார்வை அவ்வளவே....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இத்தொடரின் இறுதியான இப்பதிவில் மூலிகைபெட்ரோலின் சாத்தியம் மற்றும் அதைச் சூழ்ந்திருக்கும் காரணிகளை பற்றிய எனது கணிப்புகளுடன் நிறைவு செய்யவிரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தனித்துவமான மூலிகைபெட்ரோல் என்பது சாத்தியமற்றது எனக் கருதுகிறேன், பசுந்தாவரங்களுடன் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிப் பொருட்களின் துனைகொண்டு எரிபொருளை உருவாக்குதல் வேண்டுமானால் சாத்தியமாகலாம், ஆனால் அதுவும் செலவுகூடிய தயாரிப்பாகவே இருக்கும்.உதாரணத்திற்கு ராமரின் கூற்றுப்படி நீரில் இருக்கும் ஹைட்ரஜனைப் பிரிக்க மூலிகை உபயோகிக்கப்படுகிறது என்பதை நிறுவ எந்த ஆதாரங்களும் நம்மிடையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நானறிந்தவரை ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரித்தெடுக்கும் முறைகள் செலவு கூடியது.வெறும் இலைகளைப் போட்டு ஒருவர் தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரிக்கிறாரென்றால், ஹைட்ரஜனை நேரடியாகவே எரிபொருளாய் உபயோகித்திருக்கலாம்.அதன் மூலம் பெரும் புரட்சியையே உறுவாக்க வாய்ப்புகள் இருந்தபோது அவரைச் சேர்ந்த அறிவியலாலர்களுக்கு இதை யோசிக்காமல் இருந்திருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சர்கரை ஆலைக் கழிவுகளில் இருந்து விலை குறைவான 'எத்தனால்' என்கிற துனைப்பொருள் தயாரிக்கபடுகிறது.பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எத்தனால் பெட்ரோலுடன் 40% வரை கலந்து வினியோகிக்கப்படுகிறது.கடந்த பா.ஜ.க அரசினால் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இன்றளவில் சோதனையில்தான் இருக்கிறது. அவற்றை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு ஏதேனும் குறை வரலாம் என அரசு தயங்குவதாகத் தெரிகிறது. என்னுடைய சந்தேகமெல்லாம் நமது ராமரின் தயாரிப்பும் சற்றேறக்குறைய இந்த எத்தனாலை ஒத்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதை நிறுவ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறமிருக்க இந்தக் கண்டுபிடிப்புக்க காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிறைந்ததாயும், நேர்மையான தொனியிலும் இல்லை என்பது என்னுடைய கருத்து. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளுக்கு சீனாவிலும், ஜெர்மனியிலும் காப்புரிமைக்கு பதிய வேண்டிய அவசியமென்ன?...., தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு பயந்துதான் இத்தகைய நடவடிக்கைகள் என RSS இயக்கமோ ராமரோ சொல்ல முனைவார்களானால் அதைவிட பெரிய கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலகட்டத்தில் இதை வைத்து பணம் பண்ண அவர்கள் காட்டிய அவசரம் அதற்குப் பின் என்ன ஆனது? அவர்கள் சொன்னதை நம்பி முதலீடு செய்த நபர்கள் இன்றைக்கு என்ன ஆனார்கள்?.அவர்கள் முதலீடு செய்த பெரும்பணம் திரும்பகொடுக்கப்பட்டதா? அல்லது இன்றளவும் ரகசியமாய் எரிபொருள் தயாரித்து விற்றுக் கொண்டிருக்கின்றனரா?.அந்த காலகட்டத்திற்கு பின்னர் ராமர் எந்தவொரு ஊடக வெளிச்சத்திலும் வரவில்லையே...என்ன ஆனார் ராமர்?.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எண்ணற்ற கேள்விகள சங்கிலித்தொடராய் வந்தாலும், ராமர் என்கிற அந்த பாமரனின் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் அவன் கண் முன்னே நொறுங்கிப் போனதா அல்லது நொறுக்கப்பட்டதா தெரியவில்லை,...ஏனெனில் பல சமயங்களில் அவரின் புதிய எஜமானர்கள் முன் பேசத்திராணியற்று பேந்த பேந்த முழித்த கையாலாகாத ராமரை  பார்த்திருக்கிறேன்.சக மனிதனாய், தனிப்பட்ட முறையில் அவருக்காக ரொம்பவே வருந்துகிறேன்.... அவர் ஒரு ஏமாற்றுக்காராய் இருப்பார் என்பதை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...சமயங்களில் அறிவைத் தாண்டி உணர்வுகள் சொலவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116041300230267749?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116041300230267749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116041300230267749' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116041300230267749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116041300230267749'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/6.html' title='நானும் மூலிகைபெட்ரோலும்-6'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116033460583408982</id><published>2006-10-08T10:56:00.000-07:00</published><updated>2006-10-08T22:11:20.463-07:00</updated><title type='text'>நானும் மூலிகைபெட்ரோலும்-5</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1.html"&gt;பாகம்-1&lt;/a&gt;, &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_04.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/4.html"&gt;4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;இந்தப் பதிவில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அணுபவம். இதன் மூலம் எந்த தனிமனிதரையோ/இயக்கத்தையோ பற்றி ஒருசார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய பார்வை அவ்வளவே....&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;"எனக்கு ராமநாதபுர மாவட்டம் கொடுங்க..ஆனா ஒரு சொட்டு கூட அங்க விக்கறதா இல்லை...அவ்வளவும் எக்ஸ்போர்ட்தான்"...என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"எங்க எக்ஸ்போர்ட் பண்ண போறீங்க?"...னு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்குத்தான் என்றேன். அத்தனையும் ட்ரம்ல போட்டு கடல்ல மிதக்கவிட்டு கொண்டுபோய் வித்தா நல்ல காசு பார்க்கலாம்னு சொன்னதும் ஆடிப்போய்விட்டார். என்னங்க இப்படி வில்லங்கமா பேசறீங்க என நிஜமான கவலையோடு சொன்னார்.சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ராமர், ஒரு பொருள் புதுசா சந்தைக்கு வருதுன்னா அதற்கென தனித்துவமான திட்டமிடலும், விற்பனை உத்தியும் இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிஞ்சி இந்த விற்பனைக்கு எந்த அரசுத் துறையிடமும் அனுமதியோ அங்கீகாரமோ நீங்கள் பெறவில்லை. அவசர கோலத்துல செய்யுற எதுவும் சரியாவராது. அதுனால என்னால இதுல உங்களோட எவ்வளவு தூரம் பங்கெடுத்துக்க முடியும்னு தெரியலைன்னு சொன்னேன். சரி நாம் நேர பேசிக்கலாம்னு சமாதனப்படுத்தினார்.ஒரு வாரம் கழித்து ராமர் புதிய எரிபொருள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன் சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடம்பாக்கம் பைலட் திரையரங்கினையொட்டிய வீதியில் ஒரு ஹோட்டலில் விழா.எல்லா மாவட்ட முகவர்களும் வருகிறார்கள் அவசியம் வரவேண்டுமென கேட்டார். ஆர்வம் இல்லாவிடினும் ராமருக்காக விழாவிற்கு சென்றேன். பா.ஜ.க வைச் சேர்ந்தவர்களும் RSS பிரமுகர்களும் குழுமியிருந்தனர்.கட்சிக்காரர்களே நான் அந்த மாவட்டம் அவர் இந்த மாவட்டம் என பேசிக்கொண்டிருந்தனர்.பத்திரிக்கை நிருபர்கள் என அய்ந்தாறு பேர் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ராமர்பிள்ளையின் தாயார் குத்துவிளக்கேற்றிய அந்தக் கணத்தில் மொத்தக் குடும்பமே நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியது உணர்ச்சிப்பூர்வமாய் இருந்தது. அந்த ஏழைத் தாய் எத்தனை எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், ஏளனங்களையும் சந்தித்திருப்பார் என்பதை உணரமுடிந்தது.சம்பிரதாயத்திற்கு சில பெரியவர்கள் பேசிய பின்னர் வழக்கறிஞர் சம்பத் குமார் பேசினார்.ராமர் மீது CBI போட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் எவ்வாறு முறியடிக்கப் பட்டது என்பதை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூலிகை எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்துவது தொடர்பான சிக்கலை விளக்கி அதை சரிசெய்யும் வரை மண்ணென்னைக்கு மாற்றாக ஏழைமக்களை இலக்காக வைத்து புதிய எரிபொருளை சந்தைபடுத்த இருப்பதையும் அந்த எரிபொருளுக்கு "ஜெரோசின்"(ஜெய் ஸ்றீ ராம்+கெரோசின்) என பெயரிடிருப்பதாக அறிவிக்க கரகோஷம் எழுந்தது. மயிலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.லட்சுமணன் முறைப்படி ஜெரோசினை அறிமுகப்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஹிந்துவில் இருந்து வந்த நிருபர் மட்டுமே நியாயமான சந்தேகங்களை எழுப்பி சம்பத்குமாரை எரிச்சலூட்டினார்.முடிவில் எல்லா பத்திரிக்கையாளர்களும் கவர் ஒன்றைக் கொடுத்தார்கள்...அதில் என்ன இருந்திருக்குமென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.அடுத்த நாள் பத்திரிக்கைக்ளில் இந்த நிகழ்வு குட்டியான பெட்டிச் செய்தியாகத்தான் வந்திருந்தது வேறுவிடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜீ" என்னிடம் அன்பாய் நலம் விசாரித்தார், வாரவாரம் அவர்கள் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு நான் வந்தால் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.இன்றைக்கு வரை அவருக்கு அந்த வாய்ப்பை நான் வழங்கவில்லை....ஹி..ஹி..ம்ம்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ராமர் என்னை சந்தித்து, ராமநாதபுரம் அல்லது சென்னையை தருவதாகவும், ஐம்பது லட்ச ரூபாய் இரண்டு தவனைகளாக தரவேண்டுமெனக் கூறினார். அதாவது 25 லட்ச ரூபாய் ராமர் தொழில்நுட்பம் தருவதற்கான விலையாகவும் அது திரும்ப தரப்படாது என்றும், மற்ற 25 லட்சம் மாவட்டமுகவர் தொகையாக இருக்கும் என கூறினார். இது போக மொத்த விற்பனையில் ராமருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ராயல்டியாக தர வேண்டுமென கூறினார்.அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் போதுமென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் கொடுப்பது சிரமமில்லையென்றாலும், எவ்வித அரசு அங்கீகாரமுமில்லாமல் RSS என்கிற பின்புல செல்வாக்கை மட்டுமே நம்பி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.ஆனால் ராமரோ 'அவுக கேட்ருக்காக...இவுக கேட்ருக்காக'....என நெருக்கடி கொடுத்தார்.விருப்பமில்லை எனக் கூறி அவரை வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்லாததால்....பணம் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு மதுரைதான் வேண்டுமென்றேன்.நிச்சயமாய் அவர் மதுரையை தரப்போவதில்லை என எனக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விருதுநகர் வரை வந்தார், என்னை அவரது நெட்வொர்க்கில் வைத்துக்கொள்ள வேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டார். இந்தச் சமயத்தில் முதல் முகவர் தன் விற்பனையை துவக்கும் விழா வந்தது. திருவள்ளூர் மாவட்ட முகவர் தயாரிப்பு ஆரம்பம் மற்றும் விற்பனை துவக்கும் விழா பாடி TVS லூகாஸ் சந்திப்பிற்கு அருகே நடந்தது. தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் திரு.இல.கணேசன் தயாரிப்பினையும் விற்பனையையும் துவக்கி வைத்தார்.இங்கேயும் பத்திரிக்கையாளர்கள்...கவர் எல்லாம் அமர்க்களப்பட்டது.அந்த முகவரிடம் எக்ஸ்ப்ளோசிவ் லைசென்ஸ் எல்லாம் வாங்கிவிட்டீர்களா எனக்கேட்டேன். அவர் என்னை வேற்றுகிரக ஆசாமியை பார்ப்பதைப் போல பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ராமருக்காக நேரத்தை வீணடிபப்தில் அர்த்தமில்லை என்கிற முடிவுடன்,ராமரை வாழ்த்திவிட்டு விழாவில் இருந்து கிளம்பினேன்.அதுதான் அவரை கடைசியாக சந்தித்தது.சில நாட்கள் கழித்து பாடியில் ஒரு கடை ராமரின் மூலிகை பெட்ரோல் விற்பனையகம் என அமர்களத்துடன் திறக்கப்பட்டது. அன்று மாலை அந்தவழியாய் போகும் போது "NO STOCK" என தட்டி வைத்திருந்தனர். அடுத்த நாளும் அதே தட்டி, இரண்டொரு நாள் கழித்து தட்டிக்கு பதில் மூடிய ஷட்டரில் எழுதி வைத்திருந்தனர். இதை எழுதும் இன்று வரை அந்தக் கடை திறக்கப்படதாக தெரியவில்லை. தயாரிப்பு நிறுவனம் அமைப்பதாக விழா நடந்த இடத்தில் இன்று ஒரு பெட்ரோல் பங்க் வந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இரண்டொரு முறை அவர் தொலைபேசினாலும் நான் விலகிப்போகிறேன் என்பதை உணர்த்தினேன். அவரும் புரிந்துகொண்டார், நாளடைவில் எங்களுக்கிடையேயான தொலைத்தொடர்பும் நின்று போனது, எனது தொலைபேசியில் இருந்த அவரது எண்ணும் நீக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொத்த அனுபவம் பற்றிய எனது நிறைவினை அடுத்த பதிவுடன் முடிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(சில காரணங்களினால் எனது இத்தளம் விரைவில் கைவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116033460583408982?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116033460583408982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116033460583408982' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116033460583408982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116033460583408982'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/5_08.html' title='நானும் மூலிகைபெட்ரோலும்-5'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116024054808603246</id><published>2006-10-07T08:58:00.000-07:00</published><updated>2006-10-07T10:02:33.003-07:00</updated><title type='text'>எதாவது தோணுதா!</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/Stress-ZebraStripes.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/Stress-ZebraStripes.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/HealthiestPatOnICU.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/HealthiestPatOnICU.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/BrainTypicalMale.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/BrainTypicalMale.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/CeilingNeedsPainting.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/CeilingNeedsPainting.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/NeverEverGiveUp.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/NeverEverGiveUp.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படங்கள் ஏதாவது செய்தி சொல்கிறதென்று நினைக்கிறீர்களா?.....என்ன தோணுதோ எழுதுங்க....மக்களே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116024054808603246?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116024054808603246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116024054808603246' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116024054808603246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116024054808603246'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/blog-post_07.html' title='எதாவது தோணுதா!'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116015808996758664</id><published>2006-10-06T08:28:00.000-07:00</published><updated>2006-10-06T21:43:24.546-07:00</updated><title type='text'>நானும் மூலிகைபெட்ரோலும்-4</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1.html"&gt;பாகம்-1&lt;/a&gt;, &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_04.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/3.html"&gt;3&lt;/a&gt; &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;இந்தப் பதிவில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அணுபவம். இதன் மூலம் எந்த தனிமனிதரையோ/இயக்கத்தையோ பற்றி ஒருசார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய பார்வை அவ்வளவே....&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய புத்தகங்கள் வாங்கினேன்...ஹி...ஹி....படித்தேனா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.வெளியே வந்ததும் ராமர் ஆவலாய் ஓடி வந்தார்,எனக்கு அவரைப் பார்த்து கவலைதான் வந்தது. நடந்ததைக் கேட்டார்...சொன்னேன், "ஜீ" அவருக்கு கடவுளைப் போல தெரிந்தார். எனக்கோ ஹி..ஹி..வேனாம் யாரும் கருத்து கேக்காதீங்கப்பா.....இனி இவர்களை சந்தித்துப் பேசுவதில் அர்த்தமில்லை, என நினைத்து ராமரிடம் தனியாக பேசிப்பார்த்துவிடலாம் என நினைத்தேன்.ஆனால் மனிதர் அசுர விசுவாசத்தோடு இருந்தார், பாவம் அவருக்கு கிடைத்த கடைசிகொம்பு அவர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே விஜய்அமிர்தராஜ் குழுமம் மொத்தமாக உலக உரிமையை(!) 250 கோடிக்கு பேசிக்கொண்டிருப்பதாக கூறினர்.இது எனக்கு விரிக்கப்பட்ட வலையா எனத் தெரியாது, ஆனால் நான் வேறு முய்ற்சிகளில் இறங்கியிருந்தேன். மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேதியியல்துறையில் எனது உறவினர் பேராசிரியராக இருந்தார். அவரை சந்தித்து இதை உருவாக்கக் கூடிய சாத்தியகூறுகள் பற்றி விவாதித்தேன்.அவரோ ராமரிடம் இருந்து சில அடிப்படை தகவல்களை பெற வாய்ப்பிருந்தால் மேலே யோசிக்கலாம் என கைவிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமர் நேரிடையாக தகவல்களைத் தர வாய்ப்பில்லாததால் பேச்சுவாக்கில் அடிப்படை தகவல்களை பெறலாம் என நினைத்தேன். இது தவறுதான் என்றாலும் ஒரு வியாபாரியாக எனக்கான சாதக வாய்ப்புகளை உறுவாக்குவதில் தவறில்லையென்றே நினைத்தேன்.அடிப்படை தகவல்களைக் கொண்டு அந்த பொருளை புதிதாக உருவாக்க முனைவதின் சாத்தியங்களை நோக்கினேன்.அடிப்படையில் சில தகவல்களை பெறமுடிந்தாலும் அவற்றை சோதித்துப் பார்க்கவோ அல்லது அதற்கு சமமான ஒரு எரிபொருளை தயாரிக்கும் ஆர்வம் இதுவரை ஏற்படவில்லை. ஒருவேளை என் மனசாட்சி வாழ்வின் சாதாரண நிலையிலிருக்கும் ஒரு சாமானியனின் உடமையை அபகரிக்க உடன்படவில்லையோ என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பேச்சுவாக்கில் நான் பெற்ற தகவல்கள்...இவை யாருக்காவது பயன்படுமா அல்லது சாத்தியங்கள் உண்டா என வேதியியல் அறிவு உள்ளவர்கள்தான் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;blockquote&gt;1.அவர் உபயோகிக்கும் இலைக்கும் எரிபொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2.நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரிக்கும் வேலையை மட்டும்தான் இலைகள் செய்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;3.சிட்ரிக் குடும்ப உப்பிலிருக்கும் கார்பன் அணுக்களும் ஹைட்ரஜனுக்குமான வேதி வினையில் எரியும் தன்மையிலான ஹைட்ரோகார்பன்கள் உறுவாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4.அவர் பயன்படுத்தும் இலை பூவரசமர இலையென ஒரு முறையும், இன்னொரு முறை அவை பருத்தி இலைகள் என்றும் கூறினார்.&lt;/blockquote&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு பலமுறை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் நான் ஆர்வம் காட்டவில்லை. ராமர் என்னுடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வதில் ரொம்பவே மெனக்கெட்டார்.எனது நிருவனங்களில் உள்ள வாகனங்களுக்கும், ஜெனரேட்டர்களுக்கும் மூலிகை எரிபொருள் தருவதாகக் கூறினார்.இதனிடையே ராமரின் வழக்கறிஞர் திரு.சம்பத்குமார் அவர்களை இரண்டொரு முறை சந்தித்தேன்.நான் சந்தித்த மனிதர்களிலே இவர் ரொம்ப நேர்மையானவர் என நினைக்கிறேன்....பல உண்மைகளை ஒப்புக்கொண்டார். இந்திய எண்ணைக் கழக சோதனையில் 11விதமான தகுதிச் சோதனையில் 9ல் மட்டுமே திருப்திகரமான முடிவுகள் வந்ததாயும், மற்ற இரு சோதனையில் தோல்வி எனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறினார். வாகனங்களில் உபயோகித்தால் பிசின் போன்ற ஒரு பொருள் உருவாவதாகவும் அவை வாகனங்களுக்கு உகந்ததல்ல என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மண்ணென்னைக்கு மாற்றாக இதை சந்தைப்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறினார்.நானும் அது சாத்தியமென்றே நினைத்தேன்.மாவட்ட வாரியாக முகவர்களை நியமித்து சந்தைப் படுத்தலாம் எனக் கூறினேன்.அவரும் இதை பரிசீலிப்பதாகக் கூறினார். ஒரு நாள் ராமர் அழைத்து என்னுடைய பரிந்துரையை அவர்களின் புதிய திட்டமென கூறி என்னை  ஒரு மாவட்டத்திற்கான முகவராகும்படி கேட்டார்.எனக்கு மதுரை மாவட்டம் வேண்டுமென்றேன். அவர் அதை தன் சகோதரிக்கு தரவிருப்பதால் இயலாதென்றார். சரி ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்கள் எனக்கேட்டேன்.ராமர் நான் கோவிப்பதாக நினைத்து அதைவிட நல்ல மாவட்டங்கள் எத்தனையோ இருக்கிறதே எனக் கேட்டார், நான் சொன்ன காரணத்தைக் கேட்டு அவர் ஆடிப்போய்விட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;அது.....&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116015808996758664?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116015808996758664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116015808996758664' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116015808996758664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116015808996758664'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/4.html' title='நானும் மூலிகைபெட்ரோலும்-4'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-116014782628857599</id><published>2006-10-06T06:47:00.000-07:00</published><updated>2006-10-06T08:17:06.416-07:00</updated><title type='text'>நானும் மூலிகைபெட்ரோலும்-3</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1.html"&gt;பாகம்-1&lt;/a&gt;, &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/2_04.html"&gt;2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;இந்தப் பதிவில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அணுபவம். இதன் மூலம் எந்த தனிமனிதரையோ/இயக்கத்தையோ பற்றி ஒருசார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய பார்வை அவ்வளவே....&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மணி அடித்தவுடன் பரபரப்பாய் எழுந்தவர் 'கொஞ்சம் பொறுங்கள் வந்துவிடுகிறேன்' என வெளியே கிளம்பினார்.பேச்சுவார்த்தையில் சுவாரஸ்யமிழந்திருந்த நான் இன்னொரு நாள் வருகிறோமே என கிளம்ப, கொஞ்சம் பொறுக்குமாறு பணிவுடன் வேண்டினார் 'ஜீ'.அவர் கதவை திறந்தபோது வெளியே பரபரப்பாய் இருந்தது. கொஞ்சத்தில் வெளியே பயங்கர நிசப்தம், கட்டிடத்தில் நாங்கள் மட்டும்தான் இருக்கிறோமோ என்கிற மாதிரியான அமைதி...வெளியே வந்தால் கட்டிடத்தில் நாங்கள் மட்டும்தான்.....&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா எங்க ஒருத்தரையும் காணமே!  என கீழே வந்தால் கட்டிடத்தின் முன்னால் மைதானத்தில் "ஜீ" உட்பட எல்லோரும் காக்கி டவுசரும், வெள்ளை பனியனுமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர் . எங்களோடு வந்த ராமர் மட்டும் பேண்ட்,சட்டையில் வித்தியாசமாய் அவர்கள் நடுவில். இடையிடையே ஏதேதோ கோஷமிட்டனர். அப்புறம் ஆளுயரத்திற்கு கம்புகளை கையில் பிடித்துக்கொண்டு பாடல்கள் பாடினர். எல்லாம் பாரதமாதாவை வாழ்த்தித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் பரபரப்பான மையத்தில் இப்படியும் ஒரு கும்பல் இயங்குவது ஆச்சர்யமாய் இருந்தது. இதுதான் சமயமென அடுத்தசுற்று பேச்சு வார்த்தைக்காக காத்திருந்த தெலுங்கு ஆசாமிகளை பிடித்தேன், அவர்கள் கடப்பாவில் குவாரி வைத்திருப்பதாகக் கூறினர்.கொஞ்சத்தில் அவர்களுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும்...அம்மாவாசை,அப்துல் காதர் தொடர்பிருப்பது புரிந்தது. 'அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா' என நினைத்துக்கொண்டு, திட்டம் குறித்து அவர்களை  கிண்டினேன்.... ராமரை அவதாரபுருஷராகவும்(!), RSSகாரர்களை குபேரசம்பத்தை அருளப்போகும் மஹாலட்சுமியாகவும் கருதிக்கொண்டிருப்பது புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நிதர்சனத்தில் இவர்களின் திட்டம் சாத்தியமில்லை என்பதையும் புரியவைத்தேன்.சீனாவில் காப்புரிமைக்கு பதிந்திருப்பதாக அவர்கள் காட்டும் ஆவணம் நம்பத் தகுந்தது அல்ல என்றும் ஏன் இந்தியாவில் காப்புரிமைக்கு பதியவில்லை என்கிற ஐயத்தையும் பகிர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;மேலும் எதெற்கெடுத்தாலும் "ஜீ" பெட்ரோலிய மந்திரியுன் பேசுவதாகக் கூறுவது அறியாமையின் உச்சம்,மூலிகை எரிபொருள் என்பது 'மரபு சாரா எரிசக்தி துறை' என்கிற துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது.இந்த அடிப்படை கூட தெரியாமல் பேசிகிறவர்களிடம் என்ன வர்த்தகம் செய்யமுடியும் என அவர்களை கலைத்தேன்....&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நியாயமான கவலையையும், பணத்தைக் கொடுத்து அவர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்கிற அக்கறையில்தான் சொன்னேன்.இப்போது என்ன செய்வது என அவர்கள்  மிரள , இப்போது  மறுத்தால் ஏதாவது பிரச்சினை வருமா என பயந்தார்கள்.பேசிப்பார்ப்போம் கவலைப்படாதீர்கள்  என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் "ஜீ" திரும்ப வந்தார். தாமதத்திற்கு மண்ணிப்புக் கோரினார். ரொம்பவும் தன்மையான மனிதராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முனைப்பு அவரிடத்தில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது "ஜீ" முற்றிலும் வேறு மனிதராக பேசினார்.என்னுடைய சந்தேகங்களையும் கவலையையும் பகிர்ந்து கொள்வதாக கூறினார். சந்தைப் படுத்துவது தொடர்பாக எங்களை மாற்றுத் திட்டம் தர இயலுமா எனக் கேட்டதுதான் ஆச்சர்யத்தின் உச்சம்.இதுதான் சமயமென தெலுங்குகாரர்களை காப்பாற்ற முனைந்தேன்..."ஜீ" சரியென ஒப்புக்கொண்டார்.அவர்களையும் அழைத்து விரைவில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்துடன் அவர்களை தொடர்பு கொள்வதாக கூறினார்.சரி விரைவில் சந்திக்கிறோம் என கிளம்பியபோது "ஜீ" என்னுடன் தனித்து பேச விரும்புவதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தெலுங்கு பிரமுகர் கிளம்பும் போது கையை பிடித்துக் கொண்டு சிரித்தவேளையில் அவர் கண்களில் தெரிந்த நன்றியும், கைகளில் கொடுத்த அழுத்தமும் இன்னமும் பசுமையாய் இருக்கிறது.அதற்குப் பிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை.ராமரும் அவர்களிடமிருந்து எந்த தகவலுமில்லை என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் போனபிறகு "ஜீ" கேட்ட முதல் கேள்வி, எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கத்தின் குகைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு..."நீங்கள்தானே மஹாத்மாவை கொன்றீர்கள்","இன்றைக்கு மத்தியில் ஆளுபவர்கள் உங்கள் வீட்டு நாய்க்குட்டிகள்தானே!"..."நீங்கள் ஒரு மாஃபியா கும்பல்"...இப்படில்லாம் சொல்ல நான் என்ன கட்டபொம்மனா!.......ஹி..ஹி எந்த பிரதிபலனும் பாராமல் கிருஸ்த்துவ பாதிரியார்கள் போல தன்னலமற்ற சேவை செய்கிறீர்கள் என ஐஸ் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கோபம் வந்துவிட்டது...எங்களை அவர்களோடு ஒப்பிடாதீர்கள் அவர்கள் மதத்தை பரப்புகிறார்கள்.வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு மீண்டும் நம்மை அடிமையாக்குகிறார்கள் என கோபமாகி, நிதானித்து பெருமூச்சு விட்டு எங்களுடைய சேவை தன்னலமற்றது என சொல்வதற்கு கூட உவமைக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள் என அங்கலாய்த்தார், எனினும் உங்கள் கூற்று நேர்மையானது, உங்களை பிடித்திருக்கிறது என திரும்ப ஐஸ் வைத்தார். ஆஹா தப்பிச்சோம்டா! என நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறேன், நான் எதையும் உங்களிடம் திணிப்பதாக நினைக்காவிட்டால் எங்கள் புத்தகசாலையை பாருங்கள் அங்கேயுள்ள புத்தகங்கள் உங்களுக்கு சில தெளிவுகளைதரும். உங்களை மாதிரியான இளைஞர்கள் சமூகத்தைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என உபதேசித்தார். ஆஹா எதுக்கோ ப்ராக்கெட் போடறாங்களே! என மண்டைக்குள் விளக்கெறிய ஆரம்பித்தது.எதையும் காட்டிக்கொள்ளாது அவசியம் பார்க்கிறேன் என சொல்லியவுடன் உதவியாளர் ஒருவரை என்னை அவர்களின் புத்தகசாலைக்கு அழைத்துச் செல்லக் கூறி. என்னை மீண்டும் சந்திக்க ஆவலாய் இருப்பதாய் "ஜீ" விடைபெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-116014782628857599?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/116014782628857599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=116014782628857599' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116014782628857599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/116014782628857599'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/3.html' title='நானும் மூலிகைபெட்ரோலும்-3'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115998199716480218</id><published>2006-10-04T07:29:00.000-07:00</published><updated>2006-10-04T21:58:23.356-07:00</updated><title type='text'>நானும் மூலிகை பெட்ரோலும்-2</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/10/1.html"&gt;பாகம்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இந்தப் பதிவில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அணுபவம். இதன் மூலம் எந்த தனிமனிதரையோ/இயக்கத்தையோ பற்றி ஒருசார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய பார்வை அவ்வளவே....&lt;/blockquote&gt;&lt;br /&gt;மூலிகை எரிபொருள் சாத்தியம்தான் எனத் தெரிந்த பின் வர்த்தகரீதியான பேச்சுவார்த்தையை துவக்கினேன்.அவர் அதெல்லாம் நீங்கள் "ஜீ" கிட்டதான் பேசனும் என்றார். யாருங்க இந்த "ஜீ" ன்னு கேட்க, அவர் RSS இயக்கத்தின் தமிழக அமைப்பாளர் என்றார்.இது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது,RSS மக்களுக்கு இதில் என்ன வேலை? எப்போது அவர்கள் வர்த்தக விவகாரங்களில் இறங்கினர்? என அலை அலையாய் கேள்வி.தவிர்க்கலாம் என நினனப்பதற்குள் காலம் கடந்திருந்தது. "ஜீ" எங்களை சந்திக்க அனுமதியும் நேரமும் தந்திருந்தார்.அவர்களின் அலுவலகத்திற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமர் ஒரு ஏமாற்றுக்காரர் என அறிவியலாலர்களும், ஊடகங்களும் கைவிட்ட நிலையில் அரசியல்வாதிகள் தொழில்நுட்பத்தை தங்களிடம் தந்துவிடுமாறு அன்பாகவும், அடித்தும், பொய்வழக்குப் போட்டும் துன்புறுத்திய வேளையில், கையில் காசில்லாமல் உதவ ஆளில்லாமல் தெருவில் நின்ற ராமர் ஏதோ ஒரு வழியில் RSS ன் தலைவர் திரு.சுதர்சன் அவர்களிடம் தன் பரிதாப நிலையை தெரிவிக்க, அவரின் கருனைப் பார்வையினால் RSS அவரை தத்தெடுத்ததாகவும், தற்சமயம் தான் ஒரு முழுநேர RSS ஊழியராக மாறிவிட்டதாகவும்...வழக்குகளை அவர்களே ஏற்று நடத்துவதாகவும் எனவே அவர்கள் எடுக்கும் முடிவே தன்னுடையது எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;RSS அலுவலக வாயிலில் தமிழக காவல்துறை ராணுவமுகாம் மாதிரியான அமைப்புகளுடன் சோதனைகளும் நடத்தினர்.நம்மளையே இந்த தடவு தடவறாங்களே பொம்பள புள்ளைங்க வந்தா என்ன பண்ணுவாய்ங்களோன்னு நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே போனேன்.மரங்களின் அடர்த்தியில் அந்த கட்டிடம் அமானுஷ்ய அமைதியுடன் தென்பட்டது. முதலில் ஒரு அரையிருட்டான அறையில் உட்காரவைக்கப் பட்டோம்.கொஞ்சம் கூட சினேகமில்லாத முதத்துடன் சந்தேகமான பார்வையுடன் கடந்த சில ஒல்லியான ஆசாமிகளும் பல கொழுத்தவர்களையும் காண முடிந்தது.அனைவரும் வேஷ்டி சட்டையில் காணப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் இரண்டு தெலுங்குகாரர்கள் எங்களோடு உட்கார வைக்கப்பட்டனர்.அவர்களும் எங்களைப் போல பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள்....முதலில் தெலுங்கு ஆசாமிகள் அழைக்கப் பட்டனர். 15-20 நிமிடம் கழித்து நாங்கள் அழைக்கப் பட்டோம்.அதிக வெளிச்சமற்ற அறையில் வட்டவடிவ மேசையில் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த எளிமையான அமைதியான மனிதர்தான் "ஜீ".&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முதல் 10 நிமிடங்கள் இரண்டு தரப்புக்குமே ரொம்ப முக்கியமானது...பரஸ்பரம் ஒருவர் மற்றவரை எடை போடவும் எத்தகைய Statergy யினை முன்னெடுத்து தங்கள் இலக்கினை அடைவது என்பதை தீர்மாணிக்கும் தருணமாய் அமையக்கூடியது.ஆனால் பேச்சு வார்த்தை துவங்கிய சில நிமிடங்களில் ரொம்பவே குழந்தைத்தனமான ஒரு வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது எரிச்சலைக் கூட்டியது.&lt;br /&gt;எங்களுக்கு முன் வந்த தெலுங்குக்காரர்கள் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் பிரதிநிதி எனக்கூறினார்.ஆந்திரா முழுவதுக்குமான தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை கேட்டு வந்திருப்பதாய் கூறினார்.அறுபது கோடி வரை தரத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.அது எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது.எங்களுக்கு தமிழக உரிமையை தருவதாகவும் அதற்கான விலையை கூறுமாறு கேட்டார்.எனக்கு சிரிப்புதான் வந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;விலையைக் கூறுவதற்கு முன் எரிபொருளின் நம்பகத் தன்மையை நிரூபிக்க எத்தகைய ஆவணங்களை வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு...சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசினார்.தாங்கள்தான் மத்திய அரசினை செலுத்துவதாகவும், தாங்கள் நினனத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்தே எந்த உத்தரவுகளையும் பெற்றுத்தர முடியும் எனக் கூறினார்.பேச்சுவார்த்தை நீள அவரின் வியூகம் உடைவதை தடுக்க திராணியற்று உட்கார்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பின நான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன்  இப்போதிருக்கும் நிலையில் நீங்கள் ஓசியாய் கொடுத்தால் கூட வாங்க எவனும் வரமாட்டான் என அழுத்தமாய் கருத்தினை பதிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மணி அடித்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115998199716480218?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115998199716480218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115998199716480218' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115998199716480218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115998199716480218'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/2_04.html' title='நானும் மூலிகை பெட்ரோலும்-2'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115987999598434549</id><published>2006-10-03T05:04:00.000-07:00</published><updated>2006-10-03T22:00:38.653-07:00</updated><title type='text'>நானும் மூலிகை பெட்ரோலும்-1</title><content type='html'>இந்தப் பதிவில் இடம்பெறும் விடயங்கள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அணுபவம். இதன் மூலம் எந்த தனிமனிதரையோ/இயக்கத்தையோ பற்றி ஒருசார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய பார்வை அவ்வளவே....&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/ramar.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/ramar.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொது நண்பர் ஒருவர் மூலிகைபெட்ரோல் திரு.ராமர்பிள்ளை நல்ல முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும்,அவரை என்னிடம் அழைத்து வருவதாகவும்... பேசிப்பாருங்கள் என தூபம் போட்டார்.அப்போது ஒரு ரவுண்டு படம் காட்டி ப்ளாப் ஆகியிருந்த ராமரை ஒரு மாலையில் என் அலுவலகத்தில் சந்தித்தேன்.தையல் பிரிந்த சட்டை...தேய்ந்த செருப்பு, துவைத்து நாளாயிருந்த பேண்ட், கலைந்த தலை, களைத்த முகம்... என வெள்ளந்தியான கிராமத்து மனிதனை சந்தித்த உணர்வும் அனுதாபமுமே மேலோங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவரைப் பற்றிய நிறைய செய்திகளும்/வதந்திகளும் ஊடகங்களில் அலசி காயப்போட பட்டிருந்தாலும் மனிதர் தன் கண்டுபிடிப்பு பற்றி உறுதியாகவே பேசினார். சமயத்தில் அவர் கண்களில் தெரிந்த நம்பிக்கை ஆச்சர்யமாகவும் இருந்தது.தேர்ந்த விற்பனை பிரதிநிதியைப் போல பேசத்தெரியாததே அவரின் பெரிய குறையாக இருக்குமென கருதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சந்திப்பில் பெரிதாக ஏதும் பேசவில்லை.அப்போது சூளையில் ஒரு வாடகைவீட்டிலிருப்பதாக கூறினார்.ஆரம்பத்தில் இறுக்கமாயிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாய் அவிழ ஆரம்பித்தார்.தமிழக அரசியல்வாதிகளால் துன்புறுத்தப்பட்டதை கண்ணில் நீரோடு கூறினார்.நம்புகிற மாதிரித்தான் இருந்தது.கதை கேட்கிற ஆவலில் கிளறினோம்...நிறையவே கிடைத்தது.இரண்டு மூன்று சந்திப்புக்குப்பின்னரே அவர் எங்களை நம்ப ஆரம்பித்தார்.தன்னுடைய கண்டுபிடிப்பினைப் பற்றி சில தகவல்களை கூறினார், எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை வருவதற்காகவே கூறுகிறார் என்றே நினைத்தேன்.என் சந்தேகத்தை நிவர்த்திக்கும் வகையில் என் முன்னே தயாரித்துக் காட்டுவதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அவர் கூறிய இடத்தில் செய்து காட்டினார். என் முன்னால் எந்த கண்ணாடிக்குச்சியையும் வைத்துக் கிண்டவில்லை. ஒரு கொப்பரை தண்ணீரில் என்ன இலை என கண்டறியமுடியாத வகையில் வெற்றிலை மாதிரியான இலைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு  ஊற வைக்கப்பட்டிருந்தது.வெற்றிலையா எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரித்தார். ஒரு மூட்டையில் வெண்ணிற உப்பொன்று இருந்தது. என்ன உப்பென கேட்டதற்கு Citric குடும்பத்தைச் சேர்ந்த உப்பென்றார். படிக்கிற காலத்தில் வேதியியலையும் அதன் சமன்பாடுகளையும் பார்த்து பேதியானவன் நான்...ஹி..ஹி...&lt;br /&gt;&lt;br /&gt;இலையை வடித்து தண்ணீரை ஒரு கண்ணாடி ட்ரம்மில் கொட்டினார், இலை மூன்று நாட்களாக ஊற வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், மெய்ப்பிக்கும் வகையில் தண்ணீர் சற்றே நுரைத்திருந்தது.தண்ணீரை முகர்ந்து பார்த்தோம் பச்சிலை மணம், தீக்குச்சியைக் கொளுத்தி தண்ணீரில் போட்டேன்...அனைந்தது.உடனே உப்பிலும் தீ வைக்கச் சொன்னார் செய்தேன்...கற்பூரம் போல் எரியுமென நினைத்த்து ஏமாந்தேன்.கேலியாய் சிரித்தார்.தண்ணீரில் குறிப்பிட்ட அளவில் உப்பைக் கரைத்தார்.நானும் கரைத்தேன்...கையை விட்டே கரைத்தோம்.கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் இரண்டு அடுக்காய் பிரிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காகிதம் இருக்கிறதா என என்னிடம் கேட்டு வாங்கி தண்ணீரின் மேல்மட்டத்தில் தோய்த்து அதை கொளுத்தச் சொன்னார்....காகிதம் குப்பென பற்றி எரிந்தது.மேலே திரண்டிருந்த திரவம் நிறமற்று சற்றே அடர்வாய்,பிசுபிசுப்பாய், மெலிதான பச்சை வாசனையுடன் இருந்தது.அதை ஒரு கோப்பையில் அள்ளி அதில் தீவைக்க கொளுந்து விட்டு எரிந்தது....நம்ப முடியாத காட்சி.அந்த திரவத்தை பெட்ரோலுக்கு முந்தைய நிலை என்று சொன்னார்.இதை சரியான தொழில் நுட்பத்தில் உருவாக்க பெட்ரோலை விட அதிக எரிதிறன் கொண்ட எரிபொருள் கிடைக்குமெனச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவின் நீளம் கருதி சுவாரசியமான பல தகவல்கள் அடுத்த பதிவில்....அதுவரை&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்திருங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115987999598434549?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115987999598434549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115987999598434549' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115987999598434549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115987999598434549'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/10/1.html' title='நானும் மூலிகை பெட்ரோலும்-1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115942430004516510</id><published>2006-09-27T23:17:00.000-07:00</published><updated>2006-09-27T23:18:20.066-07:00</updated><title type='text'>யோசியுங்கள் லிவ்விங்ஸ்மைல்</title><content type='html'>சமீபத்தில் செல்வி.லிவ்விங் ஸ்மைல் ஒரு &lt;a href="http://livingsmile.blogspot.com/2006/09/are-you-bastard-director-gautham.html"&gt;பதிவில்&lt;/a&gt; ஒரு குறிப்பிட்ட இயக்குனரையும் அவரைச் சார்ந்தோரையும் தங்கள் பாணியில் அர்ச்சித்திருந்தார்.பதிவை வாசித்தபோது எனக்குத் தோன்றியதை பின்னூட்டமிட்டிருந்தேன்...கொஞ்சம் கவலையுடனே!&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;சதயம் மொழிந்தது... &lt;br /&gt;விளம்பர வெளிச்சத்துக்காய் எழுதப்பட்ட இன்னொரு பதிவு.வார்த்தைகளை கையாளும் போது நிதானிப்பது நல்லது&lt;/strong&gt;.&lt;/blockquote&gt;&lt;br /&gt;அப் பதிவின் நோக்கமும்,வார்த்தைப் பிரயோகங்களும் பரபரப்பான தோற்றத்தை உருவாக்கி அதன் நிழலில் குளிர்காயும் குழந்தைத்தனமிருந்ததேயொழிய அதில் எவ்விதமான தார்மீக ஆழமோ, முதிர்ச்சியையோ நான் காணவில்லை.எனக்கு பின் பின்னூட்டமிட்ட நண்பர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தையும் அதே நேரத்தில் வார்த்தை பிரயோகத்தினை பற்றிய தங்கள் கருத்தினை கூறியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.முத்துக்குமரன் போன்ற ஒரு சில நண்பர்கள் அவரின் கோபத்தையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்தினர் அதிலும் ஒரு நண்பர் மற்றவர்களை கொழுப்பெடுத்தவர்கள் என ஏகத்துக்கு கோபமாய் பின்னூட்டமும்/ஊக்கமும் கொடுத்திருந்தார்.இதைப் படித்தபோது விவாதம் பிரச்சினையிலிருந்து திசை திரும்பி செல்வி.லிவ்விங் ஸ்மைல் எதிர்பார்த்ததாக நான் கருதியதை(விளம்பரம்) கொடுக்கிறது என்பதை சுட்டிக்காட்ட...&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;உங்களுக்குத் தேவையானது(விளம்பரம்) கிடைத்துவிட்டது.உங்களின் மொழி நடையை ஆதரித்துப் புகழ சில கொழுப்பில்லாதவர்களும் இருக்கிறார்கள்.....இதைத்தான் விரும்புகிறீர்களா வித்யா&lt;/strong&gt;!&lt;/blockquote&gt;&lt;br /&gt;என இரண்டாம் முறையாய் பின்னூட்டினேன்...இதை எழுதும் இந்த நிமிடம் வரை அதை அவர் பிரசுரிக்கவில்லை, மாறாக திருமதி பத்மினி மறைவை அறிவிக்க நான் இட்ட &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/blog-post_115915623092555152.html"&gt;பதிவில்&lt;/a&gt;எனக்கு பதிலலித்திருந்தார்.....&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;விளம்பரம் என்று சொல்லிவிட்ட பின் எதற்கு தொடர்ந்து பதில்.. எங்களை கேவலப்படுத்தி, நையாண்டி ஆக்குவதில் எந்த வருத்தமும் இல்லை.. அதைச் சொல்வதில் மட்டும் விளம்பரம் தெரிகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தோடு, தியேட்டரில் பார்க்கும் அந்த படத்தில் .... கோத்தா, பக்கிங், பொட்டை, பிட்ச், என்றெல்லாம் வருவது தங்களுக்கு ஒன்றும் உருத்தவில்லையா..&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நான் தரும் ஒரு நாள் பதிலுக்கு உங்களுக்கு இத்தனை ஆத்திரம் என்றால், நாட்பட நாங்கள் படும் கேவலங்களுக்கு என் பதில்...&lt;br /&gt;&lt;br /&gt;After all, வெறும் விளம்பரம் என்ற பின் உங்களிடம் சொல்லி புரியவைக்க முடியாது...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;....இந்த பதில்தான் இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;என் பார்வையில் செல்வி.லிவ்விங் ஸ்மைல்,தான் விரும்பி ஏற்றுக்கொள்ளாத துர்பாக்கியமான பின்புலத்திலிருந்து வருகிறார்.தடைகளைத் தாண்டி படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.சுயமாய் சிந்திக்கவும், கவிதை எழுதவும், கௌரவத்துடன் தனித்துவமாய் வாழவேண்டும் என்கிற வேட்கையுடையவராக காணப்படுகிறார்,சொந்தகாலில் நிற்கிறார்.தன்னைப் போல தன் சமூகத்தினரும் உயரங்களைத் தொட ஆவல் கொண்டுள்ளார்.திரு.பாலபாரதி போன்ற பத்திரிக்கையாளர்களின் தொடர்பும் ஊக்கமும் அவர்களாலான ஊடக வெளிச்சமும் அவர் மீது காட்டப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் அவர் சோதனைகளைத் உறுதியுடன் தாண்டி சாதனை படைத்ததற்காக கிடைத்த அங்கீகாரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குக் கிடைத்த வாய்ப்பினை தக்க நண்பர்களின் உதவி/ஊக்கத்தினை பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான காரியங்கள் பலவற்றை செய்வார் என எதிர்பார்த்தேன்.இப்போதிருக்கும் தமிழக அரசின் மேல்மட்டத்தினை ஊடகங்களின் வாயிலாக எளிதில் அனுக வாய்ப்புகள் உள்ளது.உதாரணத்திற்கு கருத்து.காம் மூலமாய் திருமதி.கனிமொழி அவர்களின் கவனத்தினையும், ஆலோசனைகளையும் ஏன் அரசின் உதவிகளுக்குக் கூட அவர் உதவலாம். இப்போது இவர் தங்கியிருக்கும் இடம் சமயநல்லூர் தொகுதிக்குட்பட்டதென்றே நிணைக்கிறேன்.அத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த கிராமத்து பெண்மணிதான், இன்றைக்கு அரசில் அமைச்சராகவும் இருக்கிறார்.சமூக நலத்துறையிலும் மருத்துவம் படித்த பெண்மணிதான் அமைச்சராக இருக்கிறார்.திருமதி.மங்கை போன்ற வலைப்பதிவர்களின் உதவியினால் திருமங்கைகளின் வாழ்கைத் தரத்தினை உயர்த்த ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது...இப்படி&lt;br /&gt;இவருக்குக் கிடைத்த நட்பு வட்டாரங்களைக் கொண்டு அவர்களுக்கான சிறிய அடிப்படை உரிமைகளையாவது கிடைக்க முயற்சி செய்வார்.தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஒரு &lt;strong&gt;பெரியாராக&lt;/strong&gt; அமைவார் என்றெல்லாம் எதிர்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்மவீரராய் வருவார் என நான் எதிர்பார்த்த பெண்மணி குறிப்பிட்ட படத்தின் காட்சிகளும் வசனங்களும் தன்னையும் தன்னைச்சார்ந்தோரையும் காயப்படுத்துகிறது என்றால் ஆக்கப்பூர்வமாய் என்னவெல்லாம் செய்திருக்கலாம்.தன்னை தங்களில் ஒருத்தியாய், சரிக்குச் சரியாய் நடத்தும் தாய்வீடான வலையுலக சகாக்களிடம் நான் காயப்பட்டிருக்கிறேன். இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்...என்ன செய்யலாம் என ஆக்கப்பூர்வமாய் விவாதித்து வியூகமமைத்து நமது கண்டணத்தையும் எதிர்ப்பையும் சேர வேண்டிய இடத்தில் வலுவாய் கொண்டு சேர்த்து....மொத்த தமிழகத்திற்கே தனது எதிர்ப்பை பதிவுசெய்து விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி யோசிக்கும் பக்குவமில்லையா அல்லது கிடைக்கப்போகும் பின்னூட்டங்களில் மனம் லயித்து வசனமழை பொழிந்தீரா?.உங்களுடைய செயல் திருட்டுத்தனமாய் போஸ்ட்டரில் சாணியடிக்கும் தரத்தினையொத்ததே என்பதை இனியாவது உணருங்கள் சகோதரி.உங்கள் இலக்குகளையும் விடுதலையையும் அடைய இந்தத் தளம் உங்களுக்குக்கு கிடைத்த ஒரு ஆயுதம். சரியாக பயன்படுத்தி வெற்றிகளை அடைய வேண்டுமென்பதே என் கவலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவிற்காக மெனக்கெட்டு நீங்கள் வார்த்தைகளையும் காரணங்களையும் தேடி என் கருத்தினை மறுக்கலாம்,வாதிக்கலாம் அல்லது கோவிக்கலாம்.உங்கள் நண்பர்கள் என் மீது பாயலாம் ஆனால் தொலைநோக்குடன் கூடிய உங்கள் பயணத்துக்கு இவையெல்லாம் எந்த வகையில் உதவக்கூடும் என்பதை யோசியுங்கள்.அக்கறையுள்ள ஒரு சகோதரனாய் இப்பதிவினை நிறைவுசெய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(என்னுடைய பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படாது, எனவே உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதியலாம்.)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115942430004516510?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115942430004516510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115942430004516510' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115942430004516510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115942430004516510'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/blog-post_28.html' title='யோசியுங்கள் லிவ்விங்ஸ்மைல்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115915623092555152</id><published>2006-09-24T20:25:00.001-07:00</published><updated>2006-09-25T09:16:21.696-07:00</updated><title type='text'>"நாட்டியப் பேரொளி" மறைந்தது</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/P1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/P1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(ஜூன் 12 1932-செப்டம்பர் 24 2006)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;கடந்த 40 ஆண்டுகளாய் இந்திய திரைவானில் ஜொலித்த நாட்டியப் பேரொளி திருமதி.பத்மினி நேற்று இரவு மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115915623092555152?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115915623092555152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115915623092555152' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115915623092555152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115915623092555152'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/blog-post_115915623092555152.html' title='&quot;நாட்டியப் பேரொளி&quot; மறைந்தது'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115877073693984269</id><published>2006-09-20T07:17:00.000-07:00</published><updated>2006-09-25T09:07:11.746-07:00</updated><title type='text'>மந்திரம் தந்திரம் யந்திரம்-4</title><content type='html'>பாகம்-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/1_18.html"&gt;1&lt;/a&gt; - &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/2_18.html"&gt;2&lt;/a&gt; - &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/3.html"&gt;3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டுமென நிணைத்தேன்,எவ்வித சமயச் சார்பு இல்லாது ஒரு சாமானியனின் பார்வையிலேயே தொடர்கிறேன்.இவையெல்லாம் சாத்தியமா/புளுகா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல...பதிவெழுத உதவிய நூல்களின் பட்டியலை இத்தொடரின் இறுதியில் தருகிறேன்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;இனி இந்தப் பதிவினில் ஒலி சார்ந்த மந்திரங்கள் சிலவற்றை தருகிறேன்.இவற்றை நான் பரிட்சித்துப் பார்த்ததில்லை,பார்க்கும் பொருமையும் இல்லை.படிக்கும் அன்பர்கள் யாருக்கேனும் இதனால் பயனேதும் விளையும் பட்சத்தில் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாயிருக்கும்.தமிழில் மந்திரங்கள் பெரும்பாலும் சிவன்,சக்தி,சும்ரமணியர்,விஷ்னு இவர்களைச் சார்ந்ததாகவே காணக்கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',&lt;br /&gt;மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தத்புருஷ மந்திரம்&lt;/strong&gt;&lt;br /&gt;இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.&lt;br /&gt;"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.&lt;br /&gt;"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.&lt;br /&gt;"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.&lt;br /&gt;"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அகோர மந்திரம்&lt;/strong&gt;&lt;br /&gt;இதன் மூல மந்திரம் "நமசிவ",&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.&lt;br /&gt;"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.&lt;br /&gt;"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.&lt;br /&gt;"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.&lt;br /&gt;"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.&lt;br /&gt;"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாமதேவ மந்திரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.&lt;br /&gt;"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.&lt;br /&gt;"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.&lt;br /&gt;"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சத்யோசாத மந்திரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.&lt;br /&gt;"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.&lt;br /&gt;"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈசான மந்திரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.&lt;br /&gt;"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.&lt;br /&gt;"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.&lt;br /&gt;"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.&lt;br /&gt;"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும். &lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைத்தால்/மனமிருந்தால் இவற்றை முயற்சித்துப் பாருங்கள். அடுத்த பாகத்தில் மொழி சாந்த்த மந்திரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.....அதுவரை&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்திருங்கள்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115877073693984269?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115877073693984269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115877073693984269' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115877073693984269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115877073693984269'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/4.html' title='மந்திரம் தந்திரம் யந்திரம்-4'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115865310520331990</id><published>2006-09-19T00:29:00.000-07:00</published><updated>2006-09-19T06:08:08.783-07:00</updated><title type='text'>மந்திரம் தந்திரம் யந்திரம்-3</title><content type='html'>பாகம்-&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/1_18.html"&gt;1&lt;/a&gt; , &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/2_18.html"&gt;2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'தேவபாஷை' எனக் கூறப்படும் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குத்தான் வலிமை உண்டு எனக்கூறப்படுவதை மறைமலையடிகள் தனது 'சிவஞானபோத ஆராய்ச்சி' என்கிற நூலில்(பக்கம் 112) தக்க ஆதாரங்களுடன் நிராகரித்திருக்கிறார். மந்திரம் என்பது தமிழ்வார்த்தை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தொல்காப்பியம் முதல் பழந் தமிழ் நூல்களில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.மந்திரத்தை மனதின் திறம் என பொருள் கொள்ளலாம்.மனதை உறுதி செய்ய மந்திரம் பயனாகிறது என்பதுதான் மந்திரத்தின் ஆகக்கூடிய பலன் என நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.மாறாக 'பதஞ்சலி யோக சூத்திரம்'என்கிற நூலில் மந்திரத்தின் பொருள் தெரியாமல் எத்தனை முறை உச்சரித்தாலும் பயனில்லை என கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.இந்த நம்பிக்கையே வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பீஜங்கள் மற்றும் தானங்களை ஒரு சரியான குருவே உணர்த்தமுடியும்.சித்தர் மரபில் குருவின் மகத்துவம் உயர்வாக கூறப்படுகிறது. திருமூலர் கூட சிவனை வழிபடுவதால் பயனில்லை, சிவனை காட்டும் குருவை வழிபட்டாலே போதுமென கூறுகிறார்.'வெளியே உள்ள குரு நமக்கு உள்ளே உறையும் குருவை காட்டுகிறான்" என்பது சித்தர்களின் தத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தை பொறுத்த வரையில் 'ஓம்' என்கிற ஓரெழுத்து மந்திரமும். 'சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து மந்திரமும், 'சரவணபவ' என்கிற ஆறெழுத்து மந்திரமும், வைணவத்தில் 'ஓம் நமோ நாராயணய' என்கிற எட்டெழுத்து மந்திரம்தான் அனைவரும் அறிந்தது.இதைத் தாண்டி எண்ணற்ற மந்திர உச்சாடணங்கள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் நிறைய பதிவுகள் போகுமென்பதால் ஒவ்வொரு தலைப்பையும் மூன்று பகுதிகளுக்குள் முடிக்க நினைத்திருக்கிறேன். அந்த வகையில் அடுத்த பதிவில் அனைவரும் முயற்சித்து பார்க்கும் வகையில் சில மந்திரங்களையும் முறைகளையும் அவை தருவதாகக் கூறும் பலன்களையும் பதிகிறேன்...அதுவரை&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்திருங்கள்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115865310520331990?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115865310520331990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115865310520331990' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115865310520331990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115865310520331990'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/3.html' title='மந்திரம் தந்திரம் யந்திரம்-3'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115859740523983178</id><published>2006-09-18T09:33:00.000-07:00</published><updated>2006-09-18T09:41:37.623-07:00</updated><title type='text'>மந்திரம் தந்திரம் யந்திரம்-2</title><content type='html'>&lt;blockquote&gt;இங்கே நான் பதிந்திருக்கும் விடயங்கள் உண்மையாகவோ, உளறலாகவோ தோன்றினால் தயைகூர்ந்து சுட்டிக்காட்டவும். நாண் உணர்ந்தவைகளையே பகிர்ந்து கொள்கிறேன்.தவறிருப்பின் திருத்திக்கொள்கிறேன்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/1_18.html"&gt;பாகம்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பகுதியில் மந்திரம் தொடர்பாய் பார்ப்போம்....&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தில் இறைவன் &lt;strong&gt;"வேதமந்த்ர சொரூப நமோ நமோ"&lt;/strong&gt; என துதிக்கப்படுகிறார்.மந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் வேதங்களில் விரவிக்கிடந்தாலும் இப் பதிவில் தமிழ் கூறும் நல்லுலகில் மந்திரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையே முதன்மையாக வைத்து எழுத விரும்புகிறேன்.ஏனெனில், இன்றுள்ள சூழலில் மந்திரங்கள் சொல்பவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே புரிய நாம் தேமேவென பேந்த பேந்த விழித்துக் கொண்டிருபதுதான் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;blockquote&gt;தென்னாடுடைய சிவனே போற்றி!&lt;br /&gt;என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!&lt;/blockquote&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்று சமத்துவத்தைச் சொன்ன தமிழில் மந்திரங்கள் மறைபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை, காலப்போக்கில் அவை மறைக்கப்பட்டதாகவே கருதலாம்."ஊனுடம் பாலயம் உள்ளம் பெருங்கோவில்" என இறைவனை தங்கள் உடலில் கண்ட் சித்தர்கள் கூட இம்மந்திர உச்சாடனங்களை தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவாதிப்பதற்கு முன், மந்திரமொழி பற்றியும் அதன் அடிப்படைகளையும் தெரிந்து கொள்வோம்.ஒரு எழுத்து உருவாக்கும் ஒலியானது நமது உடலின் எந்த இடங்களின் முய்ற்சியால் உருவாகிறது என்பதை இதுவரை யாராவது கவனித்திருக்கிறீர்களா?, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சரியமான விடயங்களை உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இந்த ஒலிமூலங்கள் நமது உடலில்  எங்கு மையம் கொண்டுள்ளது என உணர்ந்து அதை தூண்டும் வகையிலான ஒலிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தனர்.இந்த சொற்களுக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இவற்றை 'பீஜங்கள்'என்றும், உடலில் ஒலி தோண்றும் இடங்களை 'தானங்கள்' என்றும் கூறுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரங்களின் பொருள் எனப்பார்த்தால், மொழிப்பொருள் மற்றும் ஒலிப்பொருள் என இருவகையாக கொள்ளலாம்.ஒலிப்பொருள்தான் நுட்பமானது. மந்திரங்களை உச்சரிக்கும் முறையை மூன்று வகையாக முறையே, வாயினால் சப்தமாய் உச்சரிப்பதை'வைகரி'என்றும், உதட்டால் உச்சரிப்பதை 'உபான்ஸு' என்றும் மனதால் உச்சரிப்பதை 'மானசீகம்' என்றும் சொல்கிறார்கள்.இதில் மானசீக முறையே அதிக பலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மானசீகமாய் உச்சரிக்கும்போது மந்திரங்கள், உள்மனதில் ஊடுருவி, உடலெங்கும் பரவி பின் உடலைத்தாண்டி பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உருவாக்கி உள்மனத்தையும் பிரபஞ்சத்தையும் இனைக்கும் அனுபவத்தை சொல்லித் தெரிவதைவிட உணர்வதே சிறப்பாயிருக்கும். இம்மந்திர அதிர்வுகள் நொடிக்கும் நாலு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பரவுவதாயும் ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவில் மந்திரங்களை உச்சரிப்பதனால் கிடைக்கும்/கிடைப்பதாகச்சொல்லப்படும் பலன்களையும், சில மந்திரங்களையும் பற்றி விவாதிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருத்திருங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115859740523983178?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115859740523983178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115859740523983178' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115859740523983178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115859740523983178'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/2_18.html' title='மந்திரம் தந்திரம் யந்திரம்-2'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115859056485835038</id><published>2006-09-18T07:41:00.000-07:00</published><updated>2006-09-18T07:42:44.860-07:00</updated><title type='text'>மந்திரம் தந்திரம் யந்திரம் - 1</title><content type='html'>கொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தளவுக்கு பாமரத்தனமாய் பதியவில்லை என நினைக்கிறேன்.நான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் &lt;strong&gt;"த்யான நிர்விஷ்யம் மனஹ"&lt;/strong&gt; என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும்&lt;strong&gt;.(குமரன் சரியான ட்ரான்ஸ்லேஷன் ப்ளீஸ்!)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய "சாதனா" எனப்படும் "யந்திர,தந்திர,மந்திர" சாஸ்த்திரங்கள். இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவில் இவை மனிதகுல மேம்பாட்டிற்காக மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பதை அனைத்து மதங்களும் உறுதியாக உணர்த்தியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தில் மந்திரம், தந்திரம், யந்திரம் ஆகிய மூன்றும்,மூன்று மார்கங்களாய்(பாதை) சொல்லப்படுகிறது.மந்திரம் என்பது ஞான மார்கமாகவும் , தந்திரம் பக்தி மார்கமாகவும், யந்திரம் கர்மசந்யாச மார்கமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மூன்றும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்படாமல் எந்த ஒரு வழிபாடும் நிறைவாகாது என்றும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக அவற்றின் தனித்துவம் மற்றும் முறைகளைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். நண்பர்களே பொறுமையாக படித்து ஊக்கப்படுத்தும் பட்சத்தில் அனைவரும் சோதித்துப் பார்க்கும் வகையில் சில முறைகளைச் சொல்லலாமென்று இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்திருங்கள்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115859056485835038?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115859056485835038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115859056485835038' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115859056485835038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115859056485835038'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/1_18.html' title='மந்திரம் தந்திரம் யந்திரம் - 1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115842424627337862</id><published>2006-09-16T07:53:00.000-07:00</published><updated>2006-09-18T00:39:29.026-07:00</updated><title type='text'>உர்சுலா ஆண்ட்ரஸ்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/1.2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/1.2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த தேவதையின் பெயர் உர்சுலா ஆண்ரஸ்...இன்றைக்கெல்லாம் இவரின் வயது 70, ம்ம்ம்ம் 1936ல் சுவிட்ஸர்லாந்திலில் பெர்ன் நகரில் பிறந்தவர்.ஆரம்பத்தில் இத்தாலிய படங்களில் தலைகாட்டிய இவர், 1962ல் வந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ஹீரோயினாக உலகப்புகழ் ஈட்டினார். இன்றுவரை வந்த ஜேம்ஸ்பாண்ட் ஹீரோயின்களில் யாரும் இவரைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/ursula_andress_gallery_27.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/ursula_andress_gallery_27.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1960-70களின் கனவுக்கண்ணியான இவர் ப்ளேபாய் இதழுக்கு கொடுத்த புகைப்படங்கள் அந்தகால கட்ட காளையரின் தூக்கம் கெடுத்தது.1995ல் 'எம்பயர்' பத்திரிக்கை சினிமா உலகின் 100 செக்ஸியான நடிகைகளில் உர்சுலாவுக்கு 53ம் இடம் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக தன் கூட நடித்த அத்துனை ஹீரோக்களோடும் நெருக்கமாய் இருந்த உருசுலா திருமணமாகி விவாகரத்தானவர்.ஒரு மகன் உண்டு. தற்போது ஐரோப்பிய டி.வி மற்றும் திரையுலகோடு தன் பணிகளை சுருக்கிக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் நடித்த படங்களையும் அதில் இடம்பெற்ற அரிய(!) காட்சிகளையும் காண &lt;a href="http://www.mrskin.com/Stars/00177/Ursula_Andress.htm"&gt;இங்கே &lt;/a&gt;சொடுக்கவும்&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/ursula_andress_gallery_50.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/ursula_andress_gallery_50.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இனி முக்கியமான தகவல்கள்...ஹி..ஹி...&lt;br /&gt;&lt;blockquote&gt;1955ல் உர்சுலாவின் அளவுகள்: 35-21-35, 1962ல் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கும்போது; 37 1/2-22-35. கடைசியாக 1991 அவரது 55வது பிறந்தநாளில் அளவுகள்; 38C-25-36.உயரம் 5'5"&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115842424627337862?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115842424627337862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115842424627337862' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115842424627337862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115842424627337862'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/blog-post_16.html' title='உர்சுலா ஆண்ட்ரஸ்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115839263607016465</id><published>2006-09-16T00:32:00.000-07:00</published><updated>2006-09-17T22:24:39.153-07:00</updated><title type='text'>ப்ளூபிலிம்-2</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/09/1.html"&gt;ப்ளூபிலிம்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை தோல்களின் மீதிருந்த மோகம் குறையத்துவங்கியிருந்த வேளையில்,.....'பாவம் கொடூரன்', 'அஞ்சரைக்குள்ள வண்டி' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மதுரை மண்னை முத்தமிடத் துவங்கியிருந்தன.கல்லூரியில் எவனைப் பார்த்தாலும் "அங்க அதை காட்டினான், இங்க இதை ஓட்டினான்னு" நம்மளை புகைய விட்டார்கள்.வீட்டில் பத்திரமாய் உட்கார்ந்து படம் பார்த்தது போக திரையரங்கு செல்ல வேண்டிய தயக்கம் இருந்தாலும் வயதும், ஆர்வமும் திரையரங்கை நாட வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பரங்குன்றம் 'மஹாராஜா' இந்த சேவையில் முன்னனியில் இருந்தது. அநேகமாய் ஹாஸ்டலில் வார்டனைத் தவிர அத்துனை பேரும் அங்கே இரவுக் காட்சி பார்த்திருக்கக் கூடும். Day Scholors க்கு அது அவ்வளவு சாத்தியமில்லை. ஆனாலும் சில கொள்கை வீரர்கள் ஹாஸ்டலில் இரவு தங்கி மஹாராஜாவை தரிசித்தனர்.மஹாரஜாவுக்கு ஸ்டிரிக்ட் ட்ரெஸ்கோட் உண்டு...ஹி..ஹி..வேறென்ன கைலிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை மாப்பிள்ளை விநாயகரிலும், நடராஜ் தியேட்டரிலும் தீவிரமாய் ஆங்கிலப் படங்கள் பார்த்து...உர்ஸுலா அண்ட்ரஸின் (ம்ம்ம்...என்ன ஃபிகர்), பக்தர்களாய் இருந்த நாங்கள், தீபா,ரூபா, மது,சிட்டிசினிமா,லட்சுமி(இது இப்ப கல்யாண மண்டபமாய்டுச்சு!) என திசைமாறினோம். &lt;strong&gt;"தேவைக்கதிகமான எதிர்பார்ப்புகள் மிக அதிகபட்ச ஏமாற்றங்களைத் தரும்"&lt;/strong&gt; என்கிற நியதியின் படி....மஹா எரிச்சலுடன் வெளியே வருவதும் அப்புறம் அடுத்த போஸ்ட்டரைப் பார்த்து இதுல ஏமாத்தமாட்டாய்ங்கடா என சமாதானம் செய்துகொண்டு திரும்ப படையெடுத்து ஏமாறுவதும் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'வச்சிகிட்டு வஞ்சனை பண்ணுறாய்ங்கடா'..ன்னு தியேட்டர்காரர்களை திட்டித் தீர்ப்போம். இதற்கிடையில் வண்டியூர் அய்யனார் தியேட்டரில் 'தர்மதரிசனம்' முழுசாக் காட்டுவதாய் ஒரு பிரகஸ்பதி காதில் தேன்வார்த்தான்.வண்டியூர் டிப்பிக்கல் கிராமம், ஊரைக் கடந்து வயல்வெளிகளைத் தாண்டிப்போணால்தான் திரையரங்கம்.பகலில் போனால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்கிற பயம்.இரவில் போவெதென்றால் வீட்டில் பதில் சொல்லியாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கவே இருக்கு நைட்ஸ்டடி/க்ருப் ஸ்டடி...இப்படியாக ஒரு திருநாளில் வண்டியூர் அய்யனார் எங்களை வரவேற்றார்.இரண்டே வகுப்புகள்....தரை மற்றும் பென்ச். மொத்த காட்சி நேரமே 30 நிமிடம்தான்...முதல் 20 நிமிடத்திற்கு எதாவது ஒரு டப்பா மலையாளப்படம் ஓடும், அடுதத 10 நிமிடங்கள்....ஹி..ஹி...ஹி....சும்மா சொல்லக்கூடாது, அய்யனார் ர்ர்ரொம்ம்ம்ம்ப நல்லவர்...ஹி...ஹி.இங்கேதான் சில பிரபல நடிகைகளை ஆடையின்றி பார்க்க நேர்ந்தது. ம்ம்ம்ம்...பிரமிளா, தீபா, ஜெயமாலினி,அனுராதா... இன்னும் சிலர் பெயர் மறந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்தியை எழுதும் போது மிக வருத்தத்துடனே எழுதுகிறேன்.அந்த வயதில் எங்களுக்கு அந்த கிளர்ச்சி சுகமாய் இருந்தாலும், காட்சிகளில் வந்த எந்த நடிகையும் விருப்பத்துடன் நடிக்கவில்லை.அருவருப்பான புழு ஓன்று மேனியில் ஊர்ந்தால் எத்தகைய உணர்வு செளிப்படுமோ அத்தகைய முகத்துடனே திரையில் தெரிந்தார்கள். அவர்களைப் பற்றிப் பரவும் ஆண்கள் ஆடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணப் படுத்துவதிலேயே குறியாய் இருந்தனர்.அன்றைக்கு அவர்களில் உடலைப் படித்த நான் இன்றைக்கு அவர்களின் மனநிலையைப் பற்றி யோசிக்கிறேன்.இனியொரு பெண்ணுக்கு அந்த நிலமை வரக்கூடாது என விரும்புகிறேன்...ம்ம்ம்ம்ம்ம்...அது சாத்தியமில்லைதான்....&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வாசக கண்மணிகளின் ஆதரவைப் பொறுத்து அடுத்த பதிவில் இதுபற்றிய பொதுவான தகவல்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115839263607016465?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115839263607016465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115839263607016465' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115839263607016465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115839263607016465'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/2.html' title='ப்ளூபிலிம்-2'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115824117909475885</id><published>2006-09-14T06:39:00.000-07:00</published><updated>2006-09-14T06:39:39.096-07:00</updated><title type='text'>நான் கடவுள்!</title><content type='html'>நான் கடவுளா... என்பதை நீங்கள் ஆராய்வதற்கு முன் "யார் கடவுள்?", என்கிற உண்மையை எத்துனனபேர் அறிந்திருப்பீர்கள்?.நிச்சயமாய் நீங்கள் கொடுக்கும் ஸ்பூன் பாலை உறிஞ்சிக் குடிக்கும் சிலைகள் கடவுளே இல்லை, மத நம்பிக்கை என்கிற போர்வையில் தீவிரவாதத்தை எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அவ்வப்போது ரத்தக் கண்ணீர் விடும் மேரிமாதாவின் சிலையும் கடவுள் இல்லை....இவையெல்லாம் வெறும் அடையாளங்கள் மட்டுமே....தூக்கியெறியப்பட வேண்டிய அடையாளங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனில் கடவுள் என்பவன் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"எவன் எல்லா உயிர்களிடத்திலும் இருந்து கொண்டு எல்லா உயிர்களின் உள்ளத்தில் உறைகிறானோ....&lt;br /&gt;&lt;br /&gt;எவனை எல்லா உயிர்களும் அறிந்து கொள்ளவில்லையோ, &lt;br /&gt;&lt;br /&gt;எவனுக்கு எல்லா உயிர்களும் உடலாகின்றனவோ,&lt;br /&gt;&lt;br /&gt;எவன் எல்லா உயிர்களிடத்தும் உள்நின்று அவற்றை ஆள்கிறானோ&lt;br /&gt;&lt;br /&gt;அவனே அழிவற்றவன்....&lt;br /&gt;&lt;br /&gt;காணப்படாமல் காண்கிறவன்...&lt;br /&gt;கேட்கப்படாமல் கேட்பவன்...&lt;br /&gt;நினைக்ககப்படாமல் நினைப்பவன்...&lt;br /&gt;அறியப்படாமல் அறிபவன்&lt;br /&gt;&lt;br /&gt;அவன்தான் கடவுள்&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி...கடவுளுக்கான எனது இந்த விளக்கம் அத்துனை கடினமானதாக இல்லையே....நம்மில் யார் வேண்டுமானாலும் இந்த நிலையை அடைய முடியுமே....ம்ம்ம்ம்ம்,&lt;br /&gt;&lt;br /&gt;யோசிங்கப்பா....நான் கடவுளாகறதுன்னு முடிவு பண்ணீருக்கேன்...நீங்களும் ஒரு ட்ரை குடுங்களேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115824117909475885?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115824117909475885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115824117909475885' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115824117909475885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115824117909475885'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/blog-post_14.html' title='நான் கடவுள்!'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115807816955046207</id><published>2006-09-12T09:20:00.000-07:00</published><updated>2006-09-14T03:02:39.463-07:00</updated><title type='text'>ப்ளூப்லிம்-1</title><content type='html'>பெரியவர்களே...தாய்மார்களே கொஞ்சம் கண்டுக்காதீங்க, அப்புறம் முக்கியமா ப்ளுபிலிம்மா...அப்படின்னா என கேட்கும் 'நடிகர் திலகங்கள்' இப்பவே எகிறிகுதிச்சு ஓடீடுங்க...முதல்ல நம்ம அனுபவம் அப்புறமா பொதுவா கதைப்போம்...சரியா!&lt;br /&gt;&lt;br /&gt;1987 ல் மதுரையம்பதிக்கு திரு.ராசீவ்காந்தி வந்த ஒரு திருநாளில்தான் அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தேறியது.நாங்கள் ஆறுபேர், மூன்று குழுக்களாய்..., ஒரு குழு VCR வாடகைக்கு எடுத்து வருவது, மற்றொருகுழு வீடியோ கேசட் ஏற்பாடு செய்வது மற்ற இருவர் நண்பன் வீட்டு டி.வியை கீழேயிருந்து மேலே அவன் அறைக்கு கொணர்வது. நான் VCR டீம்,மறவர் சாவடிக்கு பக்கமாய் சந்தில் புகுந்து ஒரு வீட்டில் இருந்து VCR வாடகைக்கு எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. எங்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம் அல்லது நாங்கள் தத்துப்பித்தென உளறியிருக்கலாம், நிறைய கேள்விகளுக்கு அப்புறமே சூட்கேஸ் கை மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதைப் போல எவனைப் பார்த்தாலும் எங்களை பிடிப்பதற்காகவே காத்திருப்பதைப் போல பிரமை. ஆட்டோவில்(பைக்கில் எடுத்துக் கொண்டு போனால் யாராவது பார்த்துடுவாங்கல்ல.....) நண்பன் வீட்டுக்கு போகும் வழியில் கற்பனை குதிரை தறிகெட்டு ஓடுகிறது... திரு திருவென முழித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் நிற்பதைப் போலவும், குடும்பமே காறி உமிழ்கிறது, பேப்பரில் "ப்ளூபிலிம் பார்த்த எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் சிக்கினர்" என தலைப்புச் செய்திகளாய் காட்சிகள் விரிய....ரொம்பவே கூனிக்குறுகிப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக நண்பனிடம் "மாப்ளே! பேசாம கொண்டுபோய் திரும்ப குடுத்துறுவோம்டா...எனக்கென்னவோ பயமா இருக்கு" என வீரத்தைக் காட்டினேன்.நமக்கு அதுதான் முதல் முறை அவனோ கரை கண்டவன்...."அடச்சீ...வெறும் VCR தூக்கீட்டு வரும்போதே இவ்வளவு நடுங்கறியே" என எனக்குள் உறங்கிக் கிடந்த மிருகத்தை சீண்டிவிட்டான்...ஹி..ஹி..அதானே வெறும் VCRக்கு  எதுக்கு பயந்து சாகனும்...நம்ம என்ன கேஸட்டா வச்சிருக்கோம் என கிளுகிளுப்பானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாய் டிவி,VCR,கேஸட் ஒன்று சேர...டிவி திரையில் கீறல்களாய் ஓடி டைட்டில் அப்படிய்ய்ய்ய்ய்ய்ய்யே....ஹி...ஹி...எப்படிச் சொல்றது....ஹி..ஹி...பார்த்துட்டோ.....ம். ஒருத்தனை ஒருத்தன் பார்த்து விஷமமாய் சிரிச்சி, இப்படியெல்லாம் சாத்தியம்தானா என்கிற கலவரத்துடன்...ஹி..ஹி...அடுத்து வந்த நாட்களில் ஏகப்பட்ட ரசாயன மாற்றங்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அநேகமாய் எங்கள் எல்லார் வீட்டிலேயும் VCR வாங்கிவிட்டிருந்தனர்.கூட்டுக் காட்சிகள் தவிர அவரவர் வீடுகளில் நள்ளிரவில் தனி தனி காட்சிகளாய் பார்பது, எங்களுக்கு சொந்தமாய் 5/6 கேசட்டுகள் வைத்துக் கொள்ளுமளவு முன்னேறியிருந்தோம்.ஏகப்பட்ட வாதவிவாதங்கள், விவாதங்களின் விளைவாய் எழுந்த சந்தேகங்களைத் தீர்க்கும் விதமாய் புதுபுது கேசட்களாய் எங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ளத் துவங்கினோம். கொஞ்சத்திலேயே சலிப்பு தட்டத் துவங்கியது, காரணம் அத்தனை கேசட்டுகளும் ஒரே மாதிரியான திரைகதை(?), வசனம் மற்றும் ஆக்ஷன்(!) காட்சிகள்....என்ன ஆட்கள்தான் மாறிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் வெள்ளை தோல்களின் மீதிருந்த மோகம் குறையத்துவங்கியிருந்தது, அந்த சமயத்தில்தான்.....&lt;br /&gt; &lt;br /&gt;தொடரும்&lt;br /&gt;(வாசக கண்மணிகளின் ஆதரவினைப் பொறுத்து அடுத்த பாகம் எழுதப்படும்...ஹி..ஹி.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115807816955046207?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115807816955046207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115807816955046207' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115807816955046207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115807816955046207'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/1.html' title='ப்ளூப்லிம்-1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115799609132155178</id><published>2006-09-11T09:41:00.000-07:00</published><updated>2006-09-12T23:13:29.776-07:00</updated><title type='text'>எனது திரையரங்கம்</title><content type='html'>தமிழகத்தின் தவமான தவம்(!) அல்லது சாபக்கேடான 'திரையுலகம்',திரைக்கலைஞர்கள் பற்றி கிராமத்துச் சாவடி முதல வலைப்பதிவு வரை விவாதித்திருந்தாலும்....இந்த திரையுலகை நம் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்த்த திரையரங்குகளைப் பற்றி யாரும் இதுவரை பதிவிடவில்லையென நிணைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் மிகப்பழைய திரையரங்குகளில் அதாவது என்னை விட ஐந்து வயது(எனக்கு 37) இளைய திரையரங்கு ஒன்றின் சொந்தக்காரனாய் இந்தப் பதிவெழுத நிறையவே தகுதியிருப்பதாய் உணர்கிறேன்.கடந்த எட்டு ஆண்டுகளாய்த்தான் இந்த திரையரங்கு எனது நிர்வாகத்தில் இருந்தாலும், நிச்சயமாய் லாபம் இல்லாத ஒரு தொழிலை திருப்திக்காய் நடத்திக் கொண்டிருப்பதில் பெருமிதமாகவே உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் பணம் கொட்டோ கொட்டென கொட்டி மேலும் நாலு திரையரங்குகள் உருவாகக் காரணமாயிருந்து, இன்று கிழட்டுக்குதிரையாய் என்னிடம் வந்து சேர்ந்த இந்த திரையரங்கோடு எனக்கு உணர்வு ரீதியான பினைப்பிருப்பதாகவே கருதுகிறேன்.எனது மற்ற தொழில்களில் இருந்து வருகின்ற வருவாயினால் இந்த கிழட்டுக் குதிரை என் செல்லக் குதிரையாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரையரங்கின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவினை மிக விமரிசையாக 'Wall to Wall' புதுப்பித்து(பதினைந்து லட்சம் ரூபாய்களை விழுங்கியது) கொண்டாடினேன்... இன்றுவரை அந்தப் பணத்தை திரும்ப எடுத்திருப்பேனா தெரியவில்லை.அய்ம்பதாவது ஆண்டுவிழாவினை கொண்டாடிவிட வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு, சாத்தியமென்றே நிணைக்கிறேன்.திரையரங்க பராமரிப்பு அத்தனை இலகுவான காரியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வலைபதியும் அன்பர்களிள் எத்துனைபேர் பழைய திரையரங்குகளை நாடிப் படம் பார்கின்றனர் என்பது தெரியவில்லை.ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் என் திரையரங்கைத் தவிர வேறு திரையரங்கில் படம் பார்த்ததில்லை...பார்க்கவும் விரும்பியதில்லை.இன்றைய டிஜிடல் தொழில் நுட்பங்களின் முன் எனது திரையரங்கம் நிற்கமுடியாதுதான். ஆனால் இன்றைக்கும் பழுதின்றி சிறப்பாகவே இயங்கிவரும் உபகரணங்களை மாற்றுவதில் உள்ள உணர்வு மற்றும் பொருளாதார ரீதியான காரணிகளை தவிர்க்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பல சலுகைகளை வழங்கியிருந்தாலும் அந்தப் பலன்கள் பெரும்பாலும் புதிய பெரிய திரையரங்குகளையே சென்றடைகிறது.முன்பு அரசுக்கு கட்டிவந்த கேளிக்கைவரியினை சற்றும் குறையாமல் லஞ்சமாய் வருவாய்துறை அதிகாரிகள் வாங்கிப் போய்விடுகின்றனர்.ஒரு முறை 'ஸ்குவாட்' வந்தால் குறைந்தபட்சம் 1200 ரூபாய் மொய் எழுதியாகவேண்டும்.மாதத்திற்கு இரண்டு முதல நாலுமுறை ஸ்குவாட் வர வாய்ப்பிருக்கிறது.பணம் வாங்கிக் கொண்டு கேஸ் எழுதும் புண்ணியவான்களையும்(?), திரையரங்கில் இருக்கும் குறைவான பார்வையாளர்களைக் கண்டு மனமிரங்கி பணம் வாங்காமல் போகும் கல்நெஞ்சக்காரகளையும்(!) பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்க, ஒரு வாரத்துல முடிச்சிரலாம்...கையில ப்ரமோட்டர்ஸ் ரெடியா இருக்காங்க 1.5 C க்கு நான் கேரண்டி' என எத்தனையோ offers வந்தும் சிரித்துக் கொண்டே மறுத்திருக்கிறேன்.வருடத்திற்கு இரண்டு காட்சிகள் நிச்சயமாய் ஹவுஸ்புல்லாயிடும், காணும்பொங்கல் மற்றும் வைகுண்ட ஏகாதசி நடுநிசிக் காட்சி. இப்பக்கூட இம்சை அரசன் ரொம்ப இளைச்சுப்போய் ஓடிட்டு இருக்கார். ஷிப்டிங் தியேட்டர்களுக்கு இது ஒரு சாபக்கேடு. சரி புதுசாய் படம் ரிலீஸ் பண்ணுவோமென அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு கையை சுட்டுக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் எளிதில் மறக்கமுடியாது, பதிவின் நீளம் கருதி அதை பின்னொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் DTS செய்யவேண்டுமென நினைத்திருக்கிறேன். Xenon Projection மற்றும் குளிரூட்டி வசதி செய்யவும் நினைத்திருக்கிறேன்.செய்வேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115799609132155178?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115799609132155178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115799609132155178' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115799609132155178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115799609132155178'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/blog-post_11.html' title='எனது திரையரங்கம்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115799158412722675</id><published>2006-09-11T08:40:00.000-07:00</published><updated>2006-09-12T21:42:42.396-07:00</updated><title type='text'>கஷ்டப்பட்டு ஒரு பதிவு</title><content type='html'>இங்கே ஆளாளுக்கு பதிவுகளாய் போட்டுத் தாக்கும்போது...நான் தேமேவென வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் சுரீர் சுரீரென வந்த கோவமெல்லாம் இப்ப தலைகாட்டுவதில்லை.சரி அவனுக்கு தோணினதை எழுதிவைக்கிறான்....இதுல என்னத்த எதிர்வாதம் வைக்கிறது...வேலையத்த வெட்டிவேலைன்னு சமாதானம் செய்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வாய்ப்புகளும் இருந்தும் ரொம்ப ஆசைபடுகிற விடயத்தை செய்யாமல் யாராவது இருப்பார்களா?...ம்ம்ம்...இருக்கிறேனே!...அதுதான் கவலையாய் இருக்கிறது.இதே நிலமை நீடித்தால் வலைப்பதிவுலகம் ஒரு மஹா வலைப்பதிவனை இழந்துவிடும் துர்பாக்கியம் நிகழலாம். ம்ம்ம்ம்...வேளைப்பளு....சோம்பேறித்தனம்...தொடர்ந்து எத்தனை நாளைக்குத்தான் கேனத்தனமான பதிவுகளைச் சுற்றி சுற்றி கும்மியடிப்பது என்கிற சலிப்பு....இப்படி பட்டியலை எனக்கு வாகாய் நீட்டிக்கொண்டு போகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வர்த்தகம், பொருளாதாரம், தொழில், பங்குசந்தை இந்தத் தலைப்புகளில் எனக்குத் தெரிந்து மூன்று அல்லது நான்கு பதிவர்கள் மட்டுமே தொடர்ந்து எழுதுகின்றனர்...அதுவும் 'ஆடிக்கொன்னும்...அம்மாவாசைக்கொன்னுமாய்'...இவர்களிடைய மிக மட்டமாய் இந்தத் தலைப்புகளில் எழுதியவன் நானாய்த்தான் இருக்க முடியும். தமிழ்சசி, மா.சிவக்குமார், குப்புசாமி போன்றவர்கள் ரொம்பவே தீர்க்கமாய் எழுதுகிறார்கள்.என்னை அறிவுசீவியாக காட்டிக்கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை,மேலாக நான் அத்தனை பெரிய வெங்காயமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்குவணிகம் தொடர்பாய் ஆரம்பித்த தளத்தை காசு பண்ணும் தளமாய் மாற்றிவிட எத்தனித்து அதற்கான வேலைகள் நடக்கிறது. பங்குவர்த்தகத்தில் காசுபண்ண நினைக்கும் அப்பாவிகளும், அடப்பாவிகளும் வரலாம்...வளம் பெறலாம்.பங்குவர்த்தகம் பற்றிய நிதர்சனமான அறிவு பெரும்பாலான தமிழர்களிடம் இல்லையென்பது எனது கருத்து. பொத்தாம் பொதுவாய் இதை ஒரு சூதாட்டம் என புறந்தள்ள மிடில்க்ளாஸ் புத்திசிகாமணிகள் வரிந்துகட்டி வரலாம்.பணம் காய்க்கும் அல்லது பணம் உற்பத்தி செய்யும் இயந்திரமாக பங்குவணிகத்தைப் பார்ப்பதும் தவறு என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்போல் எத்தனை பேர் தங்கள் பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தலை நிராகரிக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.ஒரு வேளை நான்மட்டும்தான் அடமாய் இருக்கிறேனென்றால் தமிழ்மணம் சார்பாய் எனக்கு ஒரு சிலை வைக்கலாம்...ஹி..ஹி...எதிர் காலத்தில் வரும் வலைப்பதிவர்கள் என்னைப்போல் இருக்கக்கூடாது என அறிவுறுத்துவதற்காகவாவது வைக்கலாமில்லையா? யோசிங்கப்பா....&lt;br /&gt;&lt;br /&gt;சரி நிறைவாய் வரும் நாட்களில் எழுத நினைத்திருக்கும் பதிவுகளின் பட்டியல் இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;எனது திரையரங்கம்&lt;br /&gt;ப்ளூப்லிம்&lt;br /&gt;யந்திரம் தந்திரம் மந்திரம்&lt;br /&gt;பெய்ங்ஷுய்&lt;br /&gt;கா(ர்)முகன்&lt;/strong&gt; &lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115799158412722675?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115799158412722675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115799158412722675' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115799158412722675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115799158412722675'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/09/blog-post.html' title='கஷ்டப்பட்டு ஒரு பதிவு'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115548875380834919</id><published>2006-08-13T09:38:00.000-07:00</published><updated>2006-08-13T10:05:54.453-07:00</updated><title type='text'>ங்தமிழ்மணம்</title><content type='html'>'ங்தமிழ் மணத்திற்கும்' அதன் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தமிழ்மணத்தின் நிருவனர் திரு.காசிக்கும் அவரது நுட்பம் குழுவினருக்கும் நமது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் புதிய நிருவாகம் தற்போதுள்ள சேவைகள் எவ்வித மாறுதலுமின்றி செயல்படும் என அறிவித்துள்ளது. இதை அவர்களின் கொள்கை முடிவாகவே பார்க்கிறேன். வரும் நாட்களில் தமிழ்மணம் தன்னை புதுப்பித்துக் கொள்ளுதல் அவசியமென்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் திரட்டும் பெரும்பாலான பதிவுகள் வெட்டிவம்புகளாகவே அமைவது எத்துனை நாட்களுக்கு சுவாஸ்யமான சூழலைத் தரும் எனத்தெரியவில்லை, இதை நிஜமான கவலையோடு சொல்கிறேன். அப்புறம்,நட்சத்திர பதிவர் என்பது பெரும்பாலான வாரங்களில் கேலிக்கூத்தாகவே அமைகிறது. போலிப் பின்னூட்டங்கள் என்பதை ஏதோ ஆட்கொல்லி எய்ட்ஸ் போன்றதாக உருவகப்படுத்தி...பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் களேபரங்கள் அரங்கேற்றி என்ன சாதித்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறைய விடயங்களை புதிய நிருவாகம் நடுநிலமையோடும்...தொலைநோக்கோடும் அணுகவேண்டும். தமிழ்மணத்தின் வெற்றியென்பது நம் அனைவரும் சேர்ந்து முனைந்து செயல்படுத்தவேண்டியது என்கிற உண்மையை புதிய நிர்வாகத்தினர் உணர்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு இந்தபதிவினை நிறைவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115548875380834919?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115548875380834919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115548875380834919' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115548875380834919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115548875380834919'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/08/blog-post.html' title='ங்தமிழ்மணம்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115453255585550254</id><published>2006-08-02T08:01:00.000-07:00</published><updated>2006-08-02T08:29:15.983-07:00</updated><title type='text'>இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-5</title><content type='html'>&lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/1.html"&gt;பகுதி-1&lt;/a&gt;  &lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/2.html"&gt;பகுதி-2&lt;/a&gt;  &lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/3.html"&gt;பகுதி-3&lt;/a&gt;  &lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/4.html"&gt;பகுதி-4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடரினை நிறைவு செய்யும் வகையில் சில எண்ணங்களை பகிர விரும்புகிறேன். இவை சிலரிடமாவது சலனத்தை ஏற்படுத்திருப்பின் அதையே பெரும் வெற்றியாக கருதுவேன்.இரு மதங்களை தாங்கிப் பிடிக்கும் அன்பர்கள் விவாதத்தில் பங்கேற்பார்கள் என எண்ணினேன்,ஒருவரையும் காணோம். காரணங்கள் பல இருக்கலாம்...அதில் நுழையவிரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே....இஸ்லாத்தின் காபாவை நிறுவிய இப்ராஹிமும் அவர் மனைவி சாராவும்...இந்து மதத்தின் பிரம்மா, சரஸ்வதியாகக் கூட இருந்திருக்கலாம்.இஸ்லாம் உருவவழிபாட்டை எதிர்த்ததை இங்கேயும் வலியுறுத்தியிருக்கலாம்(&lt;strong&gt;'பலாநாம் லோஷ்த காஷ்டேஷு'-கல்லாத மற்றும் ஜடபுத்தியுள்ளவர்கள் கடவுளை சிலையில்தான் காண்கிறார்கள்&lt;/strong&gt;).ஆனால் பிரச்சினை அதுவல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களின் பேரால் நாம் சகோதரத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் இழந்துவருகிறோமே அதுதான் வருத்தத்தை தருகிறது.வாழும் சூழலில் சகிப்புதன்மையோடு...சகோதரத்துவத்தோடு வாழ்வதே வாழ்வின் தேடலாய்...அர்த்தமாய் அமையமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;"மனிதனுக்கு அன்புதான் கடவுள்&lt;br /&gt;அறிவாளிக்கு ஞானம்தான் கடவுள்&lt;br /&gt;ஞானிகளுக்கு அவனது ஆத்மாதான் கடவுள்"&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நம்மை எங்கே பொருத்திக் கொள்ள போகிறோம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115453255585550254?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115453255585550254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115453255585550254' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115453255585550254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115453255585550254'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/08/5.html' title='இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-5'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115452079030878706</id><published>2006-08-02T04:41:00.000-07:00</published><updated>2006-08-02T05:13:10.376-07:00</updated><title type='text'>இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-4</title><content type='html'>&lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/1.html"&gt;பகுதி-1&lt;/a&gt;  , &lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/2.html"&gt;பகுதி-2&lt;/a&gt;,  &lt;a href="http://www.pkblogs.com/sadhayam/2006/08/3.html"&gt;பகுதி-3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவில் நாம் அனைவரும் அறிந்த சில ஒற்றுமைகளை பட்டியலிடுகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;1.'நமாஸ்' மற்றும் 'நமஸ்காரம்' இறைவனை வணங்குதலைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.இந்துக்கள் தினமும் இறைவனுக்கு ஐந்துவேளை பூசையும், இஸ்லாமியர் தினமும் ஐந்து முறை நமாஸ் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;3.இஸ்லாமியருக்கு 'ஹஜ்' யாத்திரை புனித கடமையாக சொல்லப்படுவதைப் போன்றே இந்துக்களுக்கு 'தீர்த்த யாத்திரை'.&lt;br /&gt;&lt;br /&gt;4.இந்துக்களுக்கு வெள்ளிக்கிழமை புனிதமான நாள் அதுவும் உச்சிவேளையில் செய்யப்படும் இராகுகாலபூஜை விசேடமானது. இஸ்லாமியர்களுக்கும் வெள்ளிக்கிழமை நன்பகல் தொழுகை முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;5.இந்துக்களின் பஞ்சாங்கம் சந்திரனைச் சார்ந்தது, இஸ்லாமியர்களின் நாட்காட்டியும் சந்திரனைச் சார்ந்ததே. வேதபஞ்சாங்கத்தில் உள்ள 'அதிக்' மாதத்தையொத்ததே இஸ்லாமியரின் 'சபர்' அதிக மாதத்தைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6.தர்காவில் 'சதாரை'(Chaddar)போர்த்துவதை போலவே இந்துக் கோவில்களில் இறைவனுக்கு 'வஸ்திரம்' போர்த்துவது காலம் காலமாய் வழக்கத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;7.இந்து மற்றும் இஸ்லாமிய மதச்சடங்குகளின் போது உச்சரிக்கப்படும் 'ஓம்', 'ஆமின்' உச்சரிப்புகள் ஒத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8.வேதத்தின் 'ஸ்மிருதிகள்' போன்றே இஸ்லாத்தின் 'ஷரியத்' நடத்தை விதிகளைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;9.இந்து மதத்தில் மந்திரங்களும் யந்திரங்களும் இருப்பதைப் போன்றே இஸ்லாத்தில் 'தாவீஸ்' மற்றும் 'உச்சாரணம்' காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10.இரு மதமும் பலதார மணத்தை ஆதரிக்கிறது...(ஹி..ஹி...ரொம்ப முக்கியமான பாயிண்ட்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115452079030878706?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115452079030878706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115452079030878706' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115452079030878706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115452079030878706'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/08/4.html' title='இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-4'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115445153207477620</id><published>2006-08-01T09:50:00.000-07:00</published><updated>2006-08-01T23:01:44.963-07:00</updated><title type='text'>இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-3</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/08/1.html"&gt;&lt;strong&gt;பகுதி-1&lt;/strong&gt;&lt;/a&gt;   &lt;strong&gt;&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/08/2.html"&gt;பகுதி-2&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புனித குரானிலும் சரி, பகவத்கீதையிலும் சரி 'சரணாகதி'தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸூஃபி முறையில் ஆன்மீக வளர்ச்சியானது பொதுவில் மூன்று நிலைகளில் சொல்லப்பட்ட்டிருக்கிறது. முதல் நிலையில் துறவறம் பழகுதல் அதாவது பற்றற்ற நிலைக்கு பழகுதல், மௌனத்தில் தியானித்தல் முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிலையில் ஓர் உயர்ந்த ஆசானிடம் ஞானத்தைப் பெறுதல்....தொழுகையின் போது அல்லாவின் 99 பெயர்களை,99 மணிகள் கொண்ட ஜபமாலையுடன் உச்சரித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த நிலையாய் கடவுளுக்கும்,மனிதனுக்கும் இடையேயான மகாப் புனிதமான அன்பை அனுபவிக்கும் பேரானந்த நிலை....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறைக்கும் வைணவ மதத்தில் உபாசிக்கும் 'பக்தி' மார்க்கத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115445153207477620?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115445153207477620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115445153207477620' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115445153207477620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115445153207477620'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/08/3.html' title='இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-3'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115444989950388471</id><published>2006-08-01T08:41:00.000-07:00</published><updated>2006-08-01T22:15:47.003-07:00</updated><title type='text'>இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-2</title><content type='html'>&lt;a href="http://sadhayam.blogspot.com/2006/08/1.html"&gt;பாகம்-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பதிவின் தொடர்ச்சியாய்....&lt;br /&gt;&lt;br /&gt;சமஸ்க்ருதத்தில் 'ஸங்கே அஷ்வதே' என்பது சிவலிங்கத்தைக் குறிக்கிறது. இதற்கு மற்றொரு பொருள் 'வெண்மை அல்லாத கல்'.சிலை வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாத்தில் "காபா" வில் உள்ள கருமையான கல் புனித சின்னமாய் போற்றி வழிபடப்படுகிறது. இந்தக் கல்லின் பெயர் 'ஹஜ்ர அஸ்வத்' என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சமஸ்கிருத வார்த்தையான 'கர்ப்ப கிரஹா' வுக்கும் 'காபா' க்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்தவர்கள் விளக்கலாம்.....&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தப் பதிவுகளில் குறிப்பிடப்படும் விடயங்கள் எனக்கு ஞானோதயமாய் தோன்றியவை அல்ல.......'Stephen Knapp' எழுதிய "Proof of Vedic Culture's Global Existence" மற்றும் 'Aditi Chaturvedi' யின் "Pre-Islam" நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையே. .)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115444989950388471?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115444989950388471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115444989950388471' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115444989950388471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115444989950388471'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/08/2.html' title='இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-2'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115444623176904774</id><published>2006-08-01T07:30:00.000-07:00</published><updated>2006-08-01T08:30:37.636-07:00</updated><title type='text'>இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-1</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/mecca.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/mecca.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இந்துத்வாவை தாங்கிப் பிடிக்கும் நண்பர்களும், இஸ்லாத்தை தூக்கிப்பிடிக்கும் அன்பர்களும் நான் வைக்கப்போகும் கருத்துக்களின் மீதான ஆரோக்கியமான விவாதங்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன். இந்தப்பதிவு தமிழ்மண விதிகளின் படி மட்டுறுத்தப் படாததனால் தமிழ்மண பின்னூட்ட திரட்டியில் திரட்டப்படாது, எனவே விருப்பமுள்ள அன்பர்கள் தங்கள் வலைப்பதிவில் இந்த பதிவின் சுட்டியை இருத்தி விவாதத்தை சுவையுள்ளதாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெக்கா&lt;/strong&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா, இந்துக்களுக்கும் புனிதத் தலம் என்று ஒரு குறிப்பு பண்டைய வேதநூலான "ஹரிஹரேஷ்வர் மஹாத்மியம்" காணப்படுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;ஏகம் பதம் கயாந்து&lt;br /&gt;மக்கயாந்து த்வித்தியகம்&lt;br /&gt;த்ரித்தியம் ஸ்தாபிதம் திவ்யம்&lt;br /&gt;முக்த்யை ஷுக்லஸ்ய சன்னிதௌ&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அதாவது விஷ்னுவின் அவதாரமான வாமனரின் பாதங்கள் 'கயா','மக்கா','ஷுக்லதீர்த்தம்' ஆகிய மூன்று தலங்களை புனிதமாக்கியிருப்பதாக பொருள் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இஸ்லாமியரின் புனித நகரங்களான மெக்கா, மதினா வின் பெயர்கள் சமஸ்கிருதச் சொல்லான மகா-மேதினி என்கிற வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். இதன் பொருள் 'அக்கினியை வழிபடும் பூமி' என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவிற்கு வரும் ஆரோக்கியமான வாதவிவாதங்களைப் பொருத்து என்னிடமுள்ள கேள்விகளை இனிவரும் பதிவுகளில் பதிகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115444623176904774?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115444623176904774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115444623176904774' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115444623176904774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115444623176904774'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/08/1.html' title='இந்து-இஸ்லாம் விவாதிக்கலாமா-1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115434259187958544</id><published>2006-07-31T03:05:00.000-07:00</published><updated>2006-07-31T03:43:11.956-07:00</updated><title type='text'>ஐம்பெருங்காப்பியம் -  சில தகவல்கள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/annai2.2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/annai2.2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சீவக சிந்தாமணி,சிலப்பதிகாரம்,மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவற்றை ஐம்பெருங்காப்பியம் என தொகுத்தது யாரென தெரியவில்லை.நன்னூலுக்கு உரை  வழங்கிய 'மயிலைநாதர்'பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினென்கீழ்கணக்கு,&lt;br /&gt;என்பெருந்தொகை, ஐம்பெருங்காப்பியம் என தொகைப்படுத்தியுள்ளார். எனினும் ஐம்பெருங்காப்பியங்கள யாவை எனக் கூறவில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்திய பாடலொன்றில் ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் காணப்படுகிறது.இப்பாடலை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்&lt;br /&gt;கந்தா மணிமேகலை புனைந்தான் - நந்தா&lt;br /&gt;வளையாபதி தருவான் வாசவனுக்கு&lt;br /&gt;ஈந்தான்திளையாத குண்டல கேசிக்கும்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பெருங்காப்பியங்களுல் மூன்று மட்டுகே முழுமையாக கிடைத்திருக்கின்றன. வளையாபதியும், குண்டலகேசியும் முழுமையாக கிடைக்கவில்லை.வளையாபதியில் 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.குண்டலகேசியில் 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது, அதே நேரத்தில் குண்டலகேசிக்கு எதிர்ப்பாக எழுதப்பட்ட நீலகேசி என்கிற சிறு காப்பிய நூலில் குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்பு காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பெருங்காப்பியங்கள் அனைத்துமே பௌத்த/சமண மதத்தை தழுவிய தமிழறிஞர்களால் இயற்றப்பட்டது எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்பதிவு பேராசிரியர் ஜெ.ஷிரிசந்திரன் அவர்களின் "ஐம்பெருங்காப்பியங்கள் மூலமும் உரையும்" என்கிற நூலின் விவரங்களை கொண்டு எழுதப்பட்டவை.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115434259187958544?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115434259187958544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115434259187958544' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115434259187958544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115434259187958544'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/07/blog-post_31.html' title='ஐம்பெருங்காப்பியம் -  சில தகவல்கள்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115427708852935083</id><published>2006-07-30T06:23:00.000-07:00</published><updated>2006-07-30T10:23:28.540-07:00</updated><title type='text'>மகாத்மாவும் கொலை முயற்சிகளும்..</title><content type='html'>மகாத்மா தனது வாழ்நாளில் குறைந்தது பத்து முறை கொலை முயற்சியில் இருந்து தப்பினார் என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்தது. பத்து முயற்சிகளில் ஆறு மட்டுமே ஆவணப்படுத்தப் பட்டுள்ளது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;1.1934 ஆம் ஆண்டு பூனா நகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில், காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாய் வெடிகுண்டு காரின் முன்னால் விழுந்ததால் உயிர் தப்பினார். இதில் நகராட்சி அதிகாரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் மேலும் நாலு பேரும் படுகாயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2.1944 ஆம் ஆண்டு பஞ்சக்னி என்ற இடத்தில் காந்தியடிகளை நோக்கி கையில் கத்தியுடன் கொலைவெறியுடன் ஒரு இளைஞன் ஓடிவந்தான், வந்தது வேறு யாருமல்ல...நாதுராம் விநாயக் கோட்சேதான், இதை பூனாவிலுல்ல 'காரத்தி லாட்ஜ்' என்ற விடுதியின் உரிமையாளர் மணி சங்கர் புரோகித் பின்னர் உறுதி செய்திருக்கிறார். சதாரா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய வங்கியின் அப்போதைய தலவரான பி.டி.பிசாரே என்பவர் வழிமறித்து கத்தியை பிடுங்கியதால் காந்தி உயிர்தப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;3.1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜின்னாவை சந்திக்க வார்தாவிலிருது பம்பாய்க்கு புறப்படுவதாக இருந்த சமயத்தில் மகாத்மாவின் செயலாலர் திரு.பியாரிலாலுக்கு மாவட்ட போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பில், காந்தியை கொல்ல பூனாவிலிருந்து ஒரு தீவிரவாதக் குழு வார்தா வந்திருப்பதாகவும் காந்தி உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இதையறிந்த மகாத்மா அவர்களை சந்திக்க விரும்பினார்...மேலும் அவர்களை சந்தித்துவிட்டுதான் பம்பாய் கிளம்புவேன் என்றும் கூறினார். ஆனால் அதற்கிடையே போலீஸார் அந்த கும்பலை வளைத்துப் பிடித்தனர். அந்த குழுவில் இருந்த தாட்டே என்பவரிடம் நீளமான கத்தி இருந்தது. விசாரனையில் அது காந்தி செல்லும் காரின் டயரை சேதப்படுத்த வைத்திருந்தாக பொய் கூறியதாக பதிவாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4.1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு ரயிலொன்றின் மூலமாய் காந்தியடிகள் பூனா சென்று கொண்டிருந்தார். இரயில் நள்ளிரவில் 'நேரல்' மற்றும் 'கர்ஜத்' இரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது இரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தின் மீது பெரிய பெரிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்ட வசமாக இஞ்சின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் ரயிலின் இஞ்சின் படுசேதம் அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5.1948 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி டெல்லியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் இந்து மத தீவிரவாதியான 'மதன்லால் பாவா' என்பவர் காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசியதும் மயிரிழையில் குறிதவறிப் போய் வெடித்ததும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையிலும் பதட்டமின்றி பிரார்த்தனை கூட்டத்தை மகாத்மா நடத்தி முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இதற்கு பத்து நாட்கள் கழித்து 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் கோட்சே கும்பலின் சதிக்கு மகாத்மா பலியானார்.இதற்கு 24 மணி நேரத்திற்கு முன் காந்தியடிகள் கூறிய கருத்துடன் இந்தப் பதிவினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலைமுயற்சி போன்று பிரிதொரு முயற்சியில் என்னை யாரோனும் துப்பாக்கியின் தோட்டாவினால் சுட்டுக் கொன்றுவிடுவானாகில் அதை எவ்வித விறுப்பு வெறுப்பின்றி சந்திக்கவே விறும்புகிறேன். உதட்டில் கடவுளின் நாமத்தை கூறிக்கொண்டே எனது இறுதி மூச்சை விட விரும்புகிறேன். அப்போதுதான் நான் எம்மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்பியிருந்தேனோ அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவன் என்ற தத்துவத்துக்கு உரியவனாவேன்."&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115427708852935083?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115427708852935083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115427708852935083' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115427708852935083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115427708852935083'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/07/blog-post_30.html' title='மகாத்மாவும் கொலை முயற்சிகளும்..'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115411048513875694</id><published>2006-07-28T10:06:00.000-07:00</published><updated>2006-07-28T11:14:45.290-07:00</updated><title type='text'>உருத்திராட்சம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/5.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/5.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சைவ சமய சின்னங்களில் ஒன்றான உருத்திராட்சம் பற்றி நானறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.சிவபூசை செய்பவர்கள் புற்றுமண்,சந்தனம் ஆகியவற்றுள் உருத்திராட்சத்தையும் "ஷமணிலிங்கமாய்" வைத்து பூசிக்கிறார்கள்.பல சிவன் கோவிலில் கருவறை லிங்கத்தின் மேல் உருத்திராட்சத்தை பந்தல் இட்டிருப்பதை காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உருத்திராட்சத்தின் மதம் சார்ந்த அருமை பெருமைகளை அப்புறமாய் அலசலாம்...அல்லது அதைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுத இங்கே தகுதியான நண்பர்கள் பலர்  இருக்கிறார்கள்.உருத்திராட்சம் என்பது ஒரு வகை மரத்தின்(Elaeocarpus Ganitras Roxb ) கொட்டையே!....உருத்திராட்ச மரத்தின் பழத்தின் தோல் மற்றும் சதையை நீக்கி கழுவி உலரவைத்து, மெருகேற்றி சாயம்தோய்த்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உருத்திராட்சக் கொட்டையில் இயற்ககயாகவே துளைகள் இருக்கும்.நாம் சாதாரணமாய் பார்க்கும் உருத்திராட்சங்கள் பெரியவை, இதில் பாதியளவு ஏன் அதனினும் சிறிய உருத்திராட்சங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உருத்திராட்ச காய்களை உற்று நோக்கினால் மேலிருந்து கீழாய் பிளவான கோடுகள் தெரியும். இவற்றையே உருத்திராட்சத்தின் முகங்கள் எனச் சொல்கிறார்கள். ஓண்று முதல் பதினாறு முகம் வரையான உருத்திராட்சங்கள் கிடைக்கிறது, எனினும் 95%க்கும் மேலானவை ஐந்து அல்லது ஆறு முகங்களை உடையதாகவே காணப்படுகிறது.சிவ பக்தர்கள் பஞ்சமுகத்தையும் முருக பக்தர்கள் ஆறுமுக உருத்திராட்சத்தையும் விரும்பி அணிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/4.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏகமுகம் என்கிற ஒற்றைமுக உருத்திராட்சம் மிக விசேடமானது என்றாலும் அது விளையாத திரட்சியற்ற காயாகவே கருதலாம், மற்றபடி இதை விரும்பி அணிவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லை.மூன்று மற்றும் பன்னிரெண்டு முக உருத்திராட்சம் கிடைப்பது மிக அரிது என்றும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உருத்திராட்சத்தில் அபரிமிதமான காந்தசக்தி இருப்பதாகவும், இரண்டு செப்புத்தகடுகளுக்கிடையே உருத்திராட்சத்தை வைத்தால் சுழலும் என்று சொல்கிறார்கள்.இயற்கையில் காந்தசக்தியுடைய காய்கறி வேறு ஏதும் இருக்கிறதா தெரியவில்லை.பொதுவில் உருத்திராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதாகவும், மன சஞ்சலத்தை நீக்குவதாகவும், உடலில் குளிர்ச்சித் தன்மையை தக்க வைப்பதாயும் கூறப்பட்டாலும் இவையனைத்தும் நிருபிக்கப்பட்ட உண்மைகளாய்த் தெரியவில்லை...நம்பிக்கைதான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115411048513875694?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115411048513875694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115411048513875694' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115411048513875694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115411048513875694'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/07/blog-post_115411048513875694.html' title='உருத்திராட்சம்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115409907993226530</id><published>2006-07-28T05:35:00.000-07:00</published><updated>2006-07-28T08:16:37.486-07:00</updated><title type='text'>அவுட் ஆஃப் பார்ம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/01-P73~I-ve-Not-Failed-Posters.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/01-P73%7EI-ve-Not-Failed-Posters.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாய் கடந்த இரண்டு வாரமாய் பதிவிடவில்லை....இத்தனைக்கும் இந்த நாட்களில் 6/7 பதிவுகள் எழுதினேன்...எழுதுகிறேன்...எழுதிக்கொண்டிருக்கிறேன்....இரண்டு மூன்று பத்திகளுக்கு மேல் எழுதத் தோன்றாது...அப்படியே தூக்கி வைத்துவிடுவதும் அப்புறம் புதிதாய் எழுதுவோம் என உட்காருவதும்....இரண்டாவது பந்திலேயே குச்சியை எகிறவிட்டு வெறித்த பார்வையுடன் பெவிலியன் திரும்பும் வீரனைப் போல இந்த விளையாட்டு போய்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவையும் எப்படித் தொடர்வது என்கிற கவலை இப்போதே வந்துவிட்டது....இதுகாரும் 'இலக்கின்றி எழுதுதல்' என்கிற அரிய கலையை எனக்கேயுரிய தனிச்சொத்தாய் நினைத்திருக்கிறேன்...இங்கு வேற யாரும் அப்படி எழுதுவதாய் தெரியவில்லை, என்னைத்தவிர எல்லாருமே அநியாயத்துக்கு மெனக் கெடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.அடையாளங்களையும், அணிகளையும் உருவாக்கிக் கொள்கிற அவசரம் அனனவரிடமும் தெரிகிறது. ஒருவேளை இவை தமிழனின் தனிச் சொத்தோ என்னவோ...ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக...பாதியிலே திரும்பிவந்தேன் தனிமரமாக...என TMS...இப்போது என் கணிணியில்...சோகத்தோடு சுகத்தை பிழிந்து கொண்டிருக்கிறார்...புரட்சிதலைவருக்கு பாடிய பாடல் என நிணைக்கிறேன்...பல இரவுகளில் இந்தப்பாடல்கள் என்னை புரட்டிப் போட்டிருக்கிறது...ம்ம்ம்ம்...அந்த இனிய நாட்களும் நிணைவுகளும் மீண்டுவரா...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவுட் ஆஃப் பார்ம் எனது மற்றொரு &lt;a href="http://sadhayam2.blogspot.com"&gt;பதிவையும்&lt;/a&gt; விட்டுவைக்கவில்லை....அந்தபதிவுக்கு தொடர்ச்சியாய் வந்து படிக்கும் ஒரே ஆள் நான்தான் என்பதால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெரிதாய் பாதிப்பில்லை. அதே நேரத்தில் &lt;a href="http://www.panguvaniham.com"&gt;பங்குவணிகம்.காம்&lt;/a&gt; சீரான இடைவெளியில் தகவல்கள் மேம்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.அங்கே நான் குறிப்பிட்ட பங்கு எதுவும் பெரிதாய் காலைவாரவில்லை என்பதும் அநேக பங்குகள் இலக்கை விரைaவாக அடைந்ததையும் இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும்.அந்ததளம் துவக்கப்பட்டு ஒருமாத காலமாகியும் அந்ததளம் இதுவரை 333 தடவைதான் பார்வையிடப்பட்டிருக்கிறது.அதில் பாதிதடவை பார்த்தது நானே....ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/2.2.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/2.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலவசமாய் கொடுத்தால் இப்படித்தான்...'காசுவாங்கி கல்லாகட்டினால்தான் மதிப்பான்'&lt;br /&gt;என நண்பர்கள் சீண்டிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;எனக்கென்னவோ விளம்பரப் படுத்தாததுதான் தவறென நிணைக்கிறேன். ஏஞ்செலினா ஜூலி அல்லது மோனிக்கா பெலுஸ்சி இவர்களில் யாரையாவது மாடலாய் போடலாம் என நினைக்கிறேன். நம்ம ஊர் நடிகைகள் இதற்காக வருத்தப்படமாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன் இது பற்றி மேலே யோசிக்க வேண்டும்.ஹி..ஹி...இந்த சாக்கில &lt;a href="http://sadhayam.blogspot.com/2006/07/blog-post.html"&gt;மோனிக்காவின்&lt;/a&gt; படத்தைப் போட்டாச்சு...ஹி..ஹி...&lt;br /&gt;ஸாரி ஒருமணி நேரமா மல்லுக்கட்டியும் தலைவி மோனிகா படத்தை வலையேற்ற முடியல....ம்ம்ம்ம்., எங்கல்லாம் வில்லய்ங்க இருக்காய்ங்க பாருங்க...ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;ஹையோ!...வலையேத்தியாச்சு.......இதுல இருந்து என்ன தெரியுது.....ஹி..ஹி..சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க....இதைப் படிக்கிற உங்களுக்கு எங்கியோ மச்சமிருக்கு...ஹி...ஹி...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115409907993226530?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115409907993226530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115409907993226530' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115409907993226530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115409907993226530'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/07/blog-post_28.html' title='அவுட் ஆஃப் பார்ம்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115246637463634898</id><published>2006-07-09T09:17:00.000-07:00</published><updated>2006-07-09T21:23:12.076-07:00</updated><title type='text'>மோனிகா பெலூஸ்சி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/mb.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/mb.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் நடிகைகளைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்த அளவுக்கு ஐரோப்பிய நடிககளை நாம் கண்டுகொண்டதில்லை. டைட்டானிக்கின் போது கொஞ்ச காலத்திற்கு கேத் வின்ஸ்லெட்டைப் பார்த்து கிறங்கி போய்கிடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் மோனிகா, இத்தாலியில் 1964 பிறந்தவர். சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருந்தாலும், வழக்கறிங்கராய் போகாதது நான் முன் சென்மத்தில் செய்த புண்ணியமாய்த்தான் இருக்க வேண்டும்...ஹி..ஹி...&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/MON.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/MON.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1988ல் மாடலிங் துறையில் நுழைந்து 1990 ல் தொலைக்காட்சித் தொடர்களில் தலைகாட்ட ஆரம்பித்து 1992ல் வெள்ளித் திரையில் கால்பதித்தார். இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், 2000 ல் வந்த 'Malèna' தான் இவரை அடையாளம் காட்டியது.இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் கண்களும் முகபாவங்களையுமே வைத்து அசத்தியிருந்தார்.2002ல் வந்த Irreversible, The Matrix போன்றவை இவரை ஹாலிவுட்டில் புகழடைய வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வலைத்தளத்தில் இவரின் அழகினை இப்படி குறிப்பிட்டிருக்கின்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;Monica Bellucci is all woman. She's insanely gorgeous, intelligent, cultured, talented, and can bring any man to his knees with one glance. It takes a lot to be named AskMen.com's Most Desirable Woman in the World, but Monica's got it all in spades.&lt;br&gt;&lt;br&gt;We'd like to say that Monica Bellucci is just a woman, but we would be lying. She is not a mortal woman; she is a cruel joke from Mother Nature with the sole purpose of driving men of all ages to the point of insanity. How can anyone be so beautiful? Why are perfect women like Monica rarer than a Chicago Cubs World Series title? &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1999 ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.ஹாலிவுட் படங்களை விட ஐரோப்பிய படங்களில் நடிப்பதையே விரும்புவதாக கூறும் இவர் தன்னை ஐரோப்பாவின் மகளாக கூறிக்கொள்வதில் பெருமைபடுகிறார்.இவரின் சில கருத்துக்கள் அவரைப்பற்றிய மதிப்பீடாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"My body is so important to me... my face, my arms, my legs, my hands, my eyes, everything. I use everything I have."&lt;br /&gt;&lt;br /&gt;"I'm not scared by nudity, because for me, nothing is more beautiful than a body. You can have such an amazing emotion from a body. In Irréversible (2002), I treated my body like it was an object and it's great when you can have this kind of relation with your body, it's a part of your job, an object you can work with. When you can have this kind of freedom it's the moment where you can give your best as an actress".&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/047.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/047.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"I feel fine and comfortable with myself, but not because I'm beautiful. I know many beautiful people and their lives are just so terrible. They feel so uncomfortable with themselves. Being comfortable is not about what you look like, but how you feel. I'm a lucky person because I've been loved a lot. I have a great family."&lt;br /&gt;&lt;br /&gt;"After love, the man sleeps, while the woman reflects."&lt;br /&gt;&lt;br /&gt;"I have shown my body because I do not object to nudity onscreen. That offends some people, I know, but not me." &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி ரொம்ப முக்கியமான செய்திகள்...ஹி..ஹி...&lt;br /&gt;Measurements: 35C-24-35 (Source: Celebrity Sleuth magazine.)&lt;br /&gt;Made a nude calendar for the Italian magazine Max in 1998 and another one for the Italian magazine GQ in 2000.&lt;br /&gt;Wears a size 10 shoe.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115246637463634898?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115246637463634898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115246637463634898' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115246637463634898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115246637463634898'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/07/blog-post.html' title='மோனிகா பெலூஸ்சி'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115168151207809909</id><published>2006-06-30T08:04:00.000-07:00</published><updated>2006-06-30T08:31:52.313-07:00</updated><title type='text'>சர்ச்சைகளும் சபரிமலை சாஸ்தாவும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;சபரிமலையில் 'ப்ரசன்னம்'....ஐயப்பன் கோவம்....நடிகையின் பேட்டி....அதிர்ச்சி அலைகள், இப்படி நாலைந்து வார்த்தைகளிள் பிரச்சினை உங்களுக்கு புரிந்திருக்கும்.சைவ மற்றும் வைணவ குழுக்களின் ஒற்றுமை(?)யின் அடையாளமாய் குறிக்கப்படுவதும், மெக்காவின் புனித ஹஜ் க்கு பிறகு அதிக எண்ணிக்கையில்(ஆண்டிற்கு) பக்தர்கள் வருகைதரும் திருத்தலமான சபரிமலைக்கும், சாஸ்தாவுக்கும் சர்ச்சைகள் புதிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலை பற்றி முன்னமே எழுத நினைத்திருந்த எனக்கு இதுதான் சமயமென தொடர்கிறேன்......மணிகண்டன் என்கிற பந்தள ராஜகுமாரன், மகிஷி என்கிற அரக்கியை அழித்து, புலிப்பால் கொணர்ந்து தனது 12ம் வயதில் தன்னை யாரென உணர்த்தி சபரிமலையில் கோவில் கொண்டதாய் புராணம் கூறும் வரலாறு ஒருபுறமிருக்க, இதைத் தாண்டிய &lt;a href="http://www.ayyappan-ldc.com/ayyappan-ldc_tamil/ayyappan-ldc_tamil.html"&gt;'மரபு வரலாறு' &lt;/a&gt;ஒன்று இருப்பது அநேகருக்குத் தெரியாது அல்லது மறைக்கப் பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர சபரிமலையானது ஒரு பௌத்த மடாலயமாக அல்லது புத்த மதத்தோடு சார்புடையது என நிறுவும் வகையில் திரு.ராஜீவ் சீனிவாசன் என்பவரது கட்டுரையின் பகுதிகளையும் பாருங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;p align="justify"&gt;There is considerable evidence that Lord Ayyappan was once a Buddhist deity, and that Sabarimala was once a Buddhist temple complex. However, it appears that prior to its Buddhist incarnation, the temple was an early Dravidian Saivite centre; therefore it has been a sacred spot of singular merit of at least three or four millennia. Its famed Makara Jyotis (Divine Light) which appears mysteriously in the forest on Makara Sankranti day gave it the name Potalaka.&lt;br /&gt;&lt;br /&gt;Astonishingly, it appears that the Dalai Lama's Palace in Lhasa, the incomparable Potala, is named after Sabarimala! The Bodhisattva (Buddha-to-be) Avalokitesvara Padmapani, the Bodhisattva of Compassion, who is, by tradition, reincarnated as the Dalai Lama, was also the one worshipped at Sabarimala.&lt;br /&gt;&lt;br /&gt;I am indebted to my cerebral friend Devakumar Sreevijayan (formerly of Austin, Texas and currently of New York City) for almost all of this fascinating research. It is in three texts: the Avatamsaka Sutra, the Hymn to the Thousand-Armed Avalokitesvara, and the writings of the intrepid Chinese traveller Hsiuen Tsang (Zuen Xang?), that we find the detailed references. Dev found a good deal of information in the book, The Thousand-Armed Avalokitesvara by Lokesh Chandra.&lt;br /&gt;&lt;br /&gt;But there is ample circumstantial evidence for Kerala's Buddhist/Jain past. Unlike Nagarjunakonda in Andhra Pradesh and Sravanabelagola in Karnataka, they have left no large monuments in Kerala, but it is known that Kodungallur, for example, was a Buddhist centre. Kodungallur, at the time known as Muziris, was a major port; a Buddhist nunnery there became a great Devi temple later, associated with Kannagi, the heroine of the Tamil epic Silappathikaram (The Jewelled Anklet) written by the Chera Prince Ilango Adigal, who lived in what is now Kerala.&lt;br /&gt;&lt;br /&gt;The revered Patriarch Bodhidharma (Daruma in Japanese) from Kodungallur was the originator of the Zen sect (dhyana in Sanskrit, Ch'an in Chinese) -- he went to the Shao-Lin monastery in China (420-479 CE), and he took the martial art of kalari payat there for the protection of the unarmed monks, whence the various martial arts of East Asia. According to Chinese legend, Bodhidharma also created the tea plant, by tearing off his eyelids and planting them in the ground: presumably this means he also took the tea plant with him.&lt;br /&gt;&lt;br /&gt;The legend of Mahabali -- the asura king sent to the underworld by an avatar of Lord Vishnu -- also gives clues to the Hindu-Buddhist past: an egalitarian Buddhist rule overthrown by Brahmin-led Upanishadic Hindus. Perhaps there was a period of co-existence, much like the centuries-old peaceful co-existence between the followers of the Buddha and Eswara/Siva in South East Asia. In the great temples of Java and Cambodia, Eswara/Buddha are almost seen as interchangeable.&lt;br /&gt;&lt;br /&gt;At Prambanan in Java (the Hindu counterpart to the great Buddhist complex at Borobudur) and at Angkor Wat in Cambodia, the images of Siva/Eswara and of the Buddha are sometimes intermixed; apparently there was no great animosity between the worshippers of both. Similarly, one might hope, the transitions from Siva to the Buddha to Ayyappan were relatively peaceful.&lt;br /&gt;&lt;br /&gt;The circumstantial evidence for the Buddhist nature of Lord Ayyappan is compelling. For one, the devotees chant: "Swamiye saranam Ayyappa," so close to the Buddhist mantra: "Buddham saranam gacchami, Sangham saranam gacchami, Dhammam saranam gacchami."&lt;br /&gt;&lt;br /&gt;Furthermore, the very sitting posture of the Ayyappan deity is suggestive: almost every Buddhist image anywhere, including those sometimes unearthed in the fields of Travancore by farmers, is in sitting position. Whereas practically no other deity in Kerala is in that posture.&lt;br /&gt;&lt;br /&gt;Says Lokesh Chandra: 'The Avatamsaka Sutra describes the earthly paradise of Avalokitesvara: ''Potalaka is on the sea-side in the south, it has woods, it has streams, and tanks''...Buddhabhadra's (AD 420) rendering of Potala (or Potalaka) is ''Brilliance." It refers to its etymology: Tamil pottu (potti-) ''to light (as a fire)''...brilliance refers to the makara-jyoti of Sabarimala.'&lt;br /&gt;&lt;br /&gt;'Hsuen Tsang refers to Avalokitesvara on the Potala in the following words, summarised by Waters (1905): ''In the south of the country near the sea was the Mo-lo-ya (Malaya) mountain, with its lofty cliffs and ridges and deep valleys and gullies, on which were sandal, camphor and other trees. To the east of this was Pu-ta-lo-ka (Potalaka) mountain with steep narrow paths over its cliffs and gorges in irregular confusion...'' '&lt;br /&gt;&lt;br /&gt;All of this is still true; Hsuen Tsang's description could easily be of contemporary Sabarimala. The only difference perhaps is that the forests are no longer so dense. Pilgrims believe that those who ignore the strict penances -- abstinence from alcohol, smoking, meat-eating and sex -- are in danger of being attacked by wild animals while on their trek. However, there are not too many large animals in these forests any more, as a result of human encroachment.&lt;br /&gt;&lt;br /&gt;Lokesh Chandra continues: 'Hsuen Tsang clearly says that Avalokitesvara at Potala sometimes takes the form of Isvara (Siva) and sometimes that of a Pasupata yogin. In fact, it was Siva who was metamorphosed into Avalokitesvara...The image at Potalaka which was originally Siva, was deemed to be Avalokitesvara when Buddhism became dominant... The Potalaka Lokesvara and the Thousand-armed Avalokitesvara have echoes of Siva and Vishnu, of Hari and Hara.'&lt;br /&gt;&lt;br /&gt;'...Lord Ayyappa of Sabarimala... could have been the Potala Lokesvara of Buddhist literature. The makara jyoti of Sabarimala recalls Potala's "brilliance"... The long, arduous and hazardous trek through areas known to be inhabited by elephants and other wildlife to Sabarimala is spoken of in the pilgrimage to Potala Lokesvara. The Buddhist character of Ayyappa is explicit in his merger with Dharma-sasta. Sasta is a synonym of Lord Buddha.'&lt;br /&gt;&lt;br /&gt;Thus, the history of Sabarimala is to some extent a microcosm of the religious history of India. It is interesting that there are connections between Kerala, in the deep South, and Ladakh/Zanskar in the far North, where the last of the Tibetan Buddhists practise their religion unmolested.&lt;br /&gt;&lt;br /&gt;Those devout Ayyappan pilgrims in their dark clothes symbolising the abandonment of their egos, who flock to the hill temple in the cool winter months, are thus, in a way, celebrating two of the great religious streams of Mother India: both the Hindu present and the Buddhist past. &lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த சர்ச்சைகள் நீண்ட விவாதத்திற்குட்பட்டவை என்றாலும் சமீபத்திய சர்ச்சை பற்றிய என்னுடைய கேள்விகள்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;p align="justify"&gt;எல்லாருக்கும் பொதுவான இறைவன் என்று வந்துவிட்ட பிறகு அவரை யார் தொட்டால் என்ன......எத்தனையோ விடயங்கள் மளமளவென மாறிவரும் போது, கடவுளும் அவரைச் சூழ்ந்தவர்களும் இன்னமும் பழமையிலேயே உழல வேண்டிய அவசியம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சபரிமலைக்கு சென்றுவந்த பக்தர்களுக்குத் தெரியும் மூலவர் 'சாஸ்தா' வின் அருகில் சென்று அவரை தொட்டு வணங்குவதென்பது சாத்தியமே இல்லையென்று, அப்படியிருக்க இதை நன்கு அறிந்த தேவஸ்தானமும், ஊடகங்களும் இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு விளையாட வேண்டிய அவசியமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலின் புனிதத்துவம் கொட்டும் வருமானத்திற்காக விலை பேசப்படுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனை காலத்திற்கு 'மகரஜோதி' மர்மத்தை வைத்துக் கொண்டு அப்பாவி பக்தனின் நம்பிக்கையோடு விளையாடப் போகிறார்கள்?&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சினையின் சமீபத்திய ஹைலைட்டான ஜோக், இன்றைக்கு இன்னொரு நடிகை(சுதா சந்திரன்) பதினெட்டாம் படியில் நடனம் ஆடினேன் என்றிருக்கிறார், இதெல்லாம் சுத்த பேத்தல், விளம்பரத்திற்காகச் செய்யப்படும் மலிவான பிதற்றல். பதினெட்டாம் படி என்பது மேடை போலிருக்கும் என்று இந்த அம்மையாருக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த சர்ச்சைகள் பல லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களின் மனதை காயப்படுத்தியிருப்பது வருத்தமான செய்தி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115168151207809909?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115168151207809909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115168151207809909' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115168151207809909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115168151207809909'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/06/blog-post_30.html' title='சர்ச்சைகளும் சபரிமலை சாஸ்தாவும்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-115072595772340695</id><published>2006-06-19T07:01:00.000-07:00</published><updated>2006-06-19T07:05:57.740-07:00</updated><title type='text'>தமிழ்மணம் என்ன விலை போகும்.</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/plasticup.0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/plasticup.0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காலையில் காசியின் அறிவிப்பைப் பார்த்தாலும், இப்போதுதான் இது பற்றி எழுத முடிந்தது. பொதுவில் இறுக்கமான மௌனமே நிலவுகிறது. அனேகர் காசிக்கு தனிமடல் அனுப்பி தங்கள் ஆதங்கத்தை/மகிழ்ச்சியை தெரிவித்திருக்கலாம். எது எப்படியோ எல்லா விடயங்களும் ஒரு நாள் மாற்றத்தை கண்டுதான் ஆகவேண்டிய நியதியாகவே இதைப் கருதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, தமிழ்மணம் என்ன விலை போகும்? யார் வாங்குவார்கள்? இந்த கேள்வியின் நெடுகில் சென்று பார்த்தால், நல்ல விலைக்கு வாங்க நிறைய ஆசாமிகள் காத்துக் கிடப்பதை உணரலாம். இதன் மென் பொருள் பெரியவிடயமில்லை. ஆனால் தமிழ்மணம் என்கிற பெயரும் அது தரும் உணர்வும் அதனூடே ரத்தமும் ந்ரம்புமாய் பின்னிக் கிடக்கும் தமிழ் நெஞ்சங்களின் உணர்வுகளுக்கு என்ன விலை வாங்குவார் காசி என்பது அவரின் தனிப்பட்ட முடிவாய் விட்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஊடகத்தின் மிகப்பெரிய முதலைகள் முதல் இனையதளத்தின் வாயிலாய் தமிழகத்தை...தமிழர்களை எட்டித் தொட நினைக்கும் வியாபார நிறுவனங்கள் விலைக்கு வாங்க வரிசையில் நிற்கலாம்.விளம்பரங்கள் மூலம் வருவாய் அள்ளிவிடலாம் என கணக்குப் போடும் வியாபாரிகள் விலையை ஏற்றிவிட முயற்சிக்கலாம். எது எப்படியோ...நல்லவிலைக்கு தமிழ்மணம் விலைபோகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையின் இனி எனது எண்ணங்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தின் விதையை காசி விதைத்திருக்கலாம், தக்க சமயத்தில் களைகளை நீக்கி அதன் வளர்ச்சியை சீராக்கி உயர்த்தியிருக்கலாம்.தமிழ்மணத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்றும் நினைத்திருக்கலாம்.எது எப்படியிருந்தாலும் தனக்கிருக்கும் சிரமங்களை விளக்கி தான் எடுக்கப் போகும்முடிவுகளைப் பற்றி இங்கே சபையில் விவாதித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை....என கேள்வியெழுப்ப தமிழ்மண குடும்பத்தின் ஓர் அங்கமென நினைக்கும் என் போன்றோருக்கு தார்மீக உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம் காசியிடம் வேலை பார்க்கவில்லை....காசி உருவாக்கிய குழுமத்தில் சகோதரமாய்த்தானே உணர்ந்தோம், குடும்பத்தினர் போலத்தானெ உணர்ந்தோம்.....அப்படியிருக்க ஒற்றை வரி அறிவிப்பின் மூலம் தமிழ்மணத்தோடு நம்மையும் சேர்த்து புதிய நிர்வாகத்திற்கு விற்கப் போகிறாரா என்பதையும் அவர்தான் விளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தினை என்னால் நிர்வகிக்க முடியவில்லை எனவே தமிழ்மண குடும்பத்தில் உள்ள ஒருவரே நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கலாம்....சும்மாயில்லை காசுக்குத்தான், அந்த முன்னுரிமை கூட காசி அளிக்காதது வருந்த வைக்கிறது.தமிழ்மண நிர்வாகத்தை ஒரு அறக்கட்டளையாக்கி அதன் மூலம் வருவாயை உருவாக்கி தமிழ்மணத்தைத் தாண்டி தமிழருக்கும், தமிழுக்கும் நம்மாலான உதவியை தந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. தமிழ்மணத்தை தமிழ்மணத்தாரிடமே கொடுத்துவிடுங்கள் காசி...என்னை போல அனேக நண்பர்கள் என்கூட வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.எத்தனையோ கருத்து வேறுபாடுகளிருந்தாலும் தமிழ்மணத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை....ம்ம்ம்ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-115072595772340695?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/115072595772340695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=115072595772340695' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115072595772340695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/115072595772340695'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/06/blog-post_19.html' title='தமிழ்மணம் என்ன விலை போகும்.'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114934012621498865</id><published>2006-06-03T05:30:00.000-07:00</published><updated>2006-06-03T07:32:53.716-07:00</updated><title type='text'>கண்ணகி - சில கேள்விகள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/kannaki01.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/kannaki01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்றைக்கு தமிழக முதல்வர் கண்ணகி சிலையை பழைய இடத்தில் மீண்டும் திறந்திருக்கிறார். தமிழர்களின் பெருமையும் தமிழச்சிகளின் அடையாளமும் அங்கே மீண்டும் நிலைநிறுத்தப் படுவதாய் எல்லோரும் மாறுபாடில்லாமல் மகிழ்ச்சி கொள்ளும் வேளையில், கண்ணகி பற்றிய எனது கேள்விகளுக்கு யாரேனும் தக்க விளக்கமளித்தால் நன்றியுடையவனாவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகி தமிழ் பெண்ணா?கண்ணகி தமிழ் பெண் என கூறுவதற்கு எத்தகைய சான்றாவணங்கள் இருக்கின்றன? நான் படித்தறிந்த வகையில் கண்ணகியின் தந்தை சைனன், கோவலன்(சிராகவன்) சைனன்....கோவலனின் மனைவி சைனத்தியாகத்தானே இருந்திருக்க முடியும். பிறகெப்படி தமிழ் பெண்ணாக கண்ணகியை கருத முடியும். மதுரைக்கு கணவனோடு வந்த கண்ணகி மாதரி என்ற தமிழ் பெண்ணின் வீட்டில் தங்குகிறாள், அந்தப் பெண் அவர்கள் சமைக்க சைனருக்கு வேண்டிய உணவுப் பொருள்களை கொடுத்துதவினாள் என்ற குறிப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகி கற்பின் வலிமையால் ஒரு நகரையே தீக்கிரையாக்கிய செய்தி இளங்கோவடிகள் தவிர வேறு யாராலும் ஏன் பதியப் படவில்லை? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய அரசுக்கும், பாண்டிய மன்னனுக்கும் ஏற்பட்ட இந்த துர்கதி ஒரு சேர இளவரசனால் பதியப் பட்டதன் பின்னனி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பத்தினித் தெய்வம் கண்ணகி பல இடங்களில் திரௌபதி அம்மன் என வழங்கப்பட காரணம் என்ன? மஹாபாரத திரௌபதிக்கும் கண்ணகிக்கும் தொடர்பு உண்டா? &lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் தனது தவறான தீர்ப்பினால் கோவலனை கொல்ல பணித்தான்.கண்ணகியை தனியளாயினாள், பிழையை உணர்ந்து தன் உயிரை 'கெடுக' என கட்டளையிட்ட மாத்திரத்தில் பாண்டியன் உயிர் பிரிந்தது.பாண்டியன் மாதேவி அக்கணத்திலே கணவன் மீது வீழ்ந்து தன் உயிரை விட்டாள். பாண்டியனின் மனைவியின் கற்பின் திறம்பற்றி ஏன் எதிலும் பேசப்படவில்லை?.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் மரணத்திலும் சாந்தமடையாத கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும், அரசனின் கோட்டையையும் அவன் சுற்றத்தாரையும், ஏன் பொய் சாட்சி சொன்ன பொற்கொல்லனையும் அவன் மனைவியையும் எரித்திருக்க வேண்டும்...அதை விட்டு மொத்த மதுரையையும் அதன் குடிகளையும் நெருப்புக்கு ஆளாக்கியது எந்த நீதியில் சேரும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது, மற்றைய கேள்விகள் கண்ணகியைத் தாண்டி சிலப்பதிகாரம் தொடர்பானதால் இத்துடன் முடிக்கிறேன். விவரமறிந்தவர்கள் விளக்கினால் நலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114934012621498865?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114934012621498865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114934012621498865' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114934012621498865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114934012621498865'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/06/blog-post_03.html' title='கண்ணகி - சில கேள்விகள்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114874247151941717</id><published>2006-05-27T07:54:00.000-07:00</published><updated>2006-05-28T02:32:07.873-07:00</updated><title type='text'>தமிழ் மணம் வம்பு மடமா?</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/pleasedonot.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/pleasedonot.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு வாரமாய் புதிதாய் துவங்கிய &lt;a href="http://sadhayam2.blogspot.com/"&gt;பதிவில்&lt;/a&gt; கவனம் செலுத்தியதால், தமிழ்மணத்தின் வழக்கமான(!) ஜோதியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அலிபாபாவும் நாற்பது திருடர்கள் பாணியில்...தமிழ்மணமும் அதன் தலைப்புகளும் வரிசை மாறாமல் சென்று கொண்டிருப்பதனால் அரிய செய்திகள் எதையும் தவறவிட்டு விட்டேனோ என்கிற பரிதவிப்பு ஏதுமில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;1.கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத ஆசாமிகள் வானம் ஏறி வைகுண்டம் போக வழி சொல்லிகொடுப்பதைப் போல டாலர்களிலும், பவுண்டுகளிலும் குளிர்காய்ந்து கொண்டு உள்ளூர் சாக்கடை நாற்றம் பற்றி ஆவேசப் பதிவிடும் அறிவாளிகளின் பதிவுகள்......&lt;br /&gt;&lt;br /&gt;2.வெள்ளித் திரையில் நாயகன், நாயகி பின்னால் ஆடும் குழுவினரைப் போல அதிகரித்து வரும் போலி அன்பர்களை தூண்டிவிடும் வகையிலான பதிவுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;3.தமிழ் வாத்தியார்களே வெட்கப்படுமளவிற்கு அரிய பழம் பாடல்களை வரிக்கு வரி அனுபவித்து பதிவிடும் நண்பர்களின் பதிவுகள்....&lt;br /&gt;&lt;br /&gt;4.கவிதை எழுதுகிறேன் பேர்வழியென பாரபட்சம் பாராமல் தமிழை உள்குத்து, வெளிக்குத்து என எல்லாப் பக்கமும் குத்தும் எனதருமை தமிழ் கவிஞர்களின்(?) பதிவுகள்....&lt;br /&gt;&lt;br /&gt;5.பார்ப்பண துவேஷம்/பார்ப்பண ஆதரவு என்கிற போர்வையில் சக தமிழனை தர்மத்திற்கு பந்தாடும் பதிவுகள்,இந்தப் பதிவுகளுக்கு போலிகளைத் தூண்டும் பதிவுகளுக்கு கிடைப்பது போன்ற 'அதிகரிக்கும் ஆதரவுகள்' வேதனையானது....(எங்க ஊரு வழக்குல சொன்னா 'ஐயா ஆயிரஞ் சொல்லுங்க நாமெல்லாம் ஒரு தாய் புள்ளைக....தாயா புள்ளையா பழக வேண்டிய இடத்துல அவங்கள பிரிச்சு வச்சுப் பாக்காதீக....ஒரு காலத்துல தப்பு நடந்து போச்சு அதுக்கு இவய்ங்க என்ன செய்வாய்ங்க...வெவரம் தெரியாத ஒரு சில பயபுள்ள பேசுறான்னு எல்லாத்தையும் சாடுறது தப்பில்லையா...வலிக்குதுய்யா....விட்ருவோம்.)&lt;br /&gt;&lt;br /&gt;6.சில பெரிசுகளும்...ரிட்டயர்டு ஆசாமிகளும்.அவர்கள் இம்சைகளும்...ஹி..ஹி..பெரிசுன்னா அப்படித்தான் இருக்கும் கண்டுக்கக் வேணாம் விட்ருவோம்.நம்மள விட்டா அவுகளுக்கு யார் இருக்கா..புள்ளயில்லாத வீட்ல கெளவன் துள்ளிக் குதிக்கறான்னு கண்டுக்காம விட்ருவோம்...ஹி..ஹி....&lt;br /&gt;&lt;br /&gt;7.நடு மணடையில் நச்சென அடிக்காமல் செல்லமாய் காதைத் திருகி இத்தன நாளா இதை கவனிச்சியா என மென்மையாய் பல விடயங்களைச் சொல்லும் 'கமிலியான் பச்சொந்தி' போன்ற அன்பர்களின் பதிவுகள்..&lt;br /&gt;&lt;br /&gt;8.புதிதாய் கிளம்பியிருக்கும் கைப்புள்ள கோஷ்டி மற்றும் எதிர் கோஷ்டிகளின் பதிவுகள்....(இவிங்க ர்ர்ர்ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்க.......)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலது விட்டுப் போயிருக்கலாம்....மொத்தமாய் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ்மணத்தில் பெரிதாய் என்ன நடக்கிறது......வம்பு...வம்பு...வம்பு.......தமிழக காங்கிரஸ் கட்சியில் குழுக்கள் அதிகமா? தமிழ் மணத்தில் குழுக்கள் அதிகமா? என பட்டி மன்றமே வைக்கலாம்.......அந்த அளவிற்கு தோழமை உணர்வுகுறைந்து....நம்பிக்கையின்மை அதிகரித்து விரோதம்தான் வளர்கிறது. எதிர்கருத்துச் சொன்னால் ஏகவசனத்தில் வார்த்தைகள் வருகிறது. சக மனிதனை வார்த்தையால் குத்திக் கிழித்து ரசிக்கும் குரூரத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டோம் நண்பர்களே!.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மணம் தன் இலக்கிலிருந்து விலகிப் போவதை நாம் அனுமதிக்க கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்.....சுய பரிசோதனை மிக அவசியம் இத்தருணத்தில்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114874247151941717?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114874247151941717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114874247151941717' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114874247151941717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114874247151941717'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post_27.html' title='தமிழ் மணம் வம்பு மடமா?'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114821850789821336</id><published>2006-05-21T06:28:00.000-07:00</published><updated>2006-05-21T06:35:07.933-07:00</updated><title type='text'>சற்று முன் வந்த குறுஞ்செய்தி!</title><content type='html'>&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;"Sorry for the disturbance but the matter is urgent....&lt;/div&gt;&lt;div align="center"&gt;Ravana again kidnapped Sita...&lt;/div&gt;&lt;div align="center"&gt;So we need Hundred  monkeys...&lt;/div&gt;&lt;div align="center"&gt;Report to your unit immediately"&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;கடமை உணர்வுள்ளோர் உடனடியாய் தங்கள் unit க்கு Report செய்யவும்!&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;(ஞாயித்துக் கெளம கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்கராய்ங்க....என்னத்த சொல்ல...)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114821850789821336?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114821850789821336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114821850789821336' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114821850789821336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114821850789821336'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post_21.html' title='சற்று முன் வந்த குறுஞ்செய்தி!'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114805615463412149</id><published>2006-05-19T09:05:00.000-07:00</published><updated>2006-05-19T09:29:14.700-07:00</updated><title type='text'>கை கொட்டிச் சிரிக்கலாமே !</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/clapping.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/clapping.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கேட்பதற்கு ஆச்சர்யமாய் இருக்கலாம்..... தினமும் தொடர்ச்சியாக குறைந்தது 60-100 தடவை கை தட்டினால், நம்மை பல நோய்களிடமிருந்து காத்துக் கொள்ளலாம் என 1979 வருடத்திய 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ல் குறிப்பு காணப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த திரு.கே.பஜாஜ் இந்த 'Clapping Yoga' வை தொடர்ந்து பழகியதால் கண்ணில் செய்ய வேண்டியிருந்த 'க்ளுக்கோமா' விற்கான அறுவைச் சிகிச்சை தேவையற்றதாகி விட்டதாக பதிந்திருக்கிறார்.&lt;br /&gt;கடுமையான சர்க்கரை நோயினால் தன் உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க வேண்டியிருந்த 79 வயது,'பாஃத்தி' என்பவர் இதையறிந்து தொடர்ந்து செய்ததானால் அவர் கால் வீக்கமும், உடலின் சர்க்கரை அளவும் வியக்கத்தக்க அளவு குறைந்திருக்கிறது. பின் அவரால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த 'Clapping Therapy' யினால் அநேகர் பலனடைந்திருக்கின்றனர்.&lt;br /&gt;ரோஸ் கார்டன் சிரிப்புக் கழகத்தின் இயக்குனரான திரு.எஸ்.எஸ்.பஜாஜ் இந்தப் பயிற்சியை எந்த வயதினரும் செய்யக் கூடியது என்றும். சராசரியாய் 30 நிமிடங்களுக்கு இரு கைகளும் ஒன்றோடு ஒன்று நன்றாய் பதியும் படி கைதட்டி, நிமிடத்திற்கு 150 கைதட்டல் வரை அதிகரிக்கும் போது ரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக வாய்விட்டுச் சிரிப்பது 45 நிமிட உடற்பயிற்சிக்கு ஈடானது என்கிறார்.அவ்வாறு சிரிக்கும் போது மூளையில் வலியைப் போக்கும் பண்புகளைக் கொண்ட 'endorphin' சுரப்பதாகவும் அது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புக்கும் உதவுவதாய் கூறுகிறார்.வாய்விட்டுச் சிரிக்கும்போது நமது இதயத் துடிப்ப்பு அதிகரித்து ஆக்ஸிஜன் செரிவூட்டப்பட்ட ரத்தம் உடல் முழுதும் பாய்கிறது. இதனால் தற்காலிகமாய் ரத்த அழுத்தம் அதிகரித்து சிரிப்பை நிறுத்தியவுடன் குறைவது மன அழுத்தம் தொடர்பானவைகளுக்கு அருமருந்து என கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வாய்விட்டுச் சிரிக்கும்போது நமது உடலில் 80 தசைகளுக்கு பயிற்சி கிடைக்கிறது.ஆக, 30 முதல் 45 நிமிடங்கள் கைதட்டிக் கொண்டே வாய் விட்டுச் சிரித்தால் பல நோய்களுக்கு விடைகொடுத்து நாள் முழுதும் புத்துணர்வு மற்றும் பூரிப்புடன் விளங்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உத்தரவாதம் என முடிக்கிறார் டாக்டர்.எஸ்.எஸ்.பஜாஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கைகொட்டிச் சிரிப்பதானால் கீழ் கண்ட பிரச்சினைக்ளுக்கு விடை கொடுக்கலாமாம். ஆஸ்த்மா,Bronchitis,உயர் ரத்த அழுத்தம், சோர்வு. தலையில் பொடுகு,  தலை நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல், மங்கலான பார்வை,Cataract,காது தொடர்பான பிரச்சினைகள்,தொடர்ச்சியான சளி மற்றும் இருமல், சர்கரை நோய், மூட்டுவலி, மன உளைச்சல்,தூக்கமின்மை, டெங்கு மற்றும் மலேரியா,சிறுநீரகம் மற்றும் மூச்சுத் தொடர்பான பிரச்சினைகளுக்கும் இந்தப் பயிற்சி தீர்வாகிறது.இதைத்தவிர புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் அதை நிறுத்துவதற்கு இந்த பயிற்சி உபயோகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை எளிய பயிற்சியினால் இத்தனை பலன்கள் இருக்கும்பட்சத்தில் அனைவரும் பழகி பயனடைய வேண்டுமென்பது எனது பணிவான வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;கைகொட்டுதல் தொடர்பாய் நான் பார்த்த ஒரு &lt;a href="http://www.bbk.ac.uk/english/skc/clapping/"&gt;இனைய இனைப்பு&lt;/a&gt;, படித்துப் பாருங்கள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114805615463412149?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114805615463412149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114805615463412149' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114805615463412149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114805615463412149'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post_114805615463412149.html' title='கை கொட்டிச் சிரிக்கலாமே !'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114799431166598337</id><published>2006-05-18T16:10:00.000-07:00</published><updated>2006-05-18T16:28:52.720-07:00</updated><title type='text'>களிப்புடன் வாழ கடவுள் தேவையில்லை-1</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/Minimalism.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/Minimalism.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நிம்மதியில்லை....பிரச்சினைகளால அலைபாயும் மனசு, எதுவும் முடியாதுங்ற தோல்விமனப்பான்மை.....ஏமாற்றம்..கவலை....சோகம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;...விரக்தி... யாருக்குதான் இந்த பிரச்சினை இல்லை சொல்லுங்க&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்ணலாம் மனசை நிலைப்படுத்தி சிந்தனைகளை நேர்கோட்ல கொண்டுவர தியானம் பண்ணலாம்,இதையெல்லாம் யார் சொல்லித்தருவா?...நல்ல குரு வேணுமே....ம்ம்ம்ம் ஏன் நான் இல்லையா.....இருக்கேன்ல....கவலை வேணாம். அடுத்து வர்றத கவனமா படிச்சி ட்ரை பண்ணினா நிச்சயமா மனசு நிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல வசதியா உக்காரனும், சுகவாசியா இருந்தா படுத்துட்டும் செய்யலாம்(தியானம் பண்றேன்னு தூங்கிடாம இருந்தா சரிதான்).கண்ணை மூடி உடம்பயையும் மனசையும் தளர்த்த்திக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப,....1...2....3.....4....5னு எண்ணிட்டே மூச்சை மெதுவா உள்ள இழுத்து உள்நிறுத்தி 1...2...3...4...5...எண்ணுங்க. இப்ப அதே கணக்குல 12345னு மெதுவா மூச்சை வெளியேத்தனும். அவ்ளோதான் இதே மாதிரி ஒரு பத்து தடவை செய்யுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மனசும் உடம்பும் தளர்வா ஒரு தெளிவு தெரியும், சரி அடுத்து ஒரு அமைதியான கடற்கரையை மனசுல கொண்டு வாங்க, அலைகளோட சத்தத்தை கவனமா கேளுங்க....அடிவானத்து சிவப்பை பாருங்க....அப்படியே கடற்கரை ஈர மணல் அதுல புதைஞ்சிருக்கற சிப்பிகள்னு பார்த்துட்டு மேல நிமிர்ந்து நீல வானத்தைப்பாருங்க....&lt;br /&gt;&lt;br /&gt;கவலை, பிரச்சினை எதுவுமே பாதிக்காத ஒரு எகாந்த மனநிலை வந்திருக்குமே!......அந்த உணர்வுகளை....அதிர்வுகளை அப்படியே எவ்வளவு நேரம் தக்க வச்சி அனுபவிக்கமுடியுமோ அனுபவியுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படை பயிற்சிமுறை உடல் மற்றும் மனநலத்தையும், தெளிவான சிந்தனையோட்டத்தை தரும். இனி வரப்போகும் அடுத்தகட்ட பயிற்சிகளுக்கு அடிப்படையாய் அமையும். &lt;/div&gt;&lt;br /&gt;_________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;--//எனது பதிவுகளை ஒருங்கிணைக்கும் வகையில்&lt;br /&gt;இது ஒரு மீள் பதிவு//---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114799431166598337?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114799431166598337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114799431166598337' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114799431166598337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114799431166598337'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/1.html' title='களிப்புடன் வாழ கடவுள் தேவையில்லை-1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114799189258075117</id><published>2006-05-18T15:26:00.000-07:00</published><updated>2006-05-18T16:06:19.543-07:00</updated><title type='text'>காலம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/PYRAMID.gif"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/PYRAMID.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காலம் என்பது மகா ரகசியம்...&lt;br /&gt;அதனுள் எல்லா ரகசியங்களும் அடங்கியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி காலங்காலமாய் அலசப்பட்ட இந்த காலம்..... அதைப் பற்றிய தேடல்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருமோ?...&lt;br /&gt;காலத்துக்குதான் வெளிச்சம்...ம்ம்ம்ம் அனேகமாக அதிகமாய்&lt;br /&gt;பெயரிடப்பட்டு, பகுக்கப்பட்டு அணுகப்பட்டது காலமாய்த்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லகாலம்,கெட்டகாலம்,ராகுகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்,&lt;br /&gt;இறந்தகாலம்,கோடைகாலம்,குளிர்காலம்,இளவேணிற்காலம்....&lt;br /&gt;என சொல்லிக்கொண்டே போனாலும், பொதுவில் காலத்தின்&lt;br /&gt;போக்கில் எல்லாமே அழிவதும் பின் புதிதாய் துவங்குவதும்&lt;br /&gt;மறு(றை)க்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பண்டைய இலக்கியங்களில் காலம் பல கோணங்களில் அலசப்பட்டிருக்கிறது."ககோல சாஸ்த்ர"(க-அண்டவெளி, கோல-உருண்டையானவை) என்னும் நூலில் கோள்களின் வடிவம்,&lt;br /&gt;தன்மை மற்றும் சுழற்சி காலம் ஆகியவை கணக்கிடப்பட்டு&lt;br /&gt;கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஜெய்மினி' ரிஷியின் மீமாம்ச தத்துவத்தில் காலம் உண்மையானது அல்ல என்றும் அது அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளால் ஏற்படுகிற உணர்வு என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வைசேஷிக தர்ஷனத்தில்'(விவரமான அல்லது தீர்க்கமான பார்வை)&lt;br /&gt;ரிஷி கனாதரின் கூற்றுப்படி பிரபஞ்சம் நிலம்,நீர்,ஆன்மா,மனம்,புத்தி,அண்டவெளி,காலம்,ஒளி,ஆகாயம் என ஒன்பது அம்சங்களை உள்ளடக்கியது. இதில் ஆகாயம் காலி இடத்தை நிரப்பியுள்ளது, ஆகாயத்தை தவிர மற்றயைய அம்சங்கள் நுண்துகள்களால் ஆனது என்கிறார். இத்துகள்களை பகுக்கமுடியாத அளவுக்கு நுண்ணியது.இந்த அனுக்களின் சேர்க்கையினால் பொருள்கள் தோன்றி, மாற்றமடைந்து காலப்போக்கில் அதிலேயே கரைந்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கபில முனிவரின் 'சாங்க்ய தர்ஷனத்தில்'(அளக்க கூடியவைகளின் தத்துவம்) காலத்தை மீறிய ஏதோவொன்று இருக்கிறது.அதுவே மாறி மாறி வரும் படைப்பிற்கும், அழிவிற்கும் காரணமாய் அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உபநிஷத கால ரிஷிகள்,முனிவர்களின் கூற்றின்படி காலமும் அண்டவெளியும் ஒரே தத்துவத்தின் மாறுபட்ட வெளிப்பாடுகளே.மேலும் உபநிஷத்துக்களில் மூன்று விதமான ஆகாசங்களை(அண்டவெளி) பற்றிய குறிப்புகள் காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1.பூதாகாஷம் என்பது பொருட்கள் உண்டாக்கப்பட்டு,காக்கப்பட்டு, அழிக்கப்படுகிற இவ்வுலகம்&lt;br /&gt;&lt;br /&gt;2.சித்தாகாஷமானது எண்ணங்களும், கருத்துக்களும், உணர்வுகளும் தோன்றி, வளர்ந்து, கரைந்து போகும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;3.சிதாகாஷம் அல்லது மகாகாலமானது காலத்தின் மிக உயர்ந்த அல்லது பரந்தநிலை. நிலையான அன்பு, ஆனந்தம், அமைதி தரும் உயர்நிலையாகும்.இதுவே சிவதத்துவம் எனவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் அதிதேவதையான காலதேவன் எனப்படும் யமன் மரணத்தை தீர்மாணிப்பவனாகவும் பாரபட்சமின்றி நடக்கும் தர்மராஜனாகவும்குறியிடப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகவதத்திலும், பகவத்க்கிதையிலும் காலத்தைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, பதிவின் நீளம் கருதி அவற்றை இங்கே விளக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கோர்த்தினைத்து பார்க்கும்போது எனக்கு தோன்றுவதெல்லாம்.....ஆசைகள்...அதன் வெளிப்பாடுகள் அதன் நிகழ்வுகளும் விளைவுகளுமே காலத்தின் கூறுகளாயிருக்கும். ஆசைகளும், அபிலாஷைகளும் உள்ளளவும் காலத்தின் காலமிருக்கும், அதன் தேடல்களும் தொடரும்.&lt;br /&gt;_________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;--//எனது பதிவுகளை ஒருங்கிணைக்கும் வகையில்&lt;br /&gt;இது ஒரு மீள் பதிவு//---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114799189258075117?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114799189258075117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114799189258075117' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114799189258075117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114799189258075117'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post_114799189258075117.html' title='காலம்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114799117462725525</id><published>2006-05-18T15:16:00.000-07:00</published><updated>2006-05-18T15:26:14.630-07:00</updated><title type='text'>தமிழரின் அளவை முறைகள்</title><content type='html'>கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் அளவை முறைகளைப் பற்றி தெரியும்....'அப்படி ஒன்னு இருந்ததான்னு' கேட்கிற பரிதாபமான நிலைக்கும் யார் காரணம். பிரிட்டிஷாரின் அளவை முறைகளைத்தான் இன்றைக்கும் பயன்படுத்துகிறோம். நமக்கென அளவை முறைகள் இருந்ததை மறந்து போனது வேதனைதான். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழரிடத்தே ஏழு வகையான அளவை முறைகள் இருந்தது, அதாவது முகத்தல், பெய்தல், நீட்டல், தெறித்தல், நிறுத்தல், எண்ணல், சார்த்தல். இனி ஒவ்வொன்னா விரிவா பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முகத்தல் அளவை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5செவிடு - 1ஆழாக்கு &lt;br /&gt;&lt;br /&gt;2ஆழாக்கு - 1உழக்கு &lt;br /&gt;&lt;br /&gt;2உழக்கு - 1உறி &lt;br /&gt;&lt;br /&gt;2உறி - 1படி &lt;br /&gt;&lt;br /&gt;8படி - 1மரக்கால் &lt;br /&gt;&lt;br /&gt;2குறுனி - 1பதக்கு &lt;br /&gt;&lt;br /&gt;2பதக்கு - 1தூனி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெய்தல் அளவை&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;360நெல் - 1செவிடு &lt;br /&gt;&lt;br /&gt;5செவிடு - 1ஆழாக்கு &lt;br /&gt;&lt;br /&gt;2ஆழாக்கு - 1உழக்கு &lt;br /&gt;&lt;br /&gt;2உழக்கு - 1உறி &lt;br /&gt;&lt;br /&gt;2உறி - 1படி &lt;br /&gt;&lt;br /&gt;8படி - 1மரக்கால்(குறுனி) &lt;br /&gt;&lt;br /&gt;2குறுனி - 1பதக்கு &lt;br /&gt;&lt;br /&gt;2பதக்கு - 1தூணி &lt;br /&gt;&lt;br /&gt;5மரக்கால் - 1பறை &lt;br /&gt;&lt;br /&gt;80பறை - 1கரிசை &lt;br /&gt;&lt;br /&gt;48-96படி - 1கலம் &lt;br /&gt;&lt;br /&gt;120படி - 1பொதி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீட்டல் அளவை &lt;/strong&gt;&lt;br /&gt;10கோண் - 1நுண்ணணு &lt;br /&gt;&lt;br /&gt;10நுண்ணணு - 1அணு &lt;br /&gt;&lt;br /&gt;8அணு - 1கதிர்த்துகள் &lt;br /&gt;&lt;br /&gt;8கதிர்த்துகள் - 1துசும்பு &lt;br /&gt;&lt;br /&gt;8துசும்பு - 1மயிர்நுனி &lt;br /&gt;&lt;br /&gt;8மயிர்நுனி - 1நுண்மணல் &lt;br /&gt;&lt;br /&gt;8நுண்மணல் - 1சிறுகடுகு &lt;br /&gt;&lt;br /&gt;8சிறுகடுகு - 1எள் &lt;br /&gt;&lt;br /&gt;8எள் - 1நெல் &lt;br /&gt;&lt;br /&gt;8நெல் - 1விரல் &lt;br /&gt;&lt;br /&gt;12விரல் - 1சாண் &lt;br /&gt;&lt;br /&gt;2சாண் - 1முழம் &lt;br /&gt;&lt;br /&gt;4முழம் - 1பாகம் &lt;br /&gt;&lt;br /&gt;6000பாகம் - 1காதம் &lt;br /&gt;&lt;br /&gt;4காதம் - 1யோசனை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தெறிப்பளவை &lt;/strong&gt;&lt;br /&gt;2கண்ணிமை - 1நொடி &lt;br /&gt;&lt;br /&gt;2கைநொடி - 1 மாத்திரை &lt;br /&gt;&lt;br /&gt;2மாத்திரை - 1குரு &lt;br /&gt;&lt;br /&gt;2குரு - 1உயிர் &lt;br /&gt;&lt;br /&gt;2உயிர் - 1சணிகம் &lt;br /&gt;&lt;br /&gt;12சணிகம் - 1விநாடி &lt;br /&gt;&lt;br /&gt;60விநாடி- 1நாழிகை &lt;br /&gt;&lt;br /&gt;21/2 நாழிகை - 1ஓரை &lt;br /&gt;&lt;br /&gt;33/4நாழிகை - 1முகூர்த்தம் &lt;br /&gt;&lt;br /&gt;2முகூர்த்தம் - 1சாமம் &lt;br /&gt;&lt;br /&gt;4சாமம் - 1பொழுது &lt;br /&gt;&lt;br /&gt;2பொழுது - 1நாள் &lt;br /&gt;&lt;br /&gt;15நாள் - 1பக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;2பக்கம் - 1மாதம் &lt;br /&gt;&lt;br /&gt;6மாதம் - 1அயனம் &lt;br /&gt;&lt;br /&gt;2அயனம் - 1ஆண்டு &lt;br /&gt;&lt;br /&gt;60ஆண்டு - 1வட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிறுத்தல் அளவை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4நெல் எடை - 1குன்றிமணி &lt;br /&gt;&lt;br /&gt;32குன்றிமணி - 1வராகனெடை &lt;br /&gt;&lt;br /&gt;10வராகனெடை - 1பலம் &lt;br /&gt;&lt;br /&gt;40பலம் - 1வீசை &lt;br /&gt;&lt;br /&gt;6வீசை - 1துலாம் &lt;br /&gt;&lt;br /&gt;8வீசை - 1மணங்கு &lt;br /&gt;&lt;br /&gt;20மணங்கு - 1பாரம் &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணல் அளவை ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெறிந்து கொள்ளுங்கள். 10கோடி - 1அற்புதம் &lt;br /&gt;&lt;br /&gt;10அற்புதம் - 1நிகற்புதம் &lt;br /&gt;&lt;br /&gt;10நிகற்புதம் - 1கும்பம் &lt;br /&gt;&lt;br /&gt;10கும்பம் - 1கணம் &lt;br /&gt;&lt;br /&gt;10கணம் - 1கற்பம் &lt;br /&gt;&lt;br /&gt;10கற்பம் - 1நிகற்பம் &lt;br /&gt;&lt;br /&gt;10நிகற்பம் - 1பதுமம் &lt;br /&gt;&lt;br /&gt;10பதுமம் - 1சங்கம் &lt;br /&gt;&lt;br /&gt;10சங்கம் - 1சமுத்திரம் &lt;br /&gt;&lt;br /&gt;10சமுத்திரம் - 1ஆம்பல் &lt;br /&gt;&lt;br /&gt;10ஆம்பல் - 1மத்தியம் &lt;br /&gt;&lt;br /&gt;10மத்தியம் - 1பரார்த்தம் &lt;br /&gt;&lt;br /&gt;10பரார்த்தம் - 1பூரியம் &lt;br /&gt;&lt;br /&gt;சார்த்தல் அளவை &lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஒப்பீட்டு அளவை முறை என்றும் கூறலாம்...அதனைப்போல அல்லது இது....அது மாதிரியான கூறு என்ற வகையில் புழங்கப்பட்ட அளவைமுறையாகும். இம்மாதிரியான அளவைகள் சுரம், நிறம், ஒலி, உருவம் போன்றவைகளை குறிப்படுத்த பயன்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் எத்தனை பேருக்கு இந்த அளவை முறைகளைப் பற்றித் தெரியும்....அச்செடுத்து வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க இது பெரிய பொக்கிஷம்.....&lt;br /&gt;_________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;--//எனது பதிவுகளை ஒருங்கிணைக்கும் வகையில்&lt;br /&gt;இது ஒரு மீள் பதிவு//---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114799117462725525?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114799117462725525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114799117462725525' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114799117462725525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114799117462725525'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post_114799117462725525.html' title='தமிழரின் அளவை முறைகள்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114746105634385216</id><published>2006-05-12T11:52:00.000-07:00</published><updated>2006-05-12T12:10:56.403-07:00</updated><title type='text'>நீயும் பொம்மை...நானும் பொம்மை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/mascot16.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/mascot16.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தப் &lt;a href="http://www.geocities.com/neravey/pommai.mp3"&gt;பாடலுக்கு&lt;/a&gt; தனியே விளக்கமோ விவரணையோ தேவையில்லை என நினைக்கிறேன்.....குறைந்தது மூன்று முதல் நான்கு முறையாவது இப்பாடலை ஊன்றிக் கேளுங்கள். கேட்டு முடித்தவுடன் உங்கள் மனநிலை எத்தகையது என்பதை பின்னூட்டினால் அனைவருக்கும் பயனாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் பொம்மை நானும் பொம்மை&lt;br /&gt;நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் ம்டியில் பிள்ளையும் பொம்மை&lt;br /&gt;தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை&lt;br /&gt;கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை&lt;br /&gt;அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;வல்லவன் கையில் நல்லவன் பொம்மை&lt;br /&gt;உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை&lt;br /&gt;அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை&lt;br /&gt;தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;விதியின் பார்வையில் உலகம் பொம்மை&lt;br /&gt;வீசும் புயலில் உலகமே பொம்மை&lt;br /&gt;நதியின் முன்னே தருமமும் பொம்மை&lt;br /&gt;வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் பொம்மை...நானும் பொம்மை&lt;br /&gt;நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;அன்பின் அனைப்பில் அனைவரும் பொம்மை&lt;br /&gt;ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை&lt;br /&gt;இன்பச் சோலையில் இயற்கை பொம்மை&lt;br /&gt;அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் பொம்மை நானும் பொம்மை&lt;br /&gt;நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114746105634385216?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114746105634385216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114746105634385216' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114746105634385216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114746105634385216'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post_13.html' title='நீயும் பொம்மை...நானும் பொம்மை'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114733174844785502</id><published>2006-05-10T23:37:00.000-07:00</published><updated>2006-05-11T00:15:48.473-07:00</updated><title type='text'>இளைஞராக வேண்டும் கலைஞர்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/Karunanidhi01.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/Karunanidhi01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியுத்தம் என பரம்பரை பகையாளி சீண்டிய நிலையில்... கொஞ்சமும் அசராமல் வியூகம் வகுத்து, தேர்தல் களத்தில் சுழன்றாடி வெற்றி கொண்ட 83 வயது இளைஞரை இல்லையில்லை.......கலைஞரை எவ்வித நிபந்தனையுமில்லாமல் வாழ்த்தி வணங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவுக்கு பெரிய தோல்வி எனக் கொள்ள முடியாது......அவரது முதல் நாண்காண்டு ஆட்சியின் செயல்பாடுதான் அவருக்கு இந்தப் முடிவை தந்திருக்கிறது என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியிலும் மாநிலத்திலும் இத்தகைய இணக்கமான ஆட்சி அமைவது அரிது. நமக்கு வாய்த்திருக்கிறது. கலைஞர் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;தென் மாவட்டங்களில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க கலைஞர் செயல்பட வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளிலும் மென்பொருள் பூங்காக்கள் அமைத்தல் அவசியம்.உழவர் சந்தைக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்படுத்தப் படுதலும், அதையொட்டி புதிதாய் இளைஞர் சுய உதவிக்குழுக்களும் ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி.ஜெயலலிதா செயல்படுத்திய நல்லபல திட்டங்களை முடக்காமல் பெருந்தன்மையுடன் தொடர வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரக்கூடாது. தமிழ்...தமிழர்...தமிழக வளர்ச்சி என்பதையே தாரகமாய் தலைவர் கலைஞர் கொள்ள வேண்டுமென்பது நம் அனைவரின் ஏக்கமும் எதிர்பார்ப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கலைஞரிடமிருந்து தமிழகம் நிறையவே எதிர்பார்க்கிறது. இத்தனையும் செய்ய............தலைப்பை மீண்டும் படியுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114733174844785502?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114733174844785502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114733174844785502' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114733174844785502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114733174844785502'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/blog-post.html' title='இளைஞராக வேண்டும் கலைஞர்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114666334270176166</id><published>2006-05-03T06:30:00.000-07:00</published><updated>2006-05-03T06:35:42.733-07:00</updated><title type='text'>ப்ரமோத் மஹாஜன்(1949 - 2006)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7535/1468/1600/pramod.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7535/1468/320/pramod.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;ப்ரமோத் மஹாஜன்(1949 - 2006)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஜனவரியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராய் பொறுப்பேற்பார், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமராக்குவார்....எதிர்காலத்தில் இந்திய பிரதமராக அத்தனை தகுதிகளையும் உள்ளடக்கியவர் என்று பெரும்பாலான அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப் பட்ட திரு.ப்ரமோத் மஹாஜன் இன்று மாலை 4.10 க்கு மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் காலமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 12 நாட்களாய் உயிருக்குப் போராடிய ப்ரமோத் உயிர்பிழைக்க வாய்ப்புகள் குறைவாய் இருந்தபோதிலும் அவர் நலம் பெற வேண்டுமென அரசியல் எல்லைகளைத் தாண்டி அனைவரும் எதிர்பார்த்தது அந்த தனி மனிதனின் குணாதியத்திற்குக் கிடைத்த பேறாய்க் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி, ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியா வரிசையில் இன்னோரு இளம் அரசியல் நட்சத்திரத்தை இழந்திருக்கிறோம்.ப்ரமோத்தின் இழப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு நிச்சயமாய் பெரிய இழப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னாரின் குடும்பத்துக்கு நம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114666334270176166?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114666334270176166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114666334270176166' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114666334270176166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114666334270176166'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/05/1949-2006.html' title='ப்ரமோத் மஹாஜன்(1949 - 2006)'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114577581657393539</id><published>2006-04-22T23:53:00.000-07:00</published><updated>2006-04-23T00:14:34.756-07:00</updated><title type='text'>மேட்டூர் அனை - சில தகவல்கள்</title><content type='html'>அன்மையில் மின்னஞ்சலில் மேட்டூர் அனை பற்றி வந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;1801 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயற்சி செய்தது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.பின்பு 1835 ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரை திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அனுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமிஅய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே; தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்னர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30.00,000/-க்கு 1 லட்டசம் பவுனாகிறது ).&lt;br /&gt;&lt;br /&gt;வருடாவருடம் ரூ.30,00,000/கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமிஅய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதகடிதம் &lt;br /&gt;பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்dதலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த STANLY என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் &lt;br /&gt;குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கர்னாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது என நாம் போராடப்போய் ; இன்ற தண்ணீர் இல்லை என போராட வேண்டியிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழுஆளுமையுமில்லை.மேலும் ஒரு இடத்தில் அணைகட்டினால் பல கிராமங்களை தூக்க வேண்டி வரும்,மேட்டூர் நீர்த் தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் &lt;br /&gt;உள்ளன. இன்றும் தண்ணீர் குறைந்ததும் அந்த கோவில்கள் தெரியம் அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பர். அவைகள் அணைத்தும் கர்ணாடகாவைச் சேர்நதவை.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரகணக்காண நஞ்சை புஞ்சை நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியிருக்கும் . அணை தமிழக மாயிருப்பினும் நிர்பிடிப்புபகுதி கர்ணாடகா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114577581657393539?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114577581657393539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114577581657393539' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114577581657393539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114577581657393539'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/04/blog-post.html' title='மேட்டூர் அனை - சில தகவல்கள்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114148481815572152</id><published>2006-03-04T06:56:00.000-08:00</published><updated>2006-03-04T07:06:58.270-08:00</updated><title type='text'>விபச்சாரம்....</title><content type='html'>உண்ண ஏதுமின்றி உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற சோரம் போகிறாள் தாய்...இது தியாகமா, விபச்சாரமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரறிய உறவறிய ஒருவனோடு உடன் படுகிறாள், எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போக, உள் மன ஆசைகளே முக்கியமென உடன்பட்டவனுக்கு சமமான எதிரியிடம் சோரம் போகிறாள்....இது விபச்சாரமா, துரோகமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் 'திரு.வைக்கோ' உங்கள் நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114148481815572152?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114148481815572152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114148481815572152' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114148481815572152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114148481815572152'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html' title='விபச்சாரம்....'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114129452135096797</id><published>2006-03-02T02:13:00.000-08:00</published><updated>2006-03-02T02:15:21.353-08:00</updated><title type='text'>.......ROSE MEDITATION......</title><content type='html'>சமீபத்தில் படித்தது (The Universal Heart, page 38, by Mata Betty.).....முயற்சித்துப் பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Breathing steadily....With mouth closed, inhale deeply.Hold the breath for a few seconds......Open the mouth and let the breath out slowly in little puffs.&lt;br /&gt;&lt;br /&gt;Repeat four or five times.&lt;br /&gt;&lt;br /&gt;Breathing steadily.....&lt;br /&gt;&lt;br /&gt;As you breathe in, mentally say,&lt;br /&gt;&lt;br /&gt;"Be still and know I am Light, Light, Light."&lt;br /&gt;&lt;br /&gt;Exhale, mentally saying:"I am Light, I am God."&lt;br /&gt;&lt;br /&gt;With every breath, you are more relaxed.Mentally say, three times:&lt;br /&gt;&lt;br /&gt;"I now go within."&lt;br /&gt;&lt;br /&gt;Breathing steadily.......Relax your body and mind.&lt;br /&gt;Mentally say, three times:&lt;br /&gt;&lt;br /&gt;"I am the Light of Love. I am Love, Love, Love."&lt;br /&gt;&lt;br /&gt;Breathing steadily......Breathe in the light of Love.&lt;br /&gt;Now bring the light of Love from your heart, and Release the light of Love to a point between the eyes.Keeping the attention on the point between the eyes,Visualise a heart inside a roseAnd the light of Love beaming forth from the heart inside you.&lt;br /&gt;&lt;br /&gt;Merge this vision inside and around you, and mentally say:&lt;br /&gt;I am Love, Love, Love.&lt;br /&gt;I am Peace, Peace, Peace.&lt;br /&gt;Nothing can disturb me.&lt;br /&gt;I am Existence.&lt;br /&gt;I am Consciousness.&lt;br /&gt;I am the light of Love.&lt;br /&gt;Grief and anxiety can never affect me.&lt;br /&gt;Fear can never enter me.&lt;br /&gt;I am ever content.&lt;br /&gt;I am one with all creation.&lt;br /&gt;I am one with all beings.&lt;br /&gt;&lt;br /&gt;Breathing steadily.....Soak and absorb the light of Love into your consciousness.&lt;br /&gt;&lt;br /&gt;Mentally say,&lt;br /&gt;&lt;br /&gt;"This light within me is a milky white oceanOf Purity, Love, Truth and Wisdom.&lt;br /&gt;Let the ocean of light stream forth, out and around you,Knowing this ocean of Love can never, ever, run dry.Visualise the World as a round globe, and send the beautiful light of loveOut to heal the World, like rivulets of icing on a cake.Send the light of Love out to heal family.Send the goodwill to all mankind.Know that love for all starts within you- from the heartWhich is sitting in a beautiful rose.Surrounded by the brilliant light of Love.&lt;br /&gt;&lt;br /&gt;Visualise yourself inside the light inside your heart.Now visualise yourself as pure light, vibrating energy, and Mentally say,&lt;br /&gt;&lt;br /&gt;All my thoughts, words and deeds today,&lt;br /&gt;I send from my heart of love.&lt;br /&gt;I am Love, Love, Love&lt;br /&gt;I am God, God, God.&lt;br /&gt;I am Peace, Peace, Peace.&lt;br /&gt;Body and soul,&lt;br /&gt;I am Peace, Peace, Peace.&lt;br /&gt;Body and soul,&lt;br /&gt;I am Love, Love, Love.&lt;br /&gt;&lt;br /&gt;Feel the love energy pouring forth,Radiating from you, surrounding you, and mentally say:&lt;br /&gt;&lt;br /&gt;I am the Light and Love of my soul.This beautiful Light of Love will always be within me,Embracing me, radiating from me.&lt;br /&gt;&lt;br /&gt;As you work throughout the day, take your mind backTo the inner peace and tranquility of your silent sitting.Remember what you experienced so that you will know&lt;br /&gt;The Love within you,The Light within you,The God within you,More and more.&lt;br /&gt;Before you move, bow your headTo the Light, to the LoveTo the God within you.&lt;br /&gt;&lt;br /&gt;Sit quietly and know that through your comtemplation,You can uplift humanity today,And You can transfrom your consciousnessTo reflect the Love and Grace of God,Sincerely, in unconditional, limitless, Divine Love.&lt;br /&gt;&lt;br /&gt;After you have finished, just be still. When you finallyfeel like moving, move slowly and gently.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சாச்சுல்ல....ட்ரை பண்ணி பாருங்களேன்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114129452135096797?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114129452135096797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114129452135096797' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114129452135096797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114129452135096797'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/03/rose-meditation.html' title='.......ROSE MEDITATION......'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-114089788769008297</id><published>2006-02-25T08:56:00.000-08:00</published><updated>2006-02-25T12:04:48.543-08:00</updated><title type='text'>ஜெஸிகாலால் - NDTV - உயிர்ப்பித்தல்</title><content type='html'>ஏழு வருடங்களுக்கு முன் டெல்லியில், ஒரு மதுபான விடுதியில்  சக்தி வாய்ந்த அரசியல் புள்ளியின் வாரிசு தன்னோடு மதுவருந்த அழைத்த அழைப்பை(!) நிராகரித்ததால், ஜெஸிகாலால் என்கிற மாடல்...... வெறிகொண்ட வாரிசினால் சுட்டுக்கொல்லப் பட்டார். இந்திய அரசியல் தர்மத்தின்படி சாட்சிகள்,போலீஸ் உட்பட மற்றவர்களின் கண்களும் கருத்துக்களும் கட்டப்பட, சந்தேகத்தின் பலனைப் பெற்ற வாரிசு இந்தவாரம் விடுதலையானார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிடில்க்ளாஸ் ஜெஸிகாவின் அக்கா ஊடகங்களில் இனி தன்னால் வழக்கினை தொடரமுடியும் என நினைக்கவில்லை என தன் இயலாமையை வெளிப்படுத்தினார்.'ஊடகப்பிசாசுகள்' கருத்தறிகிறேன் என அக்குடும்பத்தை வார்த்தைகளால் குத்திக் கிழித்து வேதனைப் படுத்தியது வேதனையிலும் வேதனையான காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் திடீரென NDTV ஜெஸிகாவிறகாக களமிறங்கியது, யாரெல்லாம் ஜெஸிக்கா வழக்கை மறுவிசாரணை வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அவர்கள் SMS அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம் என தொடர் அறிவிப்புகள்.கடைசியாக நான் பார்த்துக் கொண்டிருந்தவரையில் சுமார் 122000 SMS வந்திருப்பதாக காட்டப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் மனுக் கொடுத்து மறு விசாரனைக்கு ஆவன செய்யப்போவதாக அளந்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு கடந்த ஏழாண்டுகளாய் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,  அசுரபலத்தோடான ஒரு அரசியல் குடும்பத்தை எதிர்த்து  தனி மனுஷியாய்   ஜெஸிகாவின் சகோதரி போராடியபோது, நீதிமன்றத்தில் ஒவ்வொரு சாட்சியாய் கட்சிமாறியபோது இந்த ஊடகசிந்தனையாளர்களின் சமூக அக்கறை என்னவாயிற்றோ?.....அவர்கள்தான் விளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறு விசாரனை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை, முக்கிய சாட்சிகளாய் கருதப்பட்டவர்கள் மிகத் தெளிவாய் பேசுகிறார்கள். அரசியல்வாதி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக அதுவும் அமைச்சர் பொறுப்பில் இருப்பது இன்னொரு பலவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;சான்றாவனங்கள் எதுவும் இன்றி,வெறும் சூழ்நிலை சாட்சிகளை வைத்து நடத்தப்பட வேண்டிய வழக்குகளில்  குற்றவாளியே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டாழொலிய, சின்ன சந்தேகக்கீறலின் பலன் கூட எதிரிக்கு கிடைக்கும் வகையிலானது நமது கிரிமினல் சட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் உதவ வேண்டுமென நினைத்திருந்தால் வழக்கு நடக்கும் பொழுது தேவையான சட்ட உதவிகளையோ  அல்லது, Hidden Camera போன்ற சமாச்சாரங்களை வைத்து வலுவான ஆதாரங்களை திரட்டிக் கொடுத்து துனை நின்றிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தோன்றுவதெல்லாம், சரிந்து வரும் தனது தொலைக்காட்சியின் ரேட்டிங்கை நிமிர்த்த திரு.பிரனாய்ராய் செய்யும் விளம்பர உத்தியாகவே தெரிகிறது. தங்களை உரத்த சிந்தனையாளர்களாகவும், சமூக அக்கறையுள்ளவர்களாகவும் காட்டிக்கொள்ளும் இவர்கள்  தங்கள் வளர்ச்சிக்காக அல்லது தங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக எத்தகைய மலிவான செயலுக்கும் இறங்கிப்போவதன் பெயர்  ஊடக வியாபாரமா/விபச்சாரமா? .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-114089788769008297?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/114089788769008297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=114089788769008297' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114089788769008297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/114089788769008297'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/02/ndtv.html' title='ஜெஸிகாலால் - NDTV - உயிர்ப்பித்தல்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-113992975585978248</id><published>2006-02-14T06:08:00.000-08:00</published><updated>2006-02-14T07:09:15.980-08:00</updated><title type='text'>காதில் மெல்ல காதல் சொல்ல....</title><content type='html'>காதலர் தினத்துக்கு ஆளாளுக்கு மாய்ந்து மாய்ந்து மொய்(!) வைக்கும் போது நாமளும் வைக்கலைன்ன, நாளைக்கு சபைல மரியாதையா இருக்காதுல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;மத்தவங்க மாதிரி  காதலை எல்லாவாகிலும் வகுந்து, வாழ்த்தனும்னு நெனச்சாலும் அநியாயத்துக்கு இந்தப் பாட்டு குறுக்கால வருது, நெதானமா படிச்சிட்டு தொடருங்க....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                      ஜீவநதியாய் வருவாள்&lt;br /&gt;                                      என் தாகம் தீர்த்து மகிழ்வாள்&lt;br /&gt;                                      தவறினை பொறுப்பாள்&lt;br /&gt;                                      தர்மத்தைப் வளர்ப்பாள்&lt;br /&gt;                                      தரணியிலே வளம் சேர்ப்பாள்...&lt;br /&gt;&lt;br /&gt;                                     தூய நிலமாய் கிடப்பாள்&lt;br /&gt;                                     தன் தோளில் என்னை சுமப்பாள்&lt;br /&gt;                                     தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்&lt;br /&gt;                                     தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்&lt;br /&gt;&lt;br /&gt;                                     மேக வீதியில் நடப்பாள்&lt;br /&gt;                                     உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்&lt;br /&gt;                                     மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்&lt;br /&gt;                                     மங்கள வாழ்வுக்கு துனையிருப்பாள்......&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகள்.....'தாயில்லாமல் நானில்லைனு'....தாய்மைக்கு இலக்கனமான வரிகள், இத நம்மள்ள எத்தனை பேர் காதலனுக்கோ காதலிக்கோ பொறுத்திப் பார்க்க நெனச்சிருப்போம்?&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மைக்கு தர்ற உயர்வயும்,மரியாதயையும் காதலுக்கு தர்றோமா? இல்லையே!. தாய்மை எதிர்பார்ப்பில்லாதது, ஆனா காதல் பரஸ்பரம் எதிர்பார்ப்புகளோட வ(ள)ர்றதுன்னு வாதம் பண்ணலாம். ஓரளவுக்கு உண்மைதான், உங்களை உண்மையாய் நேசிக்கும் உள்ளம் அமையும் பட்சத்தில் நீங்கள் மேலே சொன்ன வரிகளாய் உங்களை அமைத்துக் கொண்டால் என்றைக்கும் ஆனந்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி நம்ம மொய்(!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-113992975585978248?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/113992975585978248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=113992975585978248' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113992975585978248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113992975585978248'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/02/blog-post_14.html' title='காதில் மெல்ல காதல் சொல்ல....'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-113950135554842670</id><published>2006-02-09T06:23:00.000-08:00</published><updated>2006-02-09T08:09:15.946-08:00</updated><title type='text'>வாழ்க்கை....தேடல்...மனது...1</title><content type='html'>&lt;div align="left"&gt;மதுரையிலிருந்து நேற்றுதான் வந்தேன், வரும்போது மனதில் தோன்றிய சிலதை பதிப்பிக்கிறேன்.&lt;br /&gt;வாழ்க்கை என்பது என்ன?...பொறி தட்டினார்ப்போல வந்துவிழுந்த கேள்வி...நெடுகிலும் யோசித்ததில் எண்ணங்கள், விருப்பங்கள் அதன் விளைவுகளே வாழ்க்கையாக இருக்குமோ எனத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பிலிருந்து இறுதிவரை நம் எண்ணங்களை நிறைவேற்ற விழையும் செயல்களில்தானே ஈடுபடுகிறோம். நிறைவேறினால் இன்பம் இல்லையேல் துன்பம்....ஆக நம் வாழ்வில் இன்பம் என்பது ஆசையின் பலன்...அதற்காக துன்பத்தை நிறைவேறாத ஆசையென சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் விறுப்பு வெறுப்புகளே அவரின் அல்லது அவர் சார்ந்த சூழலின் வாழ்க்கையாகிறது, இந்த சங்கிலித்தொடரால் நாமனைவருமே விரும்பியோ விருப்பமில்லாமலோ பினைக்கப்பட்டிறுப்பது உண்மை.இதற்காக நாமனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு மதங்களிடம் போய் சரணடைவதுதான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மதங்களும் கடவுளர்களும் நமது வாழ்வியலின் எச்சங்களும்,மிச்சங்களுமே என்பதை உணரத்தவறியது மதங்களின் குற்றமோ,கடவுளின் குற்றமோ இல்லை. மதங்களைச் சரணடைவதால் அதன் நிர்பந்தங்களுக்கு அடிமையாகி மன அழுத்தத்துக்குள்ளாகிறீர்கள் என்பதுதான் உண்மை. சரி, இந்த சங்கிலித் தொடரை உடைத்து மீள்வது எப்படியாம்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினைகளின் மூலமும், தீர்வும் உங்களுக்கு வெளியில் இல்லை....உங்களுக்குள்ளே உங்கள் மனதுதான் எல்லாமே என்பதை உணர்ந்தாலே இந்தச் சங்கிலித்தொடரிலிருந்து வெளியேறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                        மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா&lt;br /&gt;                        மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா&lt;br /&gt;                        மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா&lt;br /&gt;                        மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அகத்தியரின் இந்த வரிகள் எத்தனை உண்மையானது, அகத்தியர் போன்ற சிந்தனையாளர்களை மதச்சாயம் பூசி இத்தகைய அரிய கருத்துக்களை புறந்தள்ளி விட்டோம் என்பதுதானே உண்மை.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மனது அல்லது மனசாட்சி எப்பொழுதுமே இரட்டை நிலையானது, நீங்கள் விரும்புவது அல்லது விரும்பாதது, இதில் எது மேலோங்குகிறதோ அது செயலாக்கத்துக்கு நிர்பந்திக்கப்படுகிறது. ஆக, மனதில் தேங்கியிருக்கும் இந்த உட்பகையை நீக்குதல் அல்லது சமன்படுத்துதல்தான் தெளிவு மற்றும் தீர்வுகளின் முதல்படியாகும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;                                                                                                                      தொடரும்.....&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-113950135554842670?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/113950135554842670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=113950135554842670' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113950135554842670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113950135554842670'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/02/1.html' title='வாழ்க்கை....தேடல்...மனது...1'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-113888881781904335</id><published>2006-02-02T05:53:00.000-08:00</published><updated>2006-02-02T06:00:17.903-08:00</updated><title type='text'>'அவுரங்கசீப்' ன் உயில்</title><content type='html'>&lt;strong&gt;அன்மையில் 'தினகரனில்' படித்தது...பகிர்ந்து கொள்கிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மவுல்லவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் எட்டாவது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;1.நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது.ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.ஆனால் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை.என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.வேறு யாரும் என்னுடலைத் தொடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;2.என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது.அதில் கவனமாகச் சேமித்துவைத்த 4 ரூபாயும் 2 அனாக்களும் உள்ளன.எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர் ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன்.தொப்பிகள் தைத்தேன்.அந்த தொப்பிகளை விற்று நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது.அந்தப் பணத்தில்தான் கஃபன்(என் உடல் மூடும்) துணி வாங்கப்பட வேண்டும்.இந்த பாவியின் உடலை மூட வேறு எந்த பணமும் செலவிடப்பட கூடாது.இது எனது இறுதி விருப்பம்.(என் கையால் எழுதப்பட்ட)குர் ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ரூபாய்களைப் பெற்றேன்.அந்த பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது.இந்தப் பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.என்னுடைய சாமான்களான துணிமணிகள்,மைக்கூடுகள்,எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸ்மிடம் கொடுத்துவிட வேண்டும்.என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.ஓர் அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்படவேண்டும்.என்னைப் புதைத்த பிறகு என்னுடைய முகத்தை திறந்து வைக்க வேண்டும்.என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம்.திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்.அவனுடைய உச்ச நீதிமன்றத்திற்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5.எனது கஃபன் துணி தடித்த கதர் துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலிம் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம்.எனது சவ ஊர்வலம் செல்லும் வழியில் மலர்களை  தூவ வேண்டாம்.என் உடல் மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.நான் இசையை வெறுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6.எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது.வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;7.என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் பல மாதங்களாக என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை.நான் இறந்த பிறகு என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் கஜான காலியாக இருக்கிறது.நிஅமத் அலி எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன்.என் உடலை அவன் தான் சுத்தப்படுத்துவான்.என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;8.என் நினைவாக எந்த கட்டடமும் எழுப்பக்கூடாது.எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்த கல்லும் வைக்கக்கூடாது.கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது.என்னைப் போன்ற பாவிக்கு நிழல்தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தகுதியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9.எனது மகன் ஆஸம் டெல்லியில் இருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான்.பீஜப்புர்,கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பஷிடம் விடப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10.அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது.சக்கரவர்த்தியாக இருப்பவன் தான் உலகிலேயே துரதிர்ஷ்டம் மிக்கவன்.எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது.எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக்கூடாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-113888881781904335?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/113888881781904335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=113888881781904335' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113888881781904335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113888881781904335'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/02/blog-post.html' title='&apos;அவுரங்கசீப்&apos; ன் உயில்'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-113828727189960454</id><published>2006-01-26T06:47:00.000-08:00</published><updated>2006-01-26T06:54:31.916-08:00</updated><title type='text'>தமிழ்மண நிர்வாகிகளுக்கு....</title><content type='html'>கணிணி உபயோகிக்கும் கடைசித்தமிழனும் பங்கேற்க நினைக்கும் ஓர் பந்தியில்  சிந்தனையாளர்களாய் தங்களை நினைத்துக்/காட்டிக் கொண்டிருக்கும் சில பெரிய சிறிய மனிதர்களின் கருத்தோட்டத்தை ஒட்டியவர்களும், அவர்களுக்குச் சாமரம் வீசுவோரும் சேர்ந்த ஓர் அமைப்பாய் தமிழ்மணம் மாறுமென்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.டோண்டு அவர்களின் ‘அழுகாச்சிக்கு’ தமிழ்மண நிர்வாகிகள் ஒத்தடம் கொடுக்கும் வகையில், அனைவரும் மாற வேண்டும்.......மாறாதவர்கள் தங்களுக்குத் தேவையில்லை என்கிற தொனியில் மின்னஞ்சல் வந்துள்ளதாய் திரு.டோண்டு குறிப்பிடுகிறார். இது குறித்த என் வருத்தத்தையும் கண்டனத்தை திரு.டோண்டுவின் பதிவில் பதிவு செய்தும் மனம் ஆறாமல் இந்தப் பதிவைப் பதிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிமானங்களின் படிக்கட்டுகளான முயற்சி.....வளர்ச்சி.....தேர்ச்சி....முதிர்ச்சியில்...தமிழ் வலைப்பதிவுகள் இன்னமும் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். திறந்த மனதுடனான சோதனைகளே சாதனைகளை உருவாக்குமென்பது வெற்றிகரமாய் நிரூபிக்கப்பட்ட  தத்துவம். அதைத் தமிழ்மணம் மனதில் கொண்டு செயல்படுகிறதா என்பதை நிர்வாகிகள் மறுபரிசீலனை செய்தால் புண்ணியமாய்ப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேயுள்ள சில பெரியவர்கள்(!), சொறிந்து விடும் போது சுகமாய் இருப்பதும் அப்புறம் எரிவதும் அவர்களுடைய செய்கையால்தான் என்பதை மறந்து விட்ட அறிவுஜீவிகளுக்கு நிர்வாகிகள் ஓடோடி வந்து ‘ஒத்தடம்’ கொடுப்பது ஆச்சர்யமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் எதிர்பார்க்கும் வகையிலும் நடையிலும் எதிர்க் கருத்து வரவேண்டுமென்று நினனப்பவர்கள் இந்த சபைக்கே வந்திருக்கக் கூடாது. உங்கள் கருத்தை வலியுறுத்த உங்களுக்கு உங்கள் எண்ணங்களும்,மொழியும்,நடையும் துனைக்கு வருவதைப் போல எதிர்க் கருத்துச் சொல்பவனுக்கு அவன் மொழியும்,நடையும் துனைக்கு வரக்கூடாது என்பது கேலிக்கூத்தே!&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுக்குள்ளாகும் நபர்களை எளிதில் இனம் காணலாம், அவர்களால் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாதபோது அவர்கள் மட்டில் தற்காப்புச் செய்ய சொல்லியிருக்க வேண்டும் தமிழ் மணம். அதை விடுத்து ‘அவர்களுக்கு கோவனத்தை இறுக்கிக் கட்டுவது வசதியாய் இருக்கிறது என்பதற்காக அனைவரும் கோவனத்தை இறுக்கிக் கட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழ்மண நிர்வாகிகள் இந்த கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் பெரும்பாலான அன்பர்கள் என் கருத்தை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15753012-113828727189960454?l=sadhayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sadhayam.blogspot.com/feeds/113828727189960454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15753012&amp;postID=113828727189960454' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113828727189960454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15753012/posts/default/113828727189960454'/><link rel='alternate' type='text/html' href='http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html' title='தமிழ்மண நிர்வாகிகளுக்கு....'/><author><name>சதயம்</name><uri>http://www.blogger.com/profile/00482815717411706764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15753012.post-113743331019499372</id><published>2006-01-16T09:39:00.000-08:00</published><updated>2006-01-16T09:41:50.246-08:00</updated><title type='text'>விஜய்க்குக் கிடைத்த திடீர் வெளிச்சம்.....</title><content type='html'>&lt;div align="justify"&gt;பிராமண ஆதிக்கம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் மேலோங்கியிருக்கும் திரையுலகத்தில், பிராமணரல்லாத ஒருவர், அதுவும் ஒரு கிருத்துவர் மேல வருவதென்பது குதிரைக்கொம்புதான். இதையெல்லாம் மீறி திரு.சந்திரசேகரா(விஜய்யின் அப்பா) மேலே வந்தது, அது வரை தமிழில் யாரும் அதிகமாய் கையாளாத சட்டம் மற்றும் அதன் நுணுக்கம் சார்ந்த கதைகளை உருவாக்கி இயக்கியதுதான். தமிழ் உட்பட பலமொழிகளில் வெற்றிகரமான இயக்குனராய் இருந்தும் பெரிதான அங்கீகாரம் கிடைக்காத ஒரு இயக்குனர். அவரிடம் கிட்டத்தட்ட 16 படங்களுக்கு உதவி இயக்குனராய் பணிபுரிந்தவர்தான் இன்று சூப்பர்ஸ்டாரை இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஜோஸப் விஜய்’ எனப்படும் விஜய் திரையுலகத்தில் நுழைவதற்கு அவர் தந்தை அடியெடுத்துக் கொடுத்தாலும் கேப்டனின் வலுவான இமேஜ் பின்புலம்தான் அவரை வெளிச்சம் காட்டியது. சொந்தப்படத்தில் மட்டுமே நடித்து ஆக்சன் ஹீரோ இமேஜை எதிர்பார்த்த விஜய்க்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமே! இந்நிலையில் அவருக்கு சூட்டப்பட்ட/சூட்டிக்கொண்ட ‘இளைய தளபதி’ பட்டத்துக்கு தி.மு.க வின் மௌனமான அங்கீகாரமும் கிடைத்தது(தளபதி என்றால் யாரைக் குறிக்கும் என்பது உங்களுக்கு தெரியும்தானே!).&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் வளர்ச்சியை கவனித்தால் அவருடைய தனித்தன்மை என்று எதையும் சொல்வதை விட பிரபலமாய் இருந்த தன் முன்னோடிகளை பாணிகளை பணிவாய் ஸ்வீகரித்துக் கொண்டதுதான், ஆரம்பத்தில் கேப்டன்....தொடர்ச்சியாய் விக்ரமன், பாசில் போன்ற இயக்குனர்கள், மெதுவாய் சூப்பர்ஸ்டாரின் அடிப்பொடியாய் தன்னைக் காட்டிக்கொண்டது, அவரின் பார்முலாவை தனக்கு சாதகமாய் அமைத்துக் கொண்ட சாமர்த்தியம் இவைதான் வெகுஜனத்துடன் எளிதாய் அவரை நெருக்கமாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இது பழையகதை அனைவரும் அறிந்தது......இனி சமீபத்திய நிகழ்ச்சிகளுக்கு வருவோம். திரு.ஸ்டாலினின் மகன் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார், சமீபத்தில் ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து தனது முதல் தயாரிப்புக்கு விஜய்யை அனுகியிருக்கிறார்கள். ஸ்டாலினும் அவர் மகனும் நேரே விஜய் இல்லம் சென்று இது விஷயமாய் பேசியதாக தெரிகிறது. கருனாநிதியின் குடும்பத் தயாரிப்பில் நடித்தால் தனக்கு தி.மு.க சார்புமுத்திரை விழுந்துவிடும் என தயங்கிய விஜய் ஏதோ காரணம் சொல்லித் தட்டிக்கழிக்க ஸ்டாலின் அப்செட்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, சிவகாசி படம் வருவதற்கு முன் வருமானவரித்துறை சோதனையில் ‘ஆதி’ படத்திற்காக விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஐந்து கோடி ரூபாய் பணம், சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நிலைகுலைந்து போன விஜய் ஆடிட்டரை வைத்துக் கணக்குக் காட்ட வந்தது வினை, சிவகாசி பட இயக்குனர் பேரரசுவுக்கு நிறைய பணம் கொடுத்ததாய் இருந்த கணக்கை எடுத்துக் கொண்டு AVM படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் பேரரசுவை துருவி எடுத்துள்ளது. அவர் சொன்ன உண்மைகளை எழுதிக் கையெழுத்து வ
